புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
53 Posts - 62%
heezulia
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
18 Posts - 21%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon May 12, 2014 12:40 pm

First topic message reminder :

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால்,

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்

என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் “ஐயப்ப பக்தர்கள்” என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்கள்

பின்னர் சிந்தித்தேன்… ஐயப்ப பக்தர்கள் குளிப்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது. மனிதர்கள் குளிக்கத்தானே வேண்டும். ஓர் அஃறிணை உயிரை கவிதையில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி “தவளை” என்று சேர்த்தேன். பின்னர் குதிக்கும் என்பதைச் சேர்த்து குதிக்கும் தவளை என்று மூன்றாவது அடியை எழுதி முடித்தேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை

என்று எழுதி முடித்து ஆழ்ந்து சிந்தித்தேன். நீங்களும் சிந்தியுங்கள்! (தவளை தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் என்பது தெரிந்ததுதான். ஹைக்கூவில் மூன்றாவது அடி தான் சிறப்பு வாய்ந்தது என்பார்கள் ஹைக்கூ ஆய்வாளர்கள். தவளை குதித்திருக்கிறது. ஏன் குதிக்க வேண்டும்? எதாவது துரத்தியதினால் பயந்து குதித்ததா? குளத்திலிருந்து வெளியேறி திரும்பவும் குதிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு தவளை குதிக்கிறதா? மெதுவாக குளத்திற்குள் இறங்காமல் ஏன் குதித்தது? இணை தேட இருக்குமா? இப்படியே இன்னும் விரித்துச் செல்லலாம்… நீங்களும் சொல்லலாம்…

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 23, 2014 7:48 pm

அருமையான தொடர்.......

நானும் கற்றுக் கொள்ள ஆவல் கொள்கிறேன்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat May 24, 2014 7:18 am

பிஜிராமன் wrote:[link="/t110186-topic#1065430"]அருமையான தொடர்.......

நானும் கற்றுக் கொள்ள ஆவல் கொள்கிறேன்.

மிக்க மகிழ்ச்சி...

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed May 28, 2014 12:09 pm

அசையும் இலைகள்
பாம்பு வாயில் தவளை
தாமரையிலிருந்து பறக்கும் வண்டு

அசையும் இலைகள் – எதன் காரணமாகவோ இலை அசைந்துள்ளது. ஆனாலும், அது என்ன இலை என்று முதல் வரியில் தெரியவில்லை.

பாம்பு வாயில் தவளை – சிக்கிவிட்டதா? ம். சிக்கிவிட்டது சென்ற வாரம் தப்பித்த தவளை. இலை அசையும் போதே ஏதோ வருகிறது – ஆபத்து வருகிறது என்று தண்ணீரில் குதித்து தப்பித்திருக்க வேண்டும். ஆனால் தப்பிக்கவில்லை – தவளைக்கு உணவு உண்ட மயக்கமாகக்கூட இருக்கலாம். எது எப்படியோ சிக்கிவிட்டது.

சரி… ஹைக்கூவில் மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாகவும் அதிர்ச்சியாகவும் முதல் இரண்டு அடியிலிருந்து விலகியும் இருக்க வேண்டும் என்கிறார்களே! – சரி மூன்றாவது அடிக்குத்தான் போய் பார்ப்போம்.

தாமரையிலிருந்து பறக்கும் வண்டு – இப்போது தெரிந்துவிடுகிறது – என்ன தெரிகிறது? முதல் அடியில் அசைந்த இலைகள் – தாமரை இலைகள் என்பதும் தாமரை இலையின் மீதுதான் அந்தத் தவளை இருந்திருக்கிறது என்பதும் தாமரையிலிருந்து என்பதால் தெரிகிறது.

அப்போது மூன்றாவது அடியில் இருக்கும் “பறக்கும் வண்டு”. ஆமாம். தாமரையில் தேன் எடுத்துக்கொண்டிருந்த வண்டு பாம்பு தவளையை விழுங்கியதால் – தாமரை அசைந்ததால் – பயந்தோ – பயப்படாமலோ பாதியிலேயே பறந்துவிட்டது!

ஏன் பாதியில்தான் பறந்திருக்குமா என்ன? தேன் முழுவதையும் அருந்தி விட்டு பறந்து செல்லலாம் என்றுகூட எண்ணி பறந்திருக்கலாம். அப்போது பாம்பு தவளையை விழுங்கியது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். – நீங்கள் வேறு நினைக்கலாம். அவ்வாறு நினைத்ததை நீங்கள் ஹைக்கூவாக எழுதலாம்.

(சரி – சென்ற வாரம் தப்பித்த தவளை இந்த வாரம் சிக்கிக்கொண்டது. இந்த வாரம் பறந்த வண்டு? அடுத்த வாரம் சிக்கிக் கொள்ளுமா என்று எதிர் பார்க்கிறோம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது – ஆளை விடுங்கப்பா! இந்த விளையாட்டுக்கு நான் வரல!!)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 28, 2014 12:16 pm

எட்டிப்பிடித்தது பாம்பு
அகப்பட்டது தவளை
தாமரை பூவினின்று பறந்தது வண்டு !!


(இது சரியா? தவறா? என தெரியவில்லை. ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில் எழுதியுள்ளேன்.)



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 1:15 pm

சலனமற்ற நீர்ப்பரப்பில்
பதறிப் பறந்தது வண்டு!
பாம்பின் பாய்ச்சலில் சிக்கிய தவளை!



ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed May 28, 2014 3:27 pm

M.M.SENTHIL wrote:எட்டிப்பிடித்தது பாம்பு
அகப்பட்டது தவளை
தாமரை பூவினின்று பறந்தது வண்டு !!


(இது சரியா? தவறா? என தெரியவில்லை.  ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில் எழுதியுள்ளேன்.)

எட்டிப்பிடித்தது
அகப்பட்டது என்பதும் ஒரே பொருளில் வருகிறதே!

கொஞ்சம் மாற்றிப் பாருங்களேன்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed May 28, 2014 3:30 pm

[quote="சிவா"]சலனமற்ற நீர்ப்பரப்பில்
பதறிப் பறந்தது வண்டு!
பாம்பின் பாய்ச்சலில் சிக்கிய தவளை![/quote]
சிக்கியது தவளை என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்...




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 3:34 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:
சிவா wrote:சலனமற்ற நீர்ப்பரப்பில்
பதறிப் பறந்தது வண்டு!
பாம்பின் பாய்ச்சலில் சிக்கிய தவளை!
சிக்கியது தவளை  என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

 ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 2 3838410834


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed May 28, 2014 7:20 pm

மெல்லிய காற்று
தவளையின் அழகிய தாவல்
விழுந்தது பாம்பின் வாயில்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu May 29, 2014 9:22 am

நீரோடை நீச்சலிடையே
நின்று பிடித்த உணவு
பாம்பு வாயில் தவளை!

தவறிருந்தால் திருத்தவும்  புன்னகை 



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக