புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
98 Posts - 49%
heezulia
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
7 Posts - 4%
prajai
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
3 Posts - 2%
Barushree
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
2 Posts - 1%
cordiac
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
225 Posts - 52%
heezulia
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
18 Posts - 4%
prajai
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
2 Posts - 0%
Barushree
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_m10 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 5:23 pm

 எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 150px-Writersujatha

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953-ம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.

ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.

மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.

இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. * சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. புனைபெயர்

இவருடைய, இடது ஓரத்தில் என்ற சிறுகதை 1962-ம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, சுஜாதாவைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.

சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.

உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29.02.2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 03, 2014 5:37 pm

இவரின் கதைகள் படித்திருக்கிறேன்

பகிர்வுக்கு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக