புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
53 Posts - 42%
heezulia
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
304 Posts - 50%
heezulia
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_m10மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 09, 2014 10:35 pm

மதுரைக் காஞ்சியில் உள்ள மதுரை நகரம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கும் போது, அன்றைய மதுரைக்கும், இன்றைய மதுரைக்கும் உயிர்ப்புள்ள ஒரு தொடர்ச்சி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. மதுரை, அன்றும் மெதுவாகவே உறங்கச் சென்றதென்பதை உணர்த்தும் காட்சிகள் இவை. இரவில் பழைய மதுரையும், புதிய மதுரையும் நெருங்கிப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் மதுரைக் காஞ்சியில் கிடைக்கிறது. வெறுமனே வரலாற்றுக்குட்பட்ட மதுரை எனச் சில பல செய்திகளாக வறண்டுபோகாது கவிதைக்கே இயல்பான உயிர்த்துடிப்பால் படிப்பவரோடு ஊடாடும் ஒன்று என்று கூறுகிறார், மதுரைக் காஞ்சிக்கு விளக்க வடிவம் கொடுத்திருக்கும் சாமுவேல் சுதானந்தா

செவ்வழிப் பண்ணோடு யாழும் முழவும் இசைக்க ஒளி பொருந்திய விளக்குகள் முன்செல்ல முதல் கருவுற்ற பெண்கள் மயில் போல மெல்ல நடந்து கைதொழுது தெய்வத்துக்குப் படைக்கும் படைப்போடு சாலினி எனப் பெயர் கொண்ட தேவராட்டியை (தெய்வம் ஏறி ஆடும் பெண்) அணுகினர். மன்றந்தோறும் நடந்தது குரவை ஆட்டம்.

திருவிழா போன்ற ஆரவாரம் நிரம்பிய முதல் சாமம் சென்றது.

இரண்டாம் சாமம் வந்தது.

ஒலி அடங்கவும் கதவை அடைத்து மகளிர் பள்ளியறையில் தூங்க, அடை, விசயம், மோதகம் என்ற பண்டங்களைக் கூவி விற்றவர்கள் உறங்க, விழாவில் ஆடும் ஆட்டக்காரர்கள் ஓய்ந்துபோக, இரைச்சல் அடங்கிய கடல் போல் படுத்தோர் அனைவரும் இனிதே கண் மூடி அயர இரண்டாம் சாமம் முடிந்தது.

மூன்றாம் சாமத்தில் பேயும், அணங்கும் உருவம் எடுத்துக் கழுது என்ற பேயோடு திரிந்தன. கண்ணை மறைத்துத் திரியும் திருடரைப் பதுங்கியிருந்து பிடிக்கும் ஊர்க்காவலர் மழை பொழிந்தாலும் தெருக்களில் நல்ல காவல் வழங்கினதால் மூன்றாம் சாமம் அச்சமில்லாது பாதுகாப்போடு கழிந்தது.

வைகறை வந்தது.

வேதம் பாட, யாழ் மீட்டுவோர் மருதப்பண் இசைக்கக் களிறும் புரவியும் உண்ணப் பண்ணியக் கடைகளை மெழுக, கள் விற்போர் கடை திறக்க, ஒலி எழுப்பும் அணிகலன் அணிந்த மகளிர் கதவு திறக்கும் ஓசையிட, இரவில் கள் குடித்தோர் தளர்ந்த குரலில் பேச, வாழ்த்துவோர் வாழ்த்த, முரசு ஒலிக்க, சேவல் கூவ, அன்னம் கரைய, மயில் அகவ, களிறு முழங்க, புலி உறும இரவு பெயர்ந்து பொழுது விடிந்தது.(thehindu)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக