புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
3 Posts - 7%
heezulia
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விதவை


   
   

Page 1 of 2 1, 2  Next

ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Wed Apr 30, 2014 12:29 pm

துணைக்கரம் இன்றி
துன்பத்தில் திளைக்கும்
தனிமரம்
பொட்டு இழப்பு
வண்ண சேலை துறப்பு
மங்கள காலங்களில் புறக்கணிப்பு
விழாக்காலமாகட்டும் ,விருந்துக்காலம் ஆகட்டும்
சட்டமன்ற அமளியாய்
எதிர் கட்சி வெளி நடப்பாய்
நி வெளியேற்றம் .
இளமைக்கால இழப்பெனில்
உனக்கு எத்தனை இடர்பாடு
உன்னுயிர் தந்து
உனதருமை குழவி காப்பாய்
உன்னருமை அறியா
அடுத்த வீ ட்டுக்காரன்
உதவுவதாய்
உத்தரவு இன்றி
உட்புக நினைப்பான்
ஐயோ பாவம் என்பார்
அவள் அருகில் உள்ளபொழுதில்
அகன்றதும்
அவள் செய்த பாவம்
என்போர் ஏராளம் .
அரசுதரும் உதவி ஊதியம்
வீடு செலவிற்கு போதாதுஎன்று
வீட்டு வேலைக்கு சென்றாலும்
முதலாளி கண்களால்
கற்பழிப்பான் .
இல்லற இளமை தம்பதிகளை
நோக்கும் பொழுதினில்
நோகும் அவளது முகம்
ஏங்கும்அவளது அகம்
தந்தை எங்கேயென
தன்குழந்தை கேள்விக்கணை
தொடுக்கும் தருணத்தில்
வாய் பேசுவதற்குள்
கலங்கிய கண்கள் பேசும்
முதல் வார்த்தைகளை
என்னவென்பேன்
என்னை ஏமாற்றிய இறைவனை





இளையகவி

அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Postஅருள் Wed Apr 30, 2014 1:12 pm

உண்மையான வார்த்தைகள் இளையராஜா

அன்புடன்
அருள்
அருள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருள்

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 30, 2014 10:53 pm

யதார்த்தம் கூறிய கவி அருமை! வாழ்த்துக்கள்!!



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 10:29 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 10:52 pm

இளம் வயது விதவை கோலம்
பெண்ணின் வாழ்நாள் சாபம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Fri May 02, 2014 10:16 am

உங்களது அன்பான கருத்துக்களுக்கு நன்றிகள் பல

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 02, 2014 10:41 am

உணர்வுபூர்வமான கவிதை, உள்ளத்தை தொட்டு விட்டது, விதைவைக்கு வாழ்வளிக்க யார் தயார்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri May 02, 2014 3:57 pm

உணர்வு பூர்வமான கவிதை! விதவை 3838410834

ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Mon May 05, 2014 1:59 pm

கருத்துக்கள் அளித்தமைக்கு நன்றிகள் பல

ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Mon May 05, 2014 1:59 pm

கருத்துக்கள் அளித்தமைக்கு நன்றிகள் பல

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக