புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
கதவு இல்லாத கருவூலம் !
நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மணிவாசகர் பதிப்பகம் ,31. சிங்கர் தெரு ,பாரிமுனை ,சென்னை 600108.தொலைபேசி 044.25361039.விலை ரூபாய் 60
திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களை மலிவு விலையில் பதிப்பித்து முத்திரைப் பதித்த பதிப்புச் செம்மல் ச .மெய்யப்பன் வழியில் 'புலிக்குப் பிறந்தது பூனையாகாது ' என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவரது புதல்வர் திரு ச. மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும் பதிப்புலகில் தனி முத்திரைப் பதித்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .இன்றைய இலக்கியமான புதுக் கவிதைக்கும் உரம் சேர்க்கும் விதமாக இலண்டன் மாநகரில் கல்லூரியில் உதவி முதல்வராகப் பணி புரிந்துகொண்டே கவிதைப்பணி, இலக்கிப்பணி செய்து வரும் கவிஞர் புதுயுகன் அவர்களின் கதவு இல்லாத கருவூலம் என்ற இந்த நூலை பொருத்தமான ஓவியங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டு உள்ளனர் .பாராட்டுக்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்களைப் பற்றி கவிதை உறவு இதழில் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் எழுதிய மிகச் சிறப்பான அறிமுகக் கட்டுரை படித்தபோதே இவரது கவிதைகள் கண்டு வியந்தேன்.இவரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது .தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து எழுதியுள்ள சிற்பியின் படைப்புலகம் நூலிற்கு எழுத்து இணையத்தில் நான் எழுதிய விமர்சனம் படித்து விட்டு என்னைத் தொடர்புகொண்டு பாராட்டி விட்டு மதுரையில் உள்ள அவரது நண்பர் முருகன் மூலம் அவரது நூல்களை அனுப்பி வைத்தார் .படித்து விட்டு விமர்சனம் எழுதி உள்ளேன் .இலண்டன் உள்ள அவரை மதுரையில் உள்ள என்னோடு இணைத்த எழுத்து இணையத்திற்கும் .தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களுக்கும் , கவிதை உறவு இதழ் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியாருக்கும், நன்றி .
"பெயர் சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும்". என்று விளம்பர வாசகம் ஒன்று உண்டு .இந்த நூலில் அணிந்துரை வழங்கி உள்ளவர்களின் பெயர் சொன்னாலே போதும் கவிதையின் தரம் நன்கு வழங்கும் .இந்த நூலில் அணிந்துரை வழங்கி உள்ளவர்கள் கவிஞர் வைர முத்து , கவிஞர் சிற்பி ,கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன் மூவரின் முதாய்ப்பான அணிந்துரை .நூல் என்னும் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக மிளிர்கின்றன .
கவிதை எழுதுவது என்பது சிற்பம் வடிப்பது போன்றது .தேர்ந்தெடுத்த சொற்கள் எனும் கல் கொண்டு மிக நுட்பமாக சிற்பி சிலை வடிக்கும் கவனத்துடன் தேவையற்ற பகுதிகள் நீக்கிட கிடைக்கும் அழகிய சிலை போன்ற நல்ல கவிதை . நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் பேராசிரியர் என்பதால் சிற்பியின் கவனத்துடன் கவிதை வடித்துள்ளார். அதனால்தான் கவிஞர் சிற்பி அணிந்துரை தந்துள்ளார். கவிஞர் சிற்பி அவர்களைப் பற்றி அறிவேன் .எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார்கள் . கவிஞர் புதுயுகன் கவிதைகள் நன்றாக இருப்பதால் பாராட்டி உள்ளார்கள் . தமிழ் செம்மொழி என்று பாவாணர் வழியில் குரல் தந்த பரிதிமாற் கலைஞர் அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது நூல் ஆசிரியரின் தமிழ்ப் பற்றை பறை சாற்றுகின்றது . 36 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன .புதுக் கவிதையின் தாத்தா மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்கள் விறபனையில் சாதனை படைத்தது .அவரை நினைவூட்டும் விதமாக புதுக்கவிதைகள் படைத்துள்ளார். பாராட்டுக்கள் .மிக வித்தியாசமாக தனி நடையில் கவிதை வடித்துள்ளார் .படித்தவுடன் மறப்பதல்ல கவிதை .படித்தவுடன் மனதில் பதிவதே கவிதை .இந்த இலக்கணத்தில் நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன .கவிதைகள் யாவும் சிறப்பாக இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உன்கள் பார்வைக்கு .
முதல் கவிதையிலேயே முத்திரைப் பதித்து உள்ளார் .
சூரிய புத்திரன் !
அலையாய் ஆர்ப்பரிததவன்
ஆழ்கடலாய் அடங்கி விட்டேன் !
மலையோடு மல்யுத்தம் செய்தவன்
மழைத் துளிகளை எண்ணுகிறேன் !
புயலையும் தென்றலாக்கும் ஆற்றல் காதலிக்கு உண்டு என்பதை உணர்த்தும் கவிதை நன்று .
மனிதாபிமானமுள்ள எந்த ஒரு படைப்பாளியும் ஈழக்கொடுமை கண்டு கொதித்து கவிதை எழுதாமல் இருக்க முடியாது .அப்படி எதுவும் எழுத வில்லை என்றால் மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்றே அர்த்தம் கொள்ளலாம் .கவிஞர் புதுயுகன் ஈழக்கொடுமை குறித்து கவிதை வடித்துள்ளார் .
உலகின் ஊனம் !
இலங்கையில்
போர்க் கொலைகள் இனக் கொலைகள்
எங்கள் கண்களைக் கிழித்தன
பின்னர் கண்கள் ஊனமடைந்தன !
உலகின் மௌனத்தைத் தட்டிக்கேட்கும் கவிதை நன்று .
ஒரு குடிசையின் தாலாட்டு கவிதையை கிராமிய மொழயில் பண்பாடு எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் இலண்டனில் வசித்தபோதும் தமிழக மண் மணம் மாறாமல் இருக்கிறார் என்பதை பறை சாற்றும் கவிதை நன்று .
ஒரு குடிசையின் தாலாட்டு !
ஒத்தப்புள்ள செல்லமினு
ஓடிச்சேர்க்கும் ஒலகில
சொத்துபத்து அத்தனையும்
சேர்த்துத் தந்தேன் பாலுல
என்ன செய்ய கை நீட்டி
எங்கும் கேட்க மனசில்ல
தன்மானம்தான் உனக்கு
அலங்காரம் என் மகளே !
தமிழ்க் காற்றின் கதை கவிதையில் தமிழ்ச் சாதனையாளர்களின் பெயரைப் பட்டியலிட்டு நன்கு எழுதி உள்ளார் . 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ' என்று பாடிய நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை நினைவூட்டி வெற்றி பெறும் கவிதை நன்று
கவிஞனுக்கு தன்னம்பிக்கை இருக்கலாம் ஆனால் கர்வம் இருக்கக் கூடாது .என் கவிதையே சிறந்த கவிதை என்று கர்வும் கொள்ளும் கவிஞன் தலையில் கொட்டும் வண்ணம் ஒரு கவிதை இதோ .
உலகின் சிறந்த கவிதைகள் !
பூமி நாயகனின் சிகையாய்
புள் படர்ந்த பிரதேசம்
இளங்காலைப் பொழுது
இலவம் பஞ்சுத் தடவலாய்
மழலைத் தென்றல்
மஞ்சள் வெப்பமாய்
சூரியச் சால்வை !
இயற்கை எனும் இனிய கவிதைகளை ரசிக்கக் கற்றுத் தரும் கவிதை நன்று .
பார்த்தாலே பிரமிப்பை வழங்கும் நயாகரா பற்றிய கவிதை மிக நன்று நயாகரா !
இமயம் நீரிலும் அமையும்
அது நயாகரா !
இது கண்டம் விட்டு கண்டம் தாண்டி
மூச்சிரைக்கும் நைல் !
இது தேன்நிலவுகளின் தலை நகரம்
யெவனப் பழமை !
மண்ணில் வழிந்த வானம்
யார் இந்தப் பேரழகி ?
இப்படி வித்தியாசமான கவிதைகள் எழுதி நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள்வெற்றி பெற்றுள்ளார் .பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மணிவாசகர் பதிப்பகம் ,31. சிங்கர் தெரு ,பாரிமுனை ,சென்னை 600108.தொலைபேசி 044.25361039.விலை ரூபாய் 60
திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களை மலிவு விலையில் பதிப்பித்து முத்திரைப் பதித்த பதிப்புச் செம்மல் ச .மெய்யப்பன் வழியில் 'புலிக்குப் பிறந்தது பூனையாகாது ' என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவரது புதல்வர் திரு ச. மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும் பதிப்புலகில் தனி முத்திரைப் பதித்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .இன்றைய இலக்கியமான புதுக் கவிதைக்கும் உரம் சேர்க்கும் விதமாக இலண்டன் மாநகரில் கல்லூரியில் உதவி முதல்வராகப் பணி புரிந்துகொண்டே கவிதைப்பணி, இலக்கிப்பணி செய்து வரும் கவிஞர் புதுயுகன் அவர்களின் கதவு இல்லாத கருவூலம் என்ற இந்த நூலை பொருத்தமான ஓவியங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டு உள்ளனர் .பாராட்டுக்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்களைப் பற்றி கவிதை உறவு இதழில் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் எழுதிய மிகச் சிறப்பான அறிமுகக் கட்டுரை படித்தபோதே இவரது கவிதைகள் கண்டு வியந்தேன்.இவரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது .தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து எழுதியுள்ள சிற்பியின் படைப்புலகம் நூலிற்கு எழுத்து இணையத்தில் நான் எழுதிய விமர்சனம் படித்து விட்டு என்னைத் தொடர்புகொண்டு பாராட்டி விட்டு மதுரையில் உள்ள அவரது நண்பர் முருகன் மூலம் அவரது நூல்களை அனுப்பி வைத்தார் .படித்து விட்டு விமர்சனம் எழுதி உள்ளேன் .இலண்டன் உள்ள அவரை மதுரையில் உள்ள என்னோடு இணைத்த எழுத்து இணையத்திற்கும் .தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களுக்கும் , கவிதை உறவு இதழ் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியாருக்கும், நன்றி .
"பெயர் சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும்". என்று விளம்பர வாசகம் ஒன்று உண்டு .இந்த நூலில் அணிந்துரை வழங்கி உள்ளவர்களின் பெயர் சொன்னாலே போதும் கவிதையின் தரம் நன்கு வழங்கும் .இந்த நூலில் அணிந்துரை வழங்கி உள்ளவர்கள் கவிஞர் வைர முத்து , கவிஞர் சிற்பி ,கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன் மூவரின் முதாய்ப்பான அணிந்துரை .நூல் என்னும் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக மிளிர்கின்றன .
கவிதை எழுதுவது என்பது சிற்பம் வடிப்பது போன்றது .தேர்ந்தெடுத்த சொற்கள் எனும் கல் கொண்டு மிக நுட்பமாக சிற்பி சிலை வடிக்கும் கவனத்துடன் தேவையற்ற பகுதிகள் நீக்கிட கிடைக்கும் அழகிய சிலை போன்ற நல்ல கவிதை . நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் பேராசிரியர் என்பதால் சிற்பியின் கவனத்துடன் கவிதை வடித்துள்ளார். அதனால்தான் கவிஞர் சிற்பி அணிந்துரை தந்துள்ளார். கவிஞர் சிற்பி அவர்களைப் பற்றி அறிவேன் .எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார்கள் . கவிஞர் புதுயுகன் கவிதைகள் நன்றாக இருப்பதால் பாராட்டி உள்ளார்கள் . தமிழ் செம்மொழி என்று பாவாணர் வழியில் குரல் தந்த பரிதிமாற் கலைஞர் அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது நூல் ஆசிரியரின் தமிழ்ப் பற்றை பறை சாற்றுகின்றது . 36 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன .புதுக் கவிதையின் தாத்தா மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்கள் விறபனையில் சாதனை படைத்தது .அவரை நினைவூட்டும் விதமாக புதுக்கவிதைகள் படைத்துள்ளார். பாராட்டுக்கள் .மிக வித்தியாசமாக தனி நடையில் கவிதை வடித்துள்ளார் .படித்தவுடன் மறப்பதல்ல கவிதை .படித்தவுடன் மனதில் பதிவதே கவிதை .இந்த இலக்கணத்தில் நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன .கவிதைகள் யாவும் சிறப்பாக இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உன்கள் பார்வைக்கு .
முதல் கவிதையிலேயே முத்திரைப் பதித்து உள்ளார் .
சூரிய புத்திரன் !
அலையாய் ஆர்ப்பரிததவன்
ஆழ்கடலாய் அடங்கி விட்டேன் !
மலையோடு மல்யுத்தம் செய்தவன்
மழைத் துளிகளை எண்ணுகிறேன் !
புயலையும் தென்றலாக்கும் ஆற்றல் காதலிக்கு உண்டு என்பதை உணர்த்தும் கவிதை நன்று .
மனிதாபிமானமுள்ள எந்த ஒரு படைப்பாளியும் ஈழக்கொடுமை கண்டு கொதித்து கவிதை எழுதாமல் இருக்க முடியாது .அப்படி எதுவும் எழுத வில்லை என்றால் மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்றே அர்த்தம் கொள்ளலாம் .கவிஞர் புதுயுகன் ஈழக்கொடுமை குறித்து கவிதை வடித்துள்ளார் .
உலகின் ஊனம் !
இலங்கையில்
போர்க் கொலைகள் இனக் கொலைகள்
எங்கள் கண்களைக் கிழித்தன
பின்னர் கண்கள் ஊனமடைந்தன !
உலகின் மௌனத்தைத் தட்டிக்கேட்கும் கவிதை நன்று .
ஒரு குடிசையின் தாலாட்டு கவிதையை கிராமிய மொழயில் பண்பாடு எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் இலண்டனில் வசித்தபோதும் தமிழக மண் மணம் மாறாமல் இருக்கிறார் என்பதை பறை சாற்றும் கவிதை நன்று .
ஒரு குடிசையின் தாலாட்டு !
ஒத்தப்புள்ள செல்லமினு
ஓடிச்சேர்க்கும் ஒலகில
சொத்துபத்து அத்தனையும்
சேர்த்துத் தந்தேன் பாலுல
என்ன செய்ய கை நீட்டி
எங்கும் கேட்க மனசில்ல
தன்மானம்தான் உனக்கு
அலங்காரம் என் மகளே !
தமிழ்க் காற்றின் கதை கவிதையில் தமிழ்ச் சாதனையாளர்களின் பெயரைப் பட்டியலிட்டு நன்கு எழுதி உள்ளார் . 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ' என்று பாடிய நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை நினைவூட்டி வெற்றி பெறும் கவிதை நன்று
கவிஞனுக்கு தன்னம்பிக்கை இருக்கலாம் ஆனால் கர்வம் இருக்கக் கூடாது .என் கவிதையே சிறந்த கவிதை என்று கர்வும் கொள்ளும் கவிஞன் தலையில் கொட்டும் வண்ணம் ஒரு கவிதை இதோ .
உலகின் சிறந்த கவிதைகள் !
பூமி நாயகனின் சிகையாய்
புள் படர்ந்த பிரதேசம்
இளங்காலைப் பொழுது
இலவம் பஞ்சுத் தடவலாய்
மழலைத் தென்றல்
மஞ்சள் வெப்பமாய்
சூரியச் சால்வை !
இயற்கை எனும் இனிய கவிதைகளை ரசிக்கக் கற்றுத் தரும் கவிதை நன்று .
பார்த்தாலே பிரமிப்பை வழங்கும் நயாகரா பற்றிய கவிதை மிக நன்று நயாகரா !
இமயம் நீரிலும் அமையும்
அது நயாகரா !
இது கண்டம் விட்டு கண்டம் தாண்டி
மூச்சிரைக்கும் நைல் !
இது தேன்நிலவுகளின் தலை நகரம்
யெவனப் பழமை !
மண்ணில் வழிந்த வானம்
யார் இந்தப் பேரழகி ?
இப்படி வித்தியாசமான கவிதைகள் எழுதி நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள்வெற்றி பெற்றுள்ளார் .பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .
Similar topics
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் !
» மழையின் மனதிலே ! நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மு .வ .கருவூலம் .நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் !
» மழையின் மனதிலே ! நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மு .வ .கருவூலம் .நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|