புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் மோடி!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
செப்டம்பர் 17,1950ம் ஆண்டு பாம்போ பிரெஸிடன்ஸியில் (தற்போதைய குஜராத்) பிறந்தவர், நாட்டின் மிக உயரிய பதவியான பிரதம மந்திரி என்ற அந்தஸ்திற்கு வரவிருக்கும் இவர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது. யார் இந்த நரேந்திர தாமோதர்தாசு மோடி?
பள்ளி படிப்பை வட்நகரில் தொடங்கிய நரேந்திர தாமோதர்தாசு மோடி. பள்ளியின் சராசரி மாணவன் தான் ஆனாலும் அவரை பேச்சு போட்டிகளில் வெல்ல ஆளே இல்லை என்பது அவரது ஆசிரியரின் கருத்து. இன்று வரை அவரது பேச்சுகள் தான அவருக்கு பலமாக இருந்து வந்திருகின்றன.இளம் வயது முதலே அரசியல் ஆர்வம் கொண்ட மோடியின் ஆர்வத்திற்கு வாய்ப்பளித்தது ஆர்.எஸ்.எஸ். அதில் இணைந்து பிரச்சார கூட்டங்களில் குஜராத், இமாச்சலில் தன் சேவையை தொடர்ந்தார்.இடையில் அவரது 18வது வயதில் குழந்தை திருமணம் அதனை விடுத்து இயக்கத்தில் கவனம் என தன் பாதையில் தெளிவாக பயணித்த மோடி 1998ம் ஆண்டு முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லா வெற்றிகளுக்கு பிறகு 2001ம் ஆண்டு அக்டோபரில் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் ஆனார்.
குஜராத் அரசியலில் 2063 நாட்களுக்கு மேல் தொடர்ந்து முதல்வராக இருந்தவர் என்ற பெருமையையும் மோடி தான் வைத்துள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். அமெரிக்க விசா மறுப்பு என சர்ச்சைகளில் சிக்கினாலும் பொருளாதரா, தொழில்நுட்ப துறைகளில் குஜராத்தை உயர்த்தி இந்தியாவை குஜராத்தோடு ஒப்பிட வைத்தவரும் மோடி தான்.
இவர் மற்ற அரசியல்வாதிகளை போல் இல்லை! ஃபேஸ்புக், ட்விட்டர் என்று மாயவேலை காட்டி வருகிறார். இவர் அரசியலுக்கு லாயக்கற்றவர், திருமணத்தை மறைத்தவர் என தேர்தலில் பல புகார்கள் முன் வைக்கப்பட்டலும், இவர் தான் பிரதமர் வேட்பாளர் என்றதும் பங்குச்சந்தைகள் பரபரப்பாக தொடங்கின. முடிவுகள் நெருங்கும் போது சென்செக்ஸையும், நிஃப்டியையும் தன் கட்டுபாட்டில் ஆட வைத்தார் இவர்!
இன்று வெளியாகி கொண்டிருக்கும் முடிவுகளில் கிட்டத்தட்ட இந்த மனிதர் தான் பிரதமர் ஆவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் இந்தியா வென்றது! நல்ல நாட்கள் முன்னோக்கி உள்ளது என ட்விட்டி இருக்கும் நரேந்திர தாமோதர்தாசு மோடியை இனி இந்தியா பிரதமர் மோடி என்றழைக்க தயாராகி வருகிறது.
வாழ்த்துகள் மோடி ஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வாழ்த்துவோம்
கடவுளின் கரத்தில் நல்ல கருவியாக இருப்பாராக !
இந்தியா இறையாட்சி பெறுவதாக !
இந்தியாவும் இந்து மதமும் திராவிடர்களின் ஆளுமைக்கு உள்ளானால் மட்டுமே சிறப்பான வளர்ச்சி அடையமுடியும்
அதை மோடியை முன்னிலைப்படுத்தி கடவுள் முன்னெடுத்துள்ளார்
அதே நேரத்தில் ஈழப்பிரச்சினை தொடர்பாக ; சிங்களவர்களுக்கு ஆதரவான போக்கு இல்லாமல் ; தமிழர்களுக்கு அரசியல் விடுதலை பெறுவதற்கோ அல்லது முழு இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக்கொள்வதற்கோ அழுத்தம் கொடுக்கவே தமிழகம் ஜெ க்கு ஆதரவு நல்கியுள்ளது
இந்தியாவில் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக
ஆரோக்கியமான வளர்ச்சி உண்டாவதாக
ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு - சமத்துவமும் சமாதானமும் உண்டாவதாக
அல்லது முழு இலங்கையும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு சகலருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளை வேண்டுகிறேன்
கடவுளின் கரத்தில் நல்ல கருவியாக இருப்பாராக !
இந்தியா இறையாட்சி பெறுவதாக !
இந்தியாவும் இந்து மதமும் திராவிடர்களின் ஆளுமைக்கு உள்ளானால் மட்டுமே சிறப்பான வளர்ச்சி அடையமுடியும்
அதை மோடியை முன்னிலைப்படுத்தி கடவுள் முன்னெடுத்துள்ளார்
அதே நேரத்தில் ஈழப்பிரச்சினை தொடர்பாக ; சிங்களவர்களுக்கு ஆதரவான போக்கு இல்லாமல் ; தமிழர்களுக்கு அரசியல் விடுதலை பெறுவதற்கோ அல்லது முழு இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக்கொள்வதற்கோ அழுத்தம் கொடுக்கவே தமிழகம் ஜெ க்கு ஆதரவு நல்கியுள்ளது
இந்தியாவில் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக
ஆரோக்கியமான வளர்ச்சி உண்டாவதாக
ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு - சமத்துவமும் சமாதானமும் உண்டாவதாக
அல்லது முழு இலங்கையும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு சகலருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளை வேண்டுகிறேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். பிறகு இந்திய பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு விசா வழங்குவது பெரிய விஷயமே இல்லை என்றும், அவருக்கு என்னைக்கு வேண்டும் என்று தெரிவித்தால் உடனடியாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.
- தந்தி செய்தி
அடுத்த கட்சியினரைபோலும், பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் போலவும் அமெரிக்காவின் காலில் விழாமல் அமெரிக்காவை தனது காலில் தற்போதைய வெற்றியின் மூலம் விழவைத்த பிரதமர் திரு. நரேந்திரமோடி. வாழ்த்துக்கள் மோடி சார்...!
- தந்தி செய்தி
அடுத்த கட்சியினரைபோலும், பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் போலவும் அமெரிக்காவின் காலில் விழாமல் அமெரிக்காவை தனது காலில் தற்போதைய வெற்றியின் மூலம் விழவைத்த பிரதமர் திரு. நரேந்திரமோடி. வாழ்த்துக்கள் மோடி சார்...!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இன்னும் பதவியே ஏற்க்கவில்லை...
அதற்குள் பல உலக நாடுகளிடமிருந்து தங்கள் நாட்டிற்க்கு வருமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது...
இதில் முதலாவதாக ஜெர்மனி விடுத்துள்ளது...
அதற்குள் பல உலக நாடுகளிடமிருந்து தங்கள் நாட்டிற்க்கு வருமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது...
இதில் முதலாவதாக ஜெர்மனி விடுத்துள்ளது...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010
ஆம் அரசியல் நாகரீகங்களில் ,இதுவும் ஒன்று .
எதிர்பார்க்கப்பட்டதே .
ரமணியன்
எதிர்பார்க்கப்பட்டதே .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்னத்தான் சமுதாயம் போற்றும் அளவிற்க்கு முன்னேறினாலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் இந்திய மக்களின் ஆன்மாவாக கருதப்படும் நாடாளுமன்றத்தினுள் செல்லும் முன் அவர் விழுந்து வணங்கிய காட்சி....
நாடாளுமன்ற படியினை தன்னை (மோடி) பாரத பிரதமராக மிதிக்க வைத்த மக்களின் சக்திக்கு வைக்கும் முதல் மரியாதையே இந்த படியினில் செலுத்தும் வணக்கம்!!!
என்னத்தான் நாட்டை ஆளும் பாரத பிரதமராக இருந்தாலும் தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் சக்திக்கு முன்னால் நான் (மோடி) ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்க்காக செய்யப்படும் வணக்கம் இது...
அடுத்தவர்களை காலில் விழவைத்து அழகு பார்க்கும் கட்சித்தலைவர்கள் இதை செய்வார்களா? இதற்க்கு முன் செய்திருக்கிறார்களா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உலகிலேயே இரண்டாவதாக புகழ் மிக்க தலைவர் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்தான் என சமூக வலைத்தளமான முகநுல் (FaceBook) நிருவனம் கருத்து வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளமான முகநூலில் (FaceBook) அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அடுத்த படியாக மக்களிடையே புகழ்பெற்றுள்ளவர் இந்திய பிரதமராக பதவியேற்க உள்ள திரு. நரேந்திரமோடி அவர்கள்தான் என அந்நிறுவனம் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 7ம் தேதி இந்தியாவில் முதல்கட்ட தேர்தல் துவங்கிய போது 12.46 மில்லியனாக இருந்த மோடி ரசிகர்களின் எண்ணிக்கை, பிரதமராக பதவியேற்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்த பிறகு 15.245 மில்லியனாக அதிகரித்துள்ளதாக முகநூல் (FaceBook) நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பு: ஒபாமாவிற்கு 40 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
எல்லாம் சரிதான்...ஆனால் வந்ததும் வராததுமாய் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கறத பார்த்தா...?????????????
என்ன மோடி சார்....நீங்களும் இளிச்சவாயன் தமிழனுங்கதான்னு ஆயிடுவீங்களா?...
இன்னும் உங்க மேல நம்பிக்கை வைத்த ஈரம் கூட காயவில்லை...
என்ன மோடி சார்....நீங்களும் இளிச்சவாயன் தமிழனுங்கதான்னு ஆயிடுவீங்களா?...
இன்னும் உங்க மேல நம்பிக்கை வைத்த ஈரம் கூட காயவில்லை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரா.ரா3275 wrote:எல்லாம் சரிதான்...ஆனால் வந்ததும் வராததுமாய் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கறத பார்த்தா...?????????????
என்ன மோடி சார்....நீங்களும் இளிச்சவாயன் தமிழனுங்கதான்னு ஆயிடுவீங்களா?...
இன்னும் உங்க மேல நம்பிக்கை வைத்த ஈரம் கூட காயவில்லை...
அப்படி தான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். பிரதமர் என்ன செய்கிறார் என்று..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|