புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
25 Posts - 39%
heezulia
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 2%
Barushree
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 2%
M. Priya
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
7 Posts - 2%
prajai
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_m10மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூவர் வழக்கை அரசியலாக்காதீர்: கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:20 am


சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்கக் கோரும் வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்திருந்தார்.

வரும் 25-ம் தேதி, தாம் ஓய்வு பெறப் போவதாகவும், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கோவையில் அவர் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, ராஜீவ் கொலை குற்ற வழக்கில் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருப்பது அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறினார்.

அதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கோவையில் வெள்ளிக்கிழமை நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வரும் 25-ம் தேதிக்குள் முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று ராஜீவ் கொலை வழக்கினை பற்றி வெளிப்படையாகத் தெரிவித்தார். அது அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்தது.

வரும் 24 ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நீதிபதி சதாசிவம் அவர்கள் தான் ஓய்வு பெறவுள்ள 25-ம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதையும், அது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்' என்று கருணாநிதி கூறியிருந்தார்.

அற்புதம்மாள் வேண்டுகோள்

இந்நிலையில், சென்னையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறும்போது, "எந்தத் தவறும் செய்யாத என் மகன் 23 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவிக்கிறார். அவர் இந்த வாரத்தில் விடுதலையாகி விடுவார் என்று நம்பிக்கையோடு இருக்கும் வேளையில், திமுக தலைவர் கருணாநிதி இப்படியொரு கருத்தை கூறியிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஓட்டு அரசியல் எப்போதும் வரும். அதற்காக என் மகனின் வாழ்க்கைப் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள்.

என் மகன் விடுதலையாகிவிடுவான் என்ற நம்பிக்கையை முதல்வர் அளித்தபோது, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவரைச் சந்தித்தேன். அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறவில்லை. அந்த சங்கடத்தை முதல்வர் ஜெயலலிதா எனக்கு தரவில்லை.

நல்ல தீர்ப்பு வழங்குவேன் என்று நீதிபதி சதாசிவம் கூறியதில் எந்த அரசியலும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்குள் இப்படியொரு கருத்தை கருணாநிதி வெளியிடப்பட்டிருப்பது, என் மகனின் விடுதலையை தாமதமாக்குமோ என்று பயமாக உள்ளது. மறுக்கப்பட்ட நீதி கிடைக்கும்வரை அதை பாதிக்கும் எந்தவித அரசியல் கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அற்புதம்மாள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 21, 2014 9:10 pm

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சாமர்த்தியம் ஒரு சிலரின் சொத்து.

ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக