புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
20 Posts - 3%
prajai
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_m10ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 8:06 pm

ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! UzmbEq3RTa67hg5otzAk+52616717gu7

இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால், எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வார்கள். அந்த நேரத்தில், "பின் எதற்கு ஆகவில்லை?" என்று தெரியாமல் நிறைய பேர் புலம்பிக் கொண்டிருப்பர்.

ஆனால் சிலருக்கு விந்தணு குறைவினால் கூட குழந்தையை பெற முடியாமல் இருப்பர். அவ்வாறு மருத்துவர் ஆண்களது விந்தணுக் குறைவினால் தான் தள்ளிப் போகிறது என்று சொன்னால் போதும், சிலர் அதற்காக என்னென்னவோ மாத்திரைகள், மருந்துகள் போன்றவற்றை சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் சாப்பிட்டால், விந்தணு அதிகரிக்காது, உடல் தான் பெரிதும் பாதிக்கப்படும்.

மேலும் சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ROS என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன. ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால், அந்த வைட்டமின்கள் ROS-ன் அளவைக் குறைக்கின்றன. மேலும் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும்.

ஆகவே விந்தணுவின் அளவு குறைவாக உள்ளது என்று நினைத்து மனதை தளர விடாமல், நம்பிக்கையோடு ஒரு சில இயற்கையான செயல்களை தொடர்ந்து செய்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி, அதிகரிப்பதோடு உடலும் நன்கு அரோக்கியமாக இருக்கும். இப்போது அது என்னவென்று பார்ப்போமா!!!

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது.

உடற்பயிற்சி

உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்யப்படும் உடற்பயிற்சியை, அளவுக்கு அதிகமாக செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே அளவோடு உடற்பயிற்சி செய்தால் போதுமான

ஊட்டச்சத்து உணவுகள்

உணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள சிறந்தது. முக்கியமாக வைட்டமின்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், விந்தணுவிற்கு மிகவும் நல்லது. மேலும் காஃப்பைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மாத்திரைகள்

அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ஸ்பெர்ம்களை அழித்துவிடும்.

மொபைல் மற்றும் லேப்டாப்

எப்போதும் மொபைல்களை காற்சட்டை பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

தளர்வான உள்ளாடை

உள்ளே அணியும் உள்ளாடையை இறுக்கமாக போடாமல், தளர்வாக போட வேண்டும். இது ஒரு மூடத்தனமாக இருக்கலாம். ஆனால் இது உண்மை.

யோகா

மனஅழுத்தம் இருந்தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும். இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, உடலும் புத்துணர்ச்சியடைந்து, விந்தணு உற்பத்திக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 10, 2014 8:18 am

இன்று குழந்தையின்மை பெரும்பாலான தம்பதிகளுக்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது, இதற்கு முக்கிய காரணம் விந்தணு குறைவுதான்.

விந்தணு குறைவிற்கு தமிழகத்தில் முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக். இளைஞர்கள் இதைத் தவிர்ப்பது மிக மிக நல்லது!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 10:54 am

ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் ! 103459460 



கிருஷ்ணா
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 10, 2014 11:09 am

நல்ல பதிவு .. பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sat May 10, 2014 1:54 pm

உயிரணுக்கள் பெருக…

மாதுளை ஓடு, நெருஞ்சில், கோரைக்கிழங்கு ஆகிய மூன்றையும் ஒன்றிரண்டாய் சிதைத்து, பசும் பாலில் போட்டு வேக வைத்துக் காய வைக்கவும். நன்கு காய்ந்தபின் நன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மதியம்- இரவு என மூன்று வேளையும் பாலில் கலந்து சாப்பிட்டு வர, உயிரணுக்கள் கோடிக் கணக்கில் பெருகும். வளமையான உயிரணுக்கள் வலுவான நிலையில் உண்டாகும். உங்கள் வீட்டில் ஈசன் அருளால், மழலைச்சத்தம் வெகுசீக்கிரமாய் கேட்கும்.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 10, 2014 6:37 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t110119-topic#1062742"]உயிரணுக்கள் பெருக…

மாதுளை ஓடு, நெருஞ்சில், கோரைக்கிழங்கு ஆகிய மூன்றையும் ஒன்றிரண்டாய் சிதைத்து, பசும் பாலில் போட்டு வேக வைத்துக் காய வைக்கவும். நன்கு காய்ந்தபின் நன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மதியம்- இரவு என மூன்று வேளையும் பாலில் கலந்து சாப்பிட்டு வர, உயிரணுக்கள் கோடிக் கணக்கில் பெருகும். வளமையான உயிரணுக்கள் வலுவான நிலையில் உண்டாகும். உங்கள் வீட்டில் ஈசன் அருளால், மழலைச்சத்தம் வெகுசீக்கிரமாய் கேட்கும்.

பகிர்வுக்கு நன்றி செந்தில் குமார் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக