புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
3 Posts - 7%
heezulia
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை!! . . .


   
   

Page 1 of 2 1, 2  Next

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Wed May 07, 2014 7:01 pm

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு!
பெண் சமூகத்தின் உயிர்ப்பு
அவள் குடும்பத்திற்குஉயிர்ப்பூ
அன்பினால் அவளுக்கு என்றுமே தவிப்பு

நிலவிற்கு ஒப்பான பெண்மை
அவள் என்ன கறை கொண்டவளா
இல்லை பாசத்தின் கரை கண்டவள்

அநியாயத்தை தீயிடும் தீ அவள்
அடக்கு முறைக்கு தலைவணங்காதவள்
எச்சரிக்கிறேன் ஆண்குலமே

எப்போதும் இருப்பது போல்
எதுவும் இருப்பதில்லை
மாற்ம் ஒன்றே மாறாதது

எத்தனை காலம் பணிவாள்
ஆணின் குட்டுக்கு குனிவாள்
என்றேனும் ஓர் நாள் அவள் துணிவாள்

அன்றந்த பெண்மையின் மெண்மை மாறி போகும்
தன்னை நிரூபிக்க சிதையிறங்கும் சீதையாய் இருந்த அவள்
உம்மை சிதையிறக்கும் சீதையாய் மாறி போவாள்
பெண்மையின் இலக்கணத்தை மீறிப் போவாள்
பொறுமை எனும் கடலில் மலையேறிப் போவாள்
                              எச்சரிக்கிறேன் ஆண் இனமே
.. . . . . .   . . .  . .     எச்சரிக்கிறேன்!! . . . .. . . . . . .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:07 pm

நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 07, 2014 7:09 pm

கவி நன்று.

ஆணின் குட்டுக்கு பணிந்த காலம் மாறிவிட்டது,
மாறாக நீட்டிப் படுத்து கும்பிடு போடுவதே ஆணினம்தான்,
வானில் பறக்கும் போதே
மண்ணில் நின்று கொண்டு வணக்கம் வைக்கிறார்கள்
எங்கள் அம்மாவிற்கு.;



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 7:19 pm

எச்சரிக்கை!! . . .  3838410834 



கிருஷ்ணா
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 07, 2014 10:36 pm

M.M.SENTHIL wrote:ஆணின் குட்டுக்கு பணிந்த காலம் மாறிவிட்டது,
மாறாக நீட்டிப் படுத்து கும்பிடு போடுவதே ஆணினம்தான்,
வானில் பறக்கும் போதே
மண்ணில் நின்று கொண்டு வணக்கம் வைக்கிறார்கள்
எங்கள் அம்மாவிற்கு.;
 சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 08, 2014 5:40 am

lakshanika1@gmail.com wrote:[link="/t110068-topic#1062031"]அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு!
பெண் சமூகத்தின் உயிர்ப்பு
அவள் குடும்பத்திற்குஉயிர்ப்பூ
அன்பினால் அவளுக்கு என்றுமே தவிப்பு

நிலவிற்கு ஒப்பான பெண்மை
அவள் என்ன கறை கொண்டவளா
இல்லை பாசத்தின் கரை கண்டவள்

அநியாயத்தை தீயிடும் தீ அவள்
அடக்கு முறைக்கு தலைவணங்காதவள்
எச்சரிக்கிறேன் ஆண்குலமே

எப்போதும் இருப்பது போல்
எதுவும் இருப்பதில்லை
மாற்ம் ஒன்றே மாறாதது

எத்தனை காலம் பணிவாள்
ஆணின் குட்டுக்கு குனிவாள்
என்றேனும் ஓர் நாள் அவள் துணிவாள்

அன்றந்த பெண்மையின் மெண்மை மாறி போகும்
தன்னை நிரூபிக்க சிதையிறங்கும் சீதையாய் இருந்த அவள்
உம்மை சிதையிறக்கும் சீதையாய் மாறி போவாள்
பெண்மையின் இலக்கணத்தை மீறிப் போவாள்
பொறுமை எனும் கடலில் மலையேறிப் போவாள்
                              எச்சரிக்கிறேன் ஆண் இனமே
.. . . . . .   . . .  . .     எச்சரிக்கிறேன்!! . . . .. . . . . . .

காலம் கடந்த கவிதை இது ,நியாயம் பார்க்கில் ,
ஞாலம் அறியும் உண்மை ஒன்றுண்டு
பெண்களை ஆண்கள் அடக்கி ஆண்டது அந்தக்காலம் .
பெண்களை சமமென கருதி போற்றுவது இந்தக்காலம் .
ஓரிரு விழுக்காடுகள் இரு புறத்திலும்
தாறுமாறாய் தவறினாலும்
அடிமை என அவளும் நினைப்பதில்லை
அவனும் அதை மறுப்பதில்லை .
வெளி உலகம் வாரீர், வேதனை மறப்பீர்
தோழன் என மதித்தால் இன்பமே ,
ஆண் என நினைத்தால் துன்பமே !

கவிதை நன்று , அதன்
விதை தான் ????

ரமணியன் @lakshanika1@gmail.com

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu May 08, 2014 8:56 am

எச்சரிக்கை!! . . .  1571444738

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu May 08, 2014 9:03 am

கவியே! மறுப்பிற்கு மன்னிக்கவும் , நான் சொல்லிய வார்த்தைகள் தெள்ளிந்தவற்கு அல்ல , கணவன் எனும் ஒரு காரணத்திற்காக எல்லாவற்றையும் சகித்து போகும் சினேகிதிகள் இன்றும் உண்டு , உதாரணமாய் என் தோழியின் தமக்கைக்கு இன்று இந்த நிலைதான் , ஆகவே தான் நான் ஆற்றாமை கொண்டு வரைந்தேன் இக்கவியை . . . எச்சரிக்கை!! . . .  1757813334

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:06 am

lakshanika1@gmail.com wrote:[link="/t110068-topic#1062031"]
எத்தனை காலம் பணிவாள்
ஆணின் குட்டுக்கு குனிவாள்
என்றேனும் ஓர் நாள் அவள் துணிவாள்

இதற்கு மேலும் துணிய வேண்டுமா?
இதுவரை உள்ள துணிவுக்கே ஆண்களால் அடி தாங்க முடியவில்லை.

பெண்களுக்கான சுதந்திரம், முழு உரிமை அனைத்தும் நம்நாட்டில் கிடைத்து பல வருடங்களாகி விட்டது. இப்பொழுது பெண்கள் தான் ஆண்களை அடக்கி ஆள்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து!

என் அனுபவம் அப்படிசிரி
மனைவி மகள் என்ற இரு பெண்கள் என்னை ஆட்சி செய்கிறார்கள்.

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu May 08, 2014 9:09 am

என் இக்கவி வெகுண்டு எழுந்த பெண்குலத்திற்கு அல்ல !
இன்னமும் இன்னல்களை சகித்து ,சலித்து வாழும் சிநேகிதிகள் இருக்கவே செய்கிறார்கள் . என் தோழியின் தமக்கைக்கு இன்று இந்த நிலைதான் . . . . .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக