புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
2 Posts - 20%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 23 of 76 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 26, 2015 7:38 pm

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (105)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மனோரஞ்சிதம்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 2u9cqdDtQG6nd49Y7rdd+மனோரஞ்சிதம்1
***

நல்ல வாசனையுள்ள பூ. சின்ன வயதில், எனக்கு தெரிந்து எங்கள் வீட்டு தோட்டத்திலேயே இந்த மரம் இருந்தது. பூவின் வாசனையால் பாம்பு தொல்லை அதிகமானதால் மரத்தை அப்புறப்படுத்திவிட்டார்கள்.

எனக்கு ரொம்ப பிடித்த பூ. இன்றைக்கும் T நகர் போனால் இந்த பூ வாங்கி வருவேன். ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதி முன்பு கூட இந்த மனோரஞ்சிதம், செண்பகப்பூ, மகிழம்பூ என்று எல்லாவகை பூக்களும் விற்பனைக்கு இருப்பதை பார்க்கலாம்.  




தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 30, 2015 10:21 am

ஆவாரம் பூ செடி வகையா அல்லது மரமா? அதனுடைய சரியான படத்தை பதியுங்கள் நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 30, 2015 2:16 pm

மிகவும் நன்று... தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:06 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 PUcPJbUQTiGEJO3gQVmq+தும்பை3

இந்த பூ பிள்ளையாருக்கு ரொம்ப விசேஷம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:09 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 QKoy3w8BT9WVPrHJkaY0+இலந்தை2.

இது நம் தமிழ் நாட்டில் கிடைக்கும் சிறிய இலந்தை பழங்களா அல்லது வடக்கே கிடைப்பதூ போல பெயரிய பெரிய இலந்தைகளா ஐயா? இரண்டுக்கும் மருத்துவ குணங்களில் வேறுபாடுகள் உண்டா?புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 03, 2015 12:36 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

இது நம் ‘நாட்டு’ச் சிறிய இலந்தைதான் !
பொதுவாக ‘நாட்டு’ இலந்தைக்கும் பிற இலந்தைக்கும் குணம் ஒன்றுதான் எனினும், ‘நாட்டு’இலந்தைக்கு வீரியம் அதிகம் என்பதால் மருத்துவ நோக்கில் சிறிய இலந்தையே சிறப்புடையது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 03, 2015 12:41 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (111)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                                                            பூவரசு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 AVVv1BnQEWF8F0ymKowy+பூவரசு1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 CQDkhN7SSLiY7gyRostw+பூவரசு2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Ro6C4rbBR7SuHivGaTBW+பூவரசு3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 JyrcNUlQQGrFrFpmH66H+பூவரசு4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 FuwBl6aTM2dxpopx10Dh+பூவரசு5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Z6C5Y7WJSHC5sR0NCPGX+பூவரசு6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Uer7QJ5uSEOuuuAyhtkQ+பூவரசு7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 ArnkDpSWQZuwVlYqrp9p+பூவரசு8


வேறு தமிழ்ப் பெயர்கள் – குடசம் ;கொட்டைப் பூவரசு ; நாட்டுத்தேக்கு

தாவரவியல் பெயர் -  Thespesia populnea  

சிறப்பு – குறிஞ்சிப்பாட்டிலும் சிலப்பதிகாரத்திலும் குறிக்கப்படுவது ; காய் எண்ணெய், வயிற்றுப் புண்ணுக்கு (Ulcer) மருந்து ; இம் மரம் பிராணவாயுவை உற்பத்தி செய்வதால் , கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரத்தைக் கிணற்று மேட்டில் நடுவார்கள் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:47 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !

இது நம் ‘நாட்டு’ச் சிறிய இலந்தைதான் !
பொதுவாக ‘நாட்டு’ இலந்தைக்கும் பிற இலந்தைக்கும் குணம் ஒன்றுதான் எனினும்,  ‘நாட்டு’இலந்தைக்கு வீரியம் அதிகம் என்பதால் மருத்துவ நோக்கில் சிறிய இலந்தையே சிறப்புடையது !  

நன்றி ஐயா! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 07, 2015 7:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (112)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பாலைவன ரோஜா

தாவரவியல் பெயர் -  Adenium obesum

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 IsmDH0hhQSif1qiAjwdj+பாலைவனரோஜா1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 GMJeEGDuSiaGAmAbcsxB+பாலைவனரோஜா2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 G3dZSxHmQ3Oal1l7Oyrv+பாலைவனரோஜா3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 O8qog8c0SViPVUa1IEBu+பாலைவனரோஜா4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 BDrqli1tQCW6hPIkuDB4+பாலைவனரோஜா5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 2frTnTMES8au4j5jTkeG+பாலைவனரோஜா6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 IdfDDbMYQiGobLcYgKgm+பாலைவனரோஜா7.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 AA1Q1UbTIuAiguVdvgUw+பாலைவனரோஜா8.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 BmspyPrTmqb5o7CnUI5A+பாலைவனரோஜா9.

சிறப்பு – வேர்க் கசாயம் பிற பொருள்களுடன் சேர்த்துப் பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது!

வேரின் பாலை அம்பு நுனியில் தடவி அதை விலங்கின் மீது எய்தால் ,அந்த விலங்கால்  2 கிலோமீட்டருக்கு மேல் ஓடமுடியாது இறந்துவிடுமாம் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 5

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 7:57 pm

//வேரின் பாலை அம்பு நுனியில் தடவி அதை விலங்கின் மீது எய்தால் ,அந்த விலங்கால் 2 கிலோமீட்டருக்கு மேல் ஓடமுடியாது இறந்துவிடுமாம் !//

ஒ...அப்படியா ஐயா புன்னகை .......எவ்வளவு எல்லாம் கண்டுபிடித்து வேட்டையாடி இருக்கிறார்கள் புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 23 of 76 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக