புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
5 Posts - 14%
heezulia
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
8 Posts - 2%
prajai
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
4 Posts - 1%
mruthun
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_m10எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 20, 2014 5:12 pm

நேற்று மாலையில் ஒரு ஏழைத்தாயும், அவரது மகனும் தியாகராய நகரில் இருந்து தஞ்சாவூர் செல்வதற்கு முன்பதிவில்லாத டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள். அங்கிருந்து மின்சார ரெயிலில் எழும்பூர் ரெயில் நிலையம் வந்தனர்.

11–வது பிளாட்பாரத்தில் இறங்கி வடக்கு பகுதி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்கும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் டிக்கெட் பரிசோதகர் மடக்கி சோதனை போட்டனர். டிக்கெட்டை காண்பித்த அந்த பெண்ணிடம் ‘இது தஞ்சாவூர் செல்லும் டிக்கெட்’. இதை வைத்து மின்சார ரெயில் செல்லும் பிளாட்பாரத்தில் எப்படி வரலாம்? என்று கேட்டார். அதை கேட்டதும் அந்த பெண்மணி தான் தி.நகரில் இருந்து தஞ்சாவூர் செல்ல டிக்கெட் வாங்கினேன். 210 ரூபாய் டிக்கெட் தந்திருக்கிறார்களே என்றார்.

ஆனால் டிக்கெட் பரிசோதகர் அதை ஏற்கவில்லை. தி.நகரில் இருந்து எழும்பூருக்கு தனியாக ரூ.5க்கு டிக்கெட் வாங்கி இருக்க வேண்டும் என்றார். தெரியாமல் அந்த பெண்மணி செய்த சிறிய தவறை மன்னித்து விட மறுத்து விட்டனர். ரூ.285 அபராதம் வசூலித்தனர்.

அந்த பெண் மொத்த சில்லறை பணத்தையும் அபராதம் கட்டிவிட்டு கையில் காசு இல்லாமல் கண்ணீர் விட்டு அழுதது பல ரெயில் பயணிகளை ஆத்திரப்பட வைத்தது.
-
இது தவிர மின்சார ரெயில்களில் டிக்கெட் வாங்கிய ஒரு மணி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும். கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு டிக்கெட் வைத்திருந்தாலும் இடையில் தியாகராய நகரில் இறங்கி பொருட்களை வாங்கி விட்டு சிறிது நேரம் கழித்து வேறு ரெயிலில் போக நினைத்தால் அதுவும் தவறு
.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 20, 2014 6:33 pm

நான் கூட இது போல பல முறை வந்துள்ளேன்! நல்ல வேலை மாட்ட வில்லை!அய்யோ, நான் இல்லை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 20, 2014 10:44 pm

தெரியாமல் செய்த தவருக்கும் தண்டனையா என்ன கொடுமை இது


போங்கடா இவனுகளோட ரூல்சும் இவனுகளும்




எழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Mஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Uஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Tஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Hஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Uஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Mஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Oஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Hஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Aஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Mஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் Eஎழும்பூர் ரெயில் நிலையத்தில் அபராதம் கட்டிவிட்டு கதறிய ஏழை தாய்–மகன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 21, 2014 5:29 pm

இது போன்ற ஏழை எளிய மக்களிடம்தான் அரசு அதிகாரிகள் தங்கள் வீரத்தை காட்டுவார்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 21, 2014 9:13 pm

ஐயோ பாவம் !

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக