புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
3 Posts - 3%
Manimegala
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
401 Posts - 48%
heezulia
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
28 Posts - 3%
prajai
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 08, 2014 7:29 am

நூலைப்படி – சங்கத்தமிழ்

நூலைப்படி – முறைப்படி

நூலைப்படி

தொடங்கையில் வருந்தும்படி

இருப்பினும் ஊன்றிப்படி

அடங்கா இன்பம் மறுபடி

ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி
–என்பார் பாரதிதாசன்.

இரசிகமணி டி.கே.சி.யோ சங்கப்பாட்டுகள் சங்கடப் பாட்டுகள் என்று ஒதுக்குவார். ‘தொடங்கையில் வருந்தும்படி இருக்கும்’ என்று பாரதிதாசனும் சங்கடத்தை ஒத்துக் கொண்டாலும் ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் என்கிறார்.

எப்படியானாலும் கிடைத்திருக்கிற தமிழிலக்கிய வரலாற்றில் காலத்தால் மூத்ததும், விரிந்த பரப்புடையதுமாகிய சங்க இலக்கியங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

‘என்றுமுள தென்றமிழ்’ என்பது கம்பனின் சற்றே மிகைப்பட்ட கவிக் கூற்றுதான். தமிழ் காலந்தோறும் ஒலிகள், எழுத்துகள், சொற் கூறுகள், சொற்கள், வாக்கியங்கள், சொற்பொருண்மை எல்லாவற்றிலும் மாறிக் கொண்டுதான் வந்திருக்கிறது. என்றாலும் கம்பனின் கவிக்கூற்றிலும் உண்மை இல்லாமலுமில்லை. தமிழின் சில அடிப்படைப் பண்புகள் இன்றளவும் தொடர்கின்றன. பாரதிதாசனின் வேறொரு பாட்டைப் பார்ப்போம்.

இன்று சென்று நாளையே வருவோம்

வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்

இளம்பிறை போல் அதன் விளக்கொளி உருளை

விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்

காற்றைப் போலக் கடிது மீள்வோம்

வளையல் நிறைந்த கையுடை

இளையளை மாண்புற யான்மணந்து உவக்கவே


- இக்காலத் தமிழ்ப் பழக்கமுள்ள எவருக்கும் இந்தப் பாட்டு புரியாமல் போகாது. இது பாரதிதாசனின் சொந்தப் பாட்டல்ல சங்கப் பாட்டு.

‘இன்றே சென்று வருவது நாளைக்

குன்றுஇழி அருவியின் வெண்தேர் முடுக

இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி

விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்

கால்இயல் செலவின் மாலை எய்திச்

சில்நிரை வால்வளைக் குறுமகள்

பன்மாண் ஆக(ம்) மணந்து உவக்குவமே


என்கிற குறுந்தொகைப் பாட்டைத்தான் (189) பாரதிதாசன் மறுஆக்கம் செய்திருக்கிறார்.

‘இழி’, ‘முடுக’, ‘நேமி’, ‘விசும்பு’, ‘துமிப்ப’, ‘கால்இயல்’ ‘சில்நிரை’ போன்ற சொற்களின் பொருள் தெரியாமலிருக்கலாம். ஆனால் ஏறத்தாழச் சங்கப் பாட்டின் வாக்கிய அமைப்பு இன்றைக்கும் தொடர்கிறது.

(‘தி இந்து சித்திரை மலரி’ல் இடம்பெற்றுள்ள கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
பா. மதிவாணன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர், துறைத் தலைவர்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82710
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 08, 2014 10:21 am



 ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் 103459460 
-
திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களில்
உள்ளவற்றை திரைப்பட பாடலில் நயம்பட
உரைத்தவர்களில் கண்ணதாசன் முதன்மை
பெறுகிறார்
-
உதாரணமாக கீழ்காணும் திருக்குறள் கருத்துக்களை
திரைப்பட பாடலில் எளிமையாக புரியும்படி
சொல்லி இருப்பார்.
-
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி --- குறள் 1118


"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை"

-
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று ---குறள் 1112.


"அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை"
-
வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து ---குறள் 1124


"அவள் இல்லாமல் நானில்லை,
நான் இல்லாமல் அவள் இல்லை"
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக