புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
14 Posts - 70%
heezulia
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
8 Posts - 2%
prajai
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
mruthun
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 23, 2013 1:40 pm

மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு.

மக்களுக்கு சந்தான பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சிலவகை காரணங்களை, பாவங்களில் சொல்லியிருக்கின்றனர். குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி இருந்தால், சந்தான பாக்கியம் இருக்காதாம். இதற்கு பரிகாரம், சொர்ணத்தால் கிருஷ்ண விக்ரகம் செய்து, தானம் செய்தால், சந்தானம் உண்டாகும்.

அதே போல், கன்றையும் பசுவையும், தாயையும் பிள்ளையையும் பிரித்தால், சந்ததி உண்டாகாது. இதற்கு, பூமிதானம், கோதானம் செய்தால், பாவம் விலகி, சந்தான பாக்கியம் கிடைக்கும். மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம். இதற்கு பரிகாரமாய், குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள், மரப்பாச்சி, சோழி இவைகளை வாங்கி, தானம் செய்ய வேண்டும். பிறருடைய குழந்தைகளை அடித்து புண்படுத்துவது, மற்ற உயிரினங்களின் முட்டைகளை உடைப்பது போன்ற செயல்கள், சந்ததி நாசம் ஏற்படுத்தும்.

தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் தறுவாயில் உள்ள விலங்குகளை காப்பாற்ற முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பாவம். இதற்கு, தினமும் கோ பூஜை செய்வதும், பசுவுக்கு புல் கொடுப்பதும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.
சர்ப்பங்களை அடித்துக் கொல்வதாலும், ராகு கேது கிரகதோஷங்களாலும், பித்ருக்கள் சாபத்தாலும், சந்தானம் இல்லாமல் போகலாம். நாகப் பிரதிஷ்டை, சர்ப்ப சாந்தி செய்தால், புத்திர பாக்கியம் ஏற்படும்.

nandri : dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 1:52 pm

krishnaamma wrote:மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம்.
தவலுக்கு நன்றி அம்மா மகிழ்ச்சி



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 2:54 pm

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 2:55 pm

M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 2:56 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!
ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 3:02 pm

M.M.SENTHIL wrote:
சிவா wrote:
M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!
ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 3:08 pm

சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 3:11 pm

ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 3:16 pm

ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
நீங்கள் டெலிபோன் மணிபோல் சிரிப்பதாகக் கேள்விப்பட்டேனே!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 3:17 pm

சிவா wrote:
ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
நீங்கள் டெலிபோன் மணிபோல் சிரிப்பதாகக் கேள்விப்பட்டேனே!
அப்போ அதையே ரிங் டோனா வச்சுக்குவோம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக