புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
2 Posts - 6%
heezulia
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்!


   
   
faizalg4s
faizalg4s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 08/12/2011

Postfaizalg4s Tue Apr 22, 2014 8:47 pm

வாக்காளப் பெருமக்களே நம் வாக்குச்சீட்டு என்பது வெறும் காகிதமல்ல நம்
வருங்கால வாழ்க்கையின் அஸ்திவாரம் ! “
“ நாம் மின்னணு இயந்திரத்தில் அழுத்தப் போகும் பட்டன் நம் எதிர்கால
வாழ்க்கையின் திறவுகோல்! ”

சுதந்திரம் வாங்கி 67 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நம் அடிப்படைத் தேவைகளான
உணவு உடை , இருப்பிடம் ஆகியவற்றைக் கூட முறையே செய்துதராமல் இருக்கும்
ஆட்சியாளர்களை நினைத்துப் பாருங்கள் , நாம் படும் அவதிகளை நினைத்துப்
பாருங்கள் . நம் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை படிக்க நம் தகுதிக்கு மீறி கடன்
வாங்கி லக்‌ஷங்களை பள்ளிகளுக்கு அள்ளித் தந்துவிட்டு கடன் அடைக்கவே
தடுமாறிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழும் நடுத்தர மக்களின் அவலத்தை
யோசித்துப் பாருங்கள் .

நடக்க சரியான நடைபாதைகள் இருக்கிறதா , வாகனமோட்ட சமமான பாதைகள் இருக்கிறதா?
பிள்ளைகள் படிக்க மின் விளக்கு எரிகிறதா? கொளுத்தும் வெய்யிலில் மின்விசிறி
ஓட தடையறாத மின்சாரம் கிடைக்கிறதா? காலையிலிருந்து உழைத்து ஓய்ந்து போய்
வீட்டுக்கு வந்தால் நிம்மதியாகத் தூங்க முடிகிறதா?

67 ஆண்டுகளாக இதுவரை எத்தனையோ முறை நாமும் வாக்களித்துப் பார்த்துவிட்டோம்.
வெற்றிபெற்றவர்கள் நம்மைக் கவனித்தார்களா? நம் பிள்ளைகளின் வருங்கால
வாழ்க்கைக்கு ஏதேனும் வகை செய்தார்களா?

நம் நாட்டையும் , நம் நாட்டின் வளங்களை சுறண்டி ஒரே இடத்தில் பதுக்கி வைத்து
பொது மக்களை அன்றாடங் காய்ச்சியாகவே வைத்திருக்கும் அவலத்தை எண்ணிப்
பாருங்கள். நம் நாட்டிலே ஒரு சிலர் மட்டும் அத்தனை வளங்களையும்
அனுபவிக்கிறார்கள், கோடிகளில் புரள்கிறார்கள், நாம் அல்லல்படுகிறோம் . இதற்கு
காரணமானவர்கள் யார்?

அந்நிய நாட்டினர் கூட நம் நாட்டிலிருந்து இவ்வளவு சுறண்டவில்லையே .நம்
நாட்டவரே சுறண்டுகிறாரே .

நம்மை எந்தவித சுகத்தையும் அனுபவிக்க விடாமல் தாங்களே எல்லாச் சுகத்தையும்
அனுபவிக்கவா நாம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தோம்?

நம் நாட்டை வகைப்படுத்தி நம் நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு ஆவன
செய்யத்தானே ஆட்சியாளர்களை நாம் தேர்ந்தெடுத்தோம் .

ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம் ,அதைச் செய்வோம் என்றெல்லாம்
வேட்பாளர்கள் அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை நம்பித்தானே நம்முடைய பொன்னான
வாக்குகளை அளித்தோம் ? செய்தார்களா ?


வேறு எந்த நாட்டிலும் இல்லாத மின் வெட்டு, வேறு எந்த நாட்டிலும் இல்லாத
சாக்கடைகள்,வேறு எந்த நாட்டிலும் இல்லாத இருட்டுக் கடைகள், வேறு எந்த
நாட்டிலும் இல்லாத மேடும் பள்ளமுமான சாலைகள், வழிப்பறி, கொலை கொள்ளை,

நம்மால் நிம்மதியாக வெளியே சென்று பத்திரமாக வீடு திரும்ப முடிகிறதா? நம்
பொருட்களைக் கொள்ளை போகாமல் காப்பாற்றிக் கொண்டுவர முடிகிறதா?

வெள்ளைக் காரர்களிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற உண்ணாவிரதம் இருந்து
உயிர்தியாகம் செய்த பெரியோர்கள் வாழ்ந்த காலத்தில் மக்களுக்காக தன்னலமற்ற
அரசியல்வாதிகள் இருந்தனர். அதுபோல் இப்போது தன்னலமற்ற அரசியல்வாதிகள்
இருக்கிறார்களா?

யோசித்துப் பாருங்கள் நம் வாழ்க்கைத் தரத்தையும், நம் நாட்டின்
வளத்தையும் பெருக்க

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நமக்கு அளிக்கப்படும்
பொன்னான வாக்கின் தகுதியை சரியாக உணர்ந்து , வளமான எதிர்காலத்தின் திறவு கோலை
முறையாக உபயோகித்து "வாக்கை" சரியான தகுதியான வேட்பாளருக்கு அளித்து
இனியாவது நம் நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்வோம்

வாக்களிக்க மறக்காதீர்கள், வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமைகளில் ஒன்று.
கடமையும் கூட ! ஆனால் ஒரு கணமாவது சிந்தித்து நமக்காக, நம் நாட்டின்
எதிர்காலத்துக்காக, நம் வருங்கால சந்ததிகளின் வளமானவாழ்க்கைக்காக ஒரு கணம்
சிந்தித்து அதன் பின்னர் வாக்களியுங்கள்

“ வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை
எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்”
என்று திருவள்ளுவர் கூறியதை நினைவில் கொண்டு வாக்களியுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக