புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
25 Posts - 38%
heezulia
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
2 Posts - 3%
prajai
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
1 Post - 2%
Barushree
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
1 Post - 2%
M. Priya
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
8 Posts - 2%
prajai
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 15, 2014 4:33 am

உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முர்தாநகர் பகுதிக்கு உட்பட்ட ஃபரிக்நகரில் வசிப்பவர், ராஜேந்திரா. நேற்றிரவு இவர் வழக்கம் போல் தனது குடுமபத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்த போது, ஆயுதம் ஏந்திய 3 திருடர்கள் அவரது வீட்டின் மதில் சுவரை தாண்டி உள்ளே குதித்தனர்.

அவர்களில் ஒருவன் ராஜேந்திராவின் தலையில் துப்பாகியை வைத்து, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துத் தரும்படி மிரட்டினான். இதற்கு அவர் மறுக்கவே, மற்றொரு திருடன் அவரை பலமாக தாக்கினான். இதனைக் கண்ட அவரது மனைவி சுனிதா பதறிப் போய் கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், திருடவந்த 3 பேரையும் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களில் இருவர் தப்பிவிட பிடிபட்ட இம்ரான் என்பவனுக்கு ஊர் மக்கள் ‘தர்ம அடி’ போட்டனர். அவன் அடி தாங்காமல் மயங்கி விழுந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மயங்கிக் கிடந்தவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.

ஆனால், வரும் வழியிலேயே அவன் உயிரிழந்து விட்டதாகவும், அவனது உடலில் ஏற்பட்டிருந்த குண்டு காயம் தான் மரணத்துக்கு காரணம் என்றும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 2 திருடர்களை பிடிக்க மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

பிடிபட்ட திருடனை கொன்றது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.


கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Apr 15, 2014 6:18 am

இந்திய தண்டனை சட்டத்திலேயே விதிவிலக்குகள் என்று இருக்கிறது. ஒருவருக்கு மற்றவரால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையில் தம்மை தாக்க வருபவரை திருப்பி தாக்கி அதனால் தாக்க வருபவர் உயிரிழந்தால் அது குற்றமும் இல்லை. கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீதி மன்றமும் செல்ல தேவையில்லை. காவல் துறையினரும் இத்தகைய சுய பாதுகாப்பு முறையை (என்கௌண்டர்) பயன்படுத்தியே சமூக விரோதிகளை கொல்கிறார்கள்...!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 15, 2014 1:23 pm

 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 15, 2014 1:26 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 15, 2014 2:50 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t109430-topic#1058416"]இந்திய தண்டனை சட்டத்திலேயே விதிவிலக்குகள் என்று இருக்கிறது. ஒருவருக்கு மற்றவரால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையில் தம்மை தாக்க வருபவரை திருப்பி தாக்கி அதனால் தாக்க வருபவர் உயிரிழந்தால் அது குற்றமும் இல்லை. கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீதி மன்றமும் செல்ல தேவையில்லை. காவல் துறையினரும் இத்தகைய சுய பாதுகாப்பு முறையை (என்கௌண்டர்) பயன்படுத்தியே சமூக விரோதிகளை கொல்கிறார்கள்...!

சிறந்த விளக்கத்திற்கு நன்றி @கோ. செந்தில்குமார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 15, 2014 3:35 pm

இது மாதிரி நான்கு சம்பவம் நடந்தால் தான் திருடர்களுக்கும் கொஞ்சம் பயம் வரும்...

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Apr 15, 2014 7:42 pm

அப்பிடி போடு அப்பிடியாச்சும் இவங்க திருந்தட்ட்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக