புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
37 Posts - 36%
heezulia
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
mruthun
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon May 12, 2014 12:40 pm

First topic message reminder :

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால்,

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்

என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் “ஐயப்ப பக்தர்கள்” என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்கள்

பின்னர் சிந்தித்தேன்… ஐயப்ப பக்தர்கள் குளிப்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது. மனிதர்கள் குளிக்கத்தானே வேண்டும். ஓர் அஃறிணை உயிரை கவிதையில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி “தவளை” என்று சேர்த்தேன். பின்னர் குதிக்கும் என்பதைச் சேர்த்து குதிக்கும் தவளை என்று மூன்றாவது அடியை எழுதி முடித்தேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை

என்று எழுதி முடித்து ஆழ்ந்து சிந்தித்தேன். நீங்களும் சிந்தியுங்கள்! (தவளை தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் என்பது தெரிந்ததுதான். ஹைக்கூவில் மூன்றாவது அடி தான் சிறப்பு வாய்ந்தது என்பார்கள் ஹைக்கூ ஆய்வாளர்கள். தவளை குதித்திருக்கிறது. ஏன் குதிக்க வேண்டும்? எதாவது துரத்தியதினால் பயந்து குதித்ததா? குளத்திலிருந்து வெளியேறி திரும்பவும் குதிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு தவளை குதிக்கிறதா? மெதுவாக குளத்திற்குள் இறங்காமல் ஏன் குதித்தது? இணை தேட இருக்குமா? இப்படியே இன்னும் விரித்துச் செல்லலாம்… நீங்களும் சொல்லலாம்…

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jul 10, 2014 1:38 pm

நித்யானந்தி wrote:மழையில்
நனைந்த ரோஜா
முகப்பருக்களுடன்

தவறு இருந்தால் திருத்தவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1072653

வரிகளில் மாற்றம் தேவை என்று நினைக்கிறேன். இப்படி.

முகப்பருக்களுடன்
ரோஜா
மழைத் தூரல்

இது என்னுடைய பார்வை. தங்களுடையதை திருத்தாமல் விட்டாலும் அது ஹைக்கூதான். முயற்சிக்குப் பாராட்டுகள்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jul 10, 2014 1:38 pm

கவிச்சூரியன் - 20 இதழுக்கு,
* நிலாவில் முதல் மனிதன் காலடி வைத்த தினம்.
* உலக சதுரங்க தினம்
* கார்கில் வெற்றி தினம்.
இந்த தலைப்புகளில் ஐக்கூ கவிதைகள் மட்டும்
kavisooriyan@gmail.com என்ற முகவரிக்கு ஜூலை 15க்குள் அனுப்பி வைக்கலாம்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Jul 21, 2014 7:37 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 17

குளத்தில் முகம் அளம்பி
மொட்டுக்களைப் பார்த்தேன்
மலரத் துவங்கியது
- கவியருவி ம.ரமேஷ்

நேரடியாக 3 வது அடிக்குச் செல்கிறேன்: மலரத் துவங்கியது எது? மனசா? தாமரையா? என்ற கேள்வி எழலாம். மனசு சரியில்லை என்று கோயிலுக்குச் சென்றிருந்திருக்கலாம். அந்த மனசு மலர்ந்திருக்கலாம். அவருக்குப் புதிய சிந்தனைகூட மலர்ந்திருக்கலாம். ஏன் தாமரையே கூட மலர்ந்திருந்திருக்கலாம். அவர் சென்றது காலை நேரமாக இருந்திருக்கலாம் அப்போது சூரியன் வர தாமரை மலரத் துவங்கி இருக்கலாம். 2,3 ஆம் அடிகளைச் சேர்த்துப் பார்த்தால் (மொட்டு) – காதலியின் நினைவோ – காம நினைவுவோ கூட மலரத் துவங்க வாய்ப்பிருந்திருக்கும்… எனக்கு இப்படியான சிந்தனைகள்… உங்களுக்குள் என்னென்னவோ… முடிந்தால் சொல்லுங்கள் – ஒரு ஹைக்கூ எழுதுங்கள். மகிழ்வேன்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Mon Jul 21, 2014 5:10 pm

என் பார்வையில் . . . .

உங்கள் மழையில் நனைந்த ரோஜா

இளஞ்சிவப்பு மெத்தையில்
இயற்கை அன்னை . .
சிதறவிட்ட வைரமணிகள் . .
கடத்திச் செல்ல வருவானோ
கதிரவக் கள்ளன். .

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Mon Jul 21, 2014 5:51 pm

தேடிச்சென்றேன் தெய்வத்தை
சிலையாய் உன் தரிசனம்
விலையாய் சில நிமிடங்கள்
மனப்பூக்கள் பூத்தன
தெய்வத்தை அர்ச்சிக்க அல்ல
என் தேவதையை பூஜிக்க . . .

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Jul 30, 2014 6:53 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 18

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
- கவியருவி ம.ரமேஷ்

வயல்வெளியின் பசுமை கண்களை கவ்விக்கொள்ளும்… அத்துணை அழகு… மழையின்றி வயல்வெளிகள் வறண்டு போயிருப்பதை காண்கிறோம். மனம் வருந்துகிறோம். ஹைக்கூவில் வயல்வெளி பசுமையாக இருக்கிறது (முதலிரண்டு அடிகளில்). ஒரு சமயம் மழைக் காலமாக இருக்கலாம் போல. பசுடையாக என்ன தெரிகிறது என்றுதான் நமக்குத் தெரியவில்லை – எந்தப் பயிர் வகை என்பதும் புரியவில்லை… நெல், கம்பு, சோளம், கரும்பு, வாழை என்று எதாவது இருக்கும்போல… எது இருந்தால் என்ன? பசுமையாக இருக்கிறது என்றால் அந்த நிலப்பரப்பின் விவசாயியும் வருமானம் பார்ப்பான் அவன் மனசும் பசுமையாக இருக்கும் என்று நம்புவோம்.

ஆனால், 3 அடியில் உயர்ந்து நிற்கும் காடு என்று இருக்கிறதே!. அப்போது வயல்வெளி (இரண்டு மூன்றாம் அடிகள்)? மேற்கண்ட பயிர் வகைகள் எதுவும் இல்லையா? காடுதான் பசுமையாக இருக்கிறதா? வயல்வெளி தரிசாக இருக்குமோ? அல்லது வயல்வெளி வீட்டு மனைகளாக்கப்பட்டு இருக்குமோ? காடுகளை அழித்து வீட்டு மனைகள் போடுவதை கண்டிருக்கிறோமே… தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தபடி ஒரு ஹைக்கூ எழுதுங்கள்.

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
- கவியருவி ம.ரமேஷ்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 30, 2014 7:48 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 5 3838410834 
-

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Jul 30, 2014 8:44 pm

மகிழ்ச்சி உறவே



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Sep 04, 2014 2:29 pm

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 19

சுடுமணல்; மரமேதும் இல்லை
குயிலின் மெல்லிசை!
புல்லாங்குழல் விற்பவன்.


முதல் இரண்டு அடிகளில் சுடுமணல், மரம் இல்லை, குயிலின் மெல்லிசையை படிக்கிறோம். சுடுமணல் என்பதால் ஆறு நினைவுக்கு வருகிறது. மரம் ஏதும் இல்லை என்பதால் நிழல் இல்லை அதனால் மணல் சூடாக இருக்கும் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறோம். மரம் இல்லை என்றால் குயிலின் மெல்லிசை எங்கிருந்து வந்திருக்கும்? அப்போது குயில் எங்கு அமர்ந்து பாடியிருக்கும் என்று மனம் சிந்திக்கும்போது மூன்றாவது அடியைப் படிக்கிறோம். ‘புல்லாங்குழல் விற்பவன்’ என்றிருக்கிறது. அப்படியென்றால் அவன் கடற்கரையில் புல்லாங்குழலில் குயிலின் இசையை எழுப்பி பாடுகிறான். புல்லாங்குழலின் இசையும் குயிலின் இசையும் ஒன்றாகிவிடுமா என்ன? ஆகாதுதானே? இப்படிச் சிந்தித்து ஒரு ஹைக்கூ எழுதுங்கள் பார்ப்போம். (முதல் அடியில் ‘சுடுமணல்’ வலிந்துதான் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது அடியின் பொருள் சிறக்க. சுடுமணலில் – நண்பகல் வேலையிலும் அவன் கடற்கரையில் உழைப்பதை எடுத்துக்காட்ட.)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
சுயம்பு சித்தன்
சுயம்பு சித்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/09/2014

Postசுயம்பு சித்தன் Thu Sep 04, 2014 9:04 pm

நீ என் நண்பனா பகைவனா
கொண்டு வந்ததை கொண்டு போ
காற்றே அந்தமேகம் மறைக்குதென்நிலவை
சுயம்பு சித்தன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சுயம்பு சித்தன்

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக