புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
3 Posts - 3%
Manimegala
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
401 Posts - 48%
heezulia
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 09, 2014 10:35 pm

மதுரைக் காஞ்சியில் உள்ள மதுரை நகரம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கும் போது, அன்றைய மதுரைக்கும், இன்றைய மதுரைக்கும் உயிர்ப்புள்ள ஒரு தொடர்ச்சி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. மதுரை, அன்றும் மெதுவாகவே உறங்கச் சென்றதென்பதை உணர்த்தும் காட்சிகள் இவை. இரவில் பழைய மதுரையும், புதிய மதுரையும் நெருங்கிப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் மதுரைக் காஞ்சியில் கிடைக்கிறது. வெறுமனே வரலாற்றுக்குட்பட்ட மதுரை எனச் சில பல செய்திகளாக வறண்டுபோகாது கவிதைக்கே இயல்பான உயிர்த்துடிப்பால் படிப்பவரோடு ஊடாடும் ஒன்று என்று கூறுகிறார், மதுரைக் காஞ்சிக்கு விளக்க வடிவம் கொடுத்திருக்கும் சாமுவேல் சுதானந்தா

செவ்வழிப் பண்ணோடு யாழும் முழவும் இசைக்க ஒளி பொருந்திய விளக்குகள் முன்செல்ல முதல் கருவுற்ற பெண்கள் மயில் போல மெல்ல நடந்து கைதொழுது தெய்வத்துக்குப் படைக்கும் படைப்போடு சாலினி எனப் பெயர் கொண்ட தேவராட்டியை (தெய்வம் ஏறி ஆடும் பெண்) அணுகினர். மன்றந்தோறும் நடந்தது குரவை ஆட்டம்.

திருவிழா போன்ற ஆரவாரம் நிரம்பிய முதல் சாமம் சென்றது.

இரண்டாம் சாமம் வந்தது.

ஒலி அடங்கவும் கதவை அடைத்து மகளிர் பள்ளியறையில் தூங்க, அடை, விசயம், மோதகம் என்ற பண்டங்களைக் கூவி விற்றவர்கள் உறங்க, விழாவில் ஆடும் ஆட்டக்காரர்கள் ஓய்ந்துபோக, இரைச்சல் அடங்கிய கடல் போல் படுத்தோர் அனைவரும் இனிதே கண் மூடி அயர இரண்டாம் சாமம் முடிந்தது.

மூன்றாம் சாமத்தில் பேயும், அணங்கும் உருவம் எடுத்துக் கழுது என்ற பேயோடு திரிந்தன. கண்ணை மறைத்துத் திரியும் திருடரைப் பதுங்கியிருந்து பிடிக்கும் ஊர்க்காவலர் மழை பொழிந்தாலும் தெருக்களில் நல்ல காவல் வழங்கினதால் மூன்றாம் சாமம் அச்சமில்லாது பாதுகாப்போடு கழிந்தது.

வைகறை வந்தது.

வேதம் பாட, யாழ் மீட்டுவோர் மருதப்பண் இசைக்கக் களிறும் புரவியும் உண்ணப் பண்ணியக் கடைகளை மெழுக, கள் விற்போர் கடை திறக்க, ஒலி எழுப்பும் அணிகலன் அணிந்த மகளிர் கதவு திறக்கும் ஓசையிட, இரவில் கள் குடித்தோர் தளர்ந்த குரலில் பேச, வாழ்த்துவோர் வாழ்த்த, முரசு ஒலிக்க, சேவல் கூவ, அன்னம் கரைய, மயில் அகவ, களிறு முழங்க, புலி உறும இரவு பெயர்ந்து பொழுது விடிந்தது.(thehindu)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக