புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
47 Posts - 47%
heezulia
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
246 Posts - 49%
ayyasamy ram
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
12 Posts - 2%
prajai
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
9 Posts - 2%
jairam
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_m10 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 6:19 am



திருமணத்தின்போது மணப்பெண்ணை வெள்ளைச் சேலை உடுத்தச் செய்வதும், காலங் காலமாக கிராமத்தில் எந்தச் சூழலிலும் குடையை உபயோகிக்கக் கூடாது என்ற இருவேறு பழக்கங்களைக் கொண்ட அதிசய கிராமம் உருளி. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ளது இந்தக் கிராமம்.

ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு இனத்திலும் திருமண முறைகள் அவரவர் முறைப்படியே காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில், உருளி, கோடாங்கிபட்டி, மாங்குடி மற்றும் காயாங்குளம் ஆகிய கிராமங்களில் திருமண வைபவத்தின் போது மணமகள் அணியும் ஆடை வெள்ளை உடைதான். தாலி கட்டும் நேரத்தில், மணமகள் வெள்ளைச் சேலை உடுத்தினால் மட்டுமே இங்கு திருமணம் நடைபெறும்.

வெளியூரைச் சேர்ந்தவர்கள் இந்த கிராமங்களிலிருந்து பெண் எடுத்தாலும், இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெளியூர்காரர்கள் பெண் கொடுத்தாலும் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் வெள்ளை புடவையைத்தான் உடுத்த வேண்டும். இதுதான் இந்த கிராமத்தின் வழக்கம்.

பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் உருளி உள்ளிட்ட இந்த 4 கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வெள்ளைக் குதிரையை வாகனமாகக் கொண்ட அரவானை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

அரவானுக்கு சிலையோ, உருவமோ கிடையாது என்பதனால், இங்குள்ள குடஞ்சாடி கண்மாயில் சாமி கும்பிடு நடத்தி வருகிறார்கள். அரவான் சாமி வெள்ளைக் குதிரையில் பவனி செல்வதாக கிராம மக்கள் கருதுவதால், இங்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் தாலி பூட்டும்போது மணமகள் வெள்ளை ஆடையை அணிந்து வருவது இன்றும் வழக்கமாக உள்ளது.

இதுகுறித்து கிராம பூசாரி கார்மேகம் கூறுகையில், எங்களின் குல தெய்வத்துக்கு உருவம் ஏதும் இல்லை. அவரது வாகனமான குதிரையின் நிறம் வெள்ளை என்பதால், அந்த நிறம் கொண்ட ஆடையையே மணமகள் அணிந்திட வேண்டும் என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

வெளியூரில் இருந்து பெண் எடுத்தாலும் சரி, வெளியூருக்கு பெண் கொடுத்தாலும் முகூர்த்த நேரத்தில் வெள்ளை நிற ஆடையைத்தான் இதுவரை அணிவித்து வருகிறோம். இந்த வழக்கம் எப்போது தோன்றியது என்பது தெரியவில்லை.

இருந்தாலும் நெடுங்காலமாகவே கிராமத்தில் இந்த முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருமணம் முடிந்த பின்னர் மணமகள் பட்டுச் சேலை உடுத்திக் கொள்வதும் உண்டு. திருமண வைபவ முறைகளிலோ அல்லது சீர் செய்முறைகளோ எதுவும் மாறுவதில்லை.

எங்கள் ஊரில் யாரும் இதுவரை எந்தச் சூழ்நிலையிலும் குடையை உபயோகிப்பது இல்லை. காரணம் அரசனுக்கும், ஆண்டவனுக்கும் மட்டுமே குடை உண்டு. எங்களது குல தெய்வத்திற்கு மட்டுமே நாங்கள் குடை பிடிப்பதால் கடும் கோடையானாலும், மழையானாலும் யாரும் குடை பிடித்துச் செல்ல இந்த கிராமத்தில் அனுமதி இல்லை. வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம். முன்னோர்கள் கணவனை இழந்த பெண்களுக்கு இந்த ஆடையைத்தான் அணிவித்தனர். இதற்குக் காரணம் கணவனை இழந்த பின்னரும் கற்புடன் தூய வாழ்க்கையை, தான் வாழ்ந்து வருவதை ஊருக்கு எடுத்துக் காட்டும் நோக்கில் வெள்ளை ஆடையை கொடுத்திருக்கக் கூடும் என்றார்.

வெண்ணிற ஆடையில் முற்போக்கு சிந்தனையையும், குடை பிடிப்பதில்லை என்பதில் பழமை என இரண்டு வித பழக்கங்களை இன்றும் கடைபிடித்து வரும் ஒரு வித்தியாசமான கிராமமாக உருளி உள்ளது.



 உருளி - இரு வேறு பழக்கங்களைக் கொண்ட ஓர் அதிசய கிராமம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 06, 2014 5:22 pm

கல்யாணத்தில் வெள்ளைப்புடவை உடுத்துவதை இப்போது தான் கேள்விப்படுறேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 06, 2014 5:23 pm

வெண்ணிற ஆடையில் முற்போக்கு சிந்தனையையும், குடை பிடிப்பதில்லை என்பதில் பழமை என இரண்டு வித பழக்கங்களை இன்றும் கடைபிடித்து வரும் ஒரு வித்தியாசமான கிராமமாக உருளி உள்ளது. wrote:

உண்மைதான் ..

பதிவுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 06, 2014 8:52 pm

உருளி மக்கள் குடைபிடிக்கக் கூடாது என்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம் என நினைக்கிறேன் !

 ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 07, 2014 6:21 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110018-topic#1061811"]கல்யாணத்தில் வெள்ளைப்புடவை உடுத்துவதை இப்போது தான் கேள்விப்படுறேன்.

கிறித்துவ மணமகள் வெள்ளை கவுன் அணிந்துதான் திருமணத்திற்கு வருவார் .

( இதன் தொடர்பாக ஒரு நகைச்சுவை நினைவு வருகிறது .
மாதா கோயிலில் திருமண வைபவம் .வழக்கம் போல் மணமகள் வெள்ளை கவுன் அணிந்து வர , மணமகன் வழக்கம் போல் கருப்பு நிற சூட் அணிந்து வருகிறார் .
ஒரு சிறுவனுக்கும் அவன் தந்தைக்கும் நடக்கும் சம்பாஷனை .
சிறுவன் : அப்பா , மணமகள் எப்போதும் வெள்ளை உடையே உடுத்தி வருகிறாரே , என்ன காரணம் ?
தந்தை : வெள்ளை இனிமேல் சந்தோஷம் என்பதை குறிக்கும் . அதான் அவர் வெள்ளை கவுன் அணிந்து வருகிறார் .
சிறுவன் : அப்பா , மணமகன் எப்போதும் கருப்பு உடையில் வருகிறாரே ,இனிமேல் எப்போதும் துன்பம் என்று அர்த்தமா ?
அப்பா : மகனே நீ ரொம்ப புத்திசாலி , இளம் வயதிலேயே எல்லாம் புரிந்து கொள்கிறாய் .)

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:27 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110018-topic#1061811"]கல்யாணத்தில் வெள்ளைப்புடவை உடுத்துவதை இப்போது தான் கேள்விப்படுறேன்.

சில தெலுங்கா கூட கல்யாணத்தில் வெள்ளை தான் கட்டுவா பானு புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:28 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110018-topic#1062027"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110018-topic#1061811"]கல்யாணத்தில் வெள்ளைப்புடவை உடுத்துவதை இப்போது தான் கேள்விப்படுறேன்.

கிறித்துவ மணமகள் வெள்ளை கவுன் அணிந்துதான் திருமணத்திற்கு வருவார் .

( இதன் தொடர்பாக ஒரு நகைச்சுவை நினைவு வருகிறது .
மாதா கோயிலில் திருமண வைபவம் .வழக்கம் போல் மணமகள் வெள்ளை கவுன் அணிந்து வர , மணமகன் வழக்கம் போல் கருப்பு நிற சூட் அணிந்து வருகிறார் .
ஒரு சிறுவனுக்கும் அவன் தந்தைக்கும் நடக்கும் சம்பாஷனை .
சிறுவன் : அப்பா , மணமகள் எப்போதும் வெள்ளை உடையே உடுத்தி வருகிறாரே , என்ன காரணம் ?
தந்தை : வெள்ளை இனிமேல் சந்தோஷம் என்பதை குறிக்கும் . அதான் அவர் வெள்ளை கவுன் அணிந்து வருகிறார் .
சிறுவன் : அப்பா , மணமகன் எப்போதும் கருப்பு உடையில் வருகிறாரே ,இனிமேல் எப்போதும் துன்பம் என்று அர்த்தமா ?
அப்பா : மகனே நீ ரொம்ப புத்திசாலி , இளம் வயதிலேயே எல்லாம் புரிந்து கொள்கிறாய் .)

ரமணியன்

நல்ல நகைசுவை ஐயா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:30 pm

நல்ல பகிர்வு சிவா, நான் உருளி என்று பார்த்ததும், அந்தக்கால பாத்திரம் பண்டங்களை அவர்கள் உபயோகிக்கிறார்கள் என்று நினைத்து உள்ளே வந்தேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக