புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
37 Posts - 36%
heezulia
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
1 Post - 1%
mruthun
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon May 12, 2014 12:40 pm

First topic message reminder :

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால்,

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்

என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் “ஐயப்ப பக்தர்கள்” என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்கள்

பின்னர் சிந்தித்தேன்… ஐயப்ப பக்தர்கள் குளிப்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது. மனிதர்கள் குளிக்கத்தானே வேண்டும். ஓர் அஃறிணை உயிரை கவிதையில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி “தவளை” என்று சேர்த்தேன். பின்னர் குதிக்கும் என்பதைச் சேர்த்து குதிக்கும் தவளை என்று மூன்றாவது அடியை எழுதி முடித்தேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை

என்று எழுதி முடித்து ஆழ்ந்து சிந்தித்தேன். நீங்களும் சிந்தியுங்கள்! (தவளை தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் என்பது தெரிந்ததுதான். ஹைக்கூவில் மூன்றாவது அடி தான் சிறப்பு வாய்ந்தது என்பார்கள் ஹைக்கூ ஆய்வாளர்கள். தவளை குதித்திருக்கிறது. ஏன் குதிக்க வேண்டும்? எதாவது துரத்தியதினால் பயந்து குதித்ததா? குளத்திலிருந்து வெளியேறி திரும்பவும் குதிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு தவளை குதிக்கிறதா? மெதுவாக குளத்திற்குள் இறங்காமல் ஏன் குதித்தது? இணை தேட இருக்குமா? இப்படியே இன்னும் விரித்துச் செல்லலாம்… நீங்களும் சொல்லலாம்…

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Jun 08, 2014 7:30 pm

ரா.ரா3275 wrote:சென்ட்ரியூ /ஹைக்கூ விளக்கம் அருமை...இது யார் சொல்லிய விளக்கம்?...
மேற்கோள் செய்த பதிவு: 1067998
இது நான் சொல்லிய விளக்கம்தான்...

இதற்கு சென்ரியூ பற்றிய ஆய்வுகளும் அறிஞர்களின் கருத்துகளும் பின் நிற்கின்றன.

தங்களுக்குத் தெரிந்ததையும் பதிந்தால் அறிந்துகொள்வேன்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jun 12, 2014 7:30 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 14
ஹைக்கூ எழுதலாம் வாங்க – 13 ல்

பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்

என்று எழுதி அது சென்ரியூ என்று சொல்லியிருந்தேன். மேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம் மாற்றினால் ஹைக்கூவாக மாறிவிடும் என்று சொல்லியிருந்தேன். வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் என்றும் கூறியிருந்தேன். கீழ்க்கண்ட ஹைக்கூவில் மரங்கள் வெட்டப்படுகிறது. திரும்பவும் வளர்கிறது – மீண்டும் மீண்டும் வெட்டவும்படுகிறது – ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது இப்படி:

துளிர்க்கும் மரம்
மீண்டும் வெட்டப்படுகிறது
சேடையில் மக்கும் தளைகள்

மேற்கண்ட ஹைக்கூவில் இரண்டாம் அடியில் “மீண்டும் மீண்டும் வெட்டப்படுகிறது” என்று எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரே ஒரு மீண்டும் மட்டும் வந்தால் இரண்டாவது அடி அதிக நீளமாக இல்லாமல் இருக்கும் என்று கைவிடப்பட்டது. அவ்வாறு கைவிடப்பட்டதால் ஹைக்கூவின் பொருள் சிதைந்துபோகவும் இல்லை. (சேடை என்பது – உழவு செய்த நிலம். நிலத்தில் – பல வகையான செடி அல்லது மரங்களில் சிறுசிறு கிளைகளை வெட்டி அதை மீண்டும் சிறு சிறு துண்டுகளாக்கி நிலத்தில் போடுவார்கள். அது மக்கி இயற்கை உரமாகப் பயன்படும். வேலூர் மாவட்டத்தில் சேடை என்பார்கள். மாவட்டத்திற்கு மாவட்டம் இந்த சொல் மாறுபடும் என்று நினைக்கிறேன். உங்கள் மாவட்டத்தில் சேடை எவ்வாறு கூறப்படுகிறது என்று கூறுங்களேன்.)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Jun 17, 2014 6:50 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 15

மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்

மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்

மரக்கிளையில் ஏதோ ஒரு பறவை கூடுகட்டி குஞ்சு பொறித்துள்ளது. குஞ்சுகள் மரக்கிளையிலிருந்து விழுவதாய் அச்சப்படுகின்றனவே ஏன்? பலத்தக் காற்றா? யாராவது மரத்தை வெட்டுகிறார்களா? பயப்படும்படி குஞ்சுகளை விட்டுவிட்டு தாய்ப் பறவை எங்கே சென்றது? ஏன் இன்னும் கூடு திரும்பவில்லை? என்று நீள்கிறது முதல் இரண்டு அடிகள். மூன்றாவது அடியில் “தாவி விளையாடும் குரங்குகள்” என்று படிக்கும்போது மனது நிம்மதியாகிறது. அப்படியானால் குஞ்சுகள் விழ வில்லை. குரங்குகள்தான் அவை பயப்படும்படி விளையாடுகின்றன. குரங்குகளுக்கு விளையாட்டு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. குஞ்சுகளுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது. தாய்ப் பறவைக்கு குரங்குகளின் விளையாட்டு வாடிக்கையாகிவிட்டிருக்கும். குஞ்சுகள்தான் பழக்கிக்கொள்ள வேண்டும்.

மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்
© -கவியருவி ம.ரமேஷ்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 17, 2014 10:37 pm

மரக்கிளையில்
நாவி விளையாடும் குரங்குகள்...!
-
ஹைகூ அருமை
-
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 4 DteBMqW5T1i4JRJyvVLA+74

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Jun 18, 2014 7:02 am

மகிழ்ச்சி தோழமையே



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Jun 23, 2014 6:37 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 16

கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி

கிராமத்துப் பாட்டி என்று எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது? சரி… ஏன் அந்தப் பாட்டி கை எடுத்து கும்பிடுகிறார்? எங்கு நின்று கும்பிடுகிறார்? யாரைப் பார்த்துக் கும்பிடுகிறார்? விலாசம் எதாவது தவறியிருக்குமோ? கையெடுத்துக் கும்பிட்டு பிச்சைகிச்சை எடுத்துக்கொண்டு இருக்குமோ? பெற்ற பிள்ளைகளிடமே எதற்காகவாவது கெஞ்சிக்கொண்டு இருக்குமோ? என்று எவ்வளவோ பொருள் இருக்கலாம் அந்தப் பாட்டியின் கை எடுத்து கும்பிடுதலுக்கு. எல்லாரும் ஏதோ ஒரு இடத்தில் இந்த நிகழ்ச்சியைக் கண்டிருக்கலாம். பாட்டி எதற்காகவோ இரந்து நின்றால் அது சென்ரியூ. எந்த உதவியும் கேட்காமலிருந்தால் அது ஹைக்கூ. சரி மூன்றாவது அடிக்கு வருவோம்.

கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி
மங்கிய சூரிய ஒளி

அப்பாடா… மங்கிய சூரிய ஒளி தானா? ஓகோ… அந்தப் பாட்டி சூரியனை வணங்கி இருக்கிறார். மங்கிய சூரிய ஒளி என்ற மூன்றாவது அடிக்கு வருவோம். ஏன் மங்கலாகத் தெரிகிறது. பாட்டி வயதாகிவிட்டதன் காரணமா? கண் குறைபாட்டின் காரணமா? அல்லது சூரியனே மங்கலாகத் தெரிந்தானா?

சரி… ஹைக்கூவை இன்னும் சுருக்கலாம் இப்படி:

இரண்டாவது அடியில் கிராமத்துப் பாட்டி என்று இருப்பதை பாட்டி என்று சுருக்கிக்கொள்கிறேன். காரணம் கிராமம் என்ற சொல் இடம் பெற்றதால் அது நகரத்துப் பாட்டிகளை தவிர்த்துவிடுகிறது. முதல் அடியில் இருக்கும் கும்பிடும் என்பதை இரண்டாவது அடிக்கு மாற்றிக் கொள்கிறேன்.

கையெடுத்து
கும்பிடும் பாட்டி
மங்கிய சூரிய ஒளி
© -கவியருவி ம.ரமேஷ்
(என் பாட்டி இறக்கும் வரையில் சூரியனை வணங்கியதைக் காலைப் பொழுதில் கண்டிருக்கிறேன். அதை நினைத்து எழுதிய கவிதை இது. நீங்களும் உங்கள் பாட்டியை நினைத்து ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதி பகிருங்களேன்.)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
நித்யானந்தி
நித்யானந்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 05/07/2014
http://nithyananthi@gmail.com

Postநித்யானந்தி Mon Jul 07, 2014 12:57 pm

ஹைக்கூ அருமையாக உள்ளது.

நித்யானந்தி
நித்யானந்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 05/07/2014
http://nithyananthi@gmail.com

Postநித்யானந்தி Mon Jul 07, 2014 1:06 pm

அதிகாலை நேரம் , இரவில் பெய்த தூரல் மழையில் நனைந்த ரோஜா செடியில் அசைந்தாடுகிறது. இது இன்று காலை நான் என் வீட்டில் கண்ட காட்சி .  இக்காட்சிக்கு ஒரு ஹைக்கூ  எழுதுங்களேன் நண்பரே....

நித்யானந்தி
நித்யானந்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 05/07/2014
http://nithyananthi@gmail.com

Postநித்யானந்தி Mon Jul 07, 2014 1:08 pm

மழையில்
நனைந்த ரோஜா
முகப்பருக்களுடன்

தவறு இருந்தால் திருத்தவும் .

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Jul 07, 2014 6:22 pm

ஹைக்கூ தொடர் சிறப்பாக வருகிறது ரமேஷ்...

Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக