புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் 'தமாசு'
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
நபர் 1: அந்த வீட்ல ஏதோ போர்டு மாட்டியிருக்கே என்னது?
நபர் 2: இங்கு 'தட்கால்' முன்பதிவில் ஓட்டுகள் கிடைக்கும்னு போட்டு இருக்கு!
பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி
தொண்டர்-1: 'நம்ம வேட்பாளருக்கு ஓரளவு இருந்த மக்கள் ஆதரவையும் தலைவர் பேசி கெடுத்துட்டாரு...!'
தொ. 2: 'என்ன பேசினார்...?'
தொ. 1: 'நானே இந்த தொகுதியில வேட்பாளரா நிக்கறதா நினைச்சிக்குங்க வாக்காளர்களேன்னு தான்...!'
ரா. திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்
நபர் 1: இவர் ஓட்டு புரோக்கர்னு எதை வச்சு சொல்றே?
நபர் 2: ஓட்டுகள் வாங்க, விற்க இங்கே அணுகவும்னு வீட்டு வாசல்ல போர்டு வச்சிருக்காரே!
பத்மினி, சென்னை
நபர் 1: அந்த வீட்ல ஏதோ போர்டு மாட்டியிருக்கே என்னது?
நபர் 2: இங்கு 'தட்கால்' முன்பதிவில் ஓட்டுகள் கிடைக்கும்னு போட்டு இருக்கு!
பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி
தொண்டர்-1: 'நம்ம வேட்பாளருக்கு ஓரளவு இருந்த மக்கள் ஆதரவையும் தலைவர் பேசி கெடுத்துட்டாரு...!'
தொ. 2: 'என்ன பேசினார்...?'
தொ. 1: 'நானே இந்த தொகுதியில வேட்பாளரா நிக்கறதா நினைச்சிக்குங்க வாக்காளர்களேன்னு தான்...!'
ரா. திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்
நபர் 1: இவர் ஓட்டு புரோக்கர்னு எதை வச்சு சொல்றே?
நபர் 2: ஓட்டுகள் வாங்க, விற்க இங்கே அணுகவும்னு வீட்டு வாசல்ல போர்டு வச்சிருக்காரே!
பத்மினி, சென்னை
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
தொண்டர் 1: தலைவர் கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி
தொ. 2: என்னன்னு?
தொ. 1: வேட்பு மனு தாக்கல் பண்ணாம, "நோட்டா' எப்படி போட்டிஇடலாம்ன்னு தான்!
பாலாஜிகணேஷ், சிதம்பரம்
நபர் 1: தொகுதியோட எல்லா பிரச்னை களையும் தீர்த்து வைப்பேன்னு அவர் சொல்றாரு! ஓட்டுப் போட ஏன் யோசிக்கற?
நபர் 2: அவர் ஜெயிச்சிட்டா தொகுதில அவரே தீர்க்க முடியாத பிரச்னை ஆயிடுவாரு!
தேவா, அம்பை
ஒருவர்: "தலைவருக்கு அந்த நடிகை மேல ரொம்ப நாளாவே ஒரு கண்ணு...'
மற்றொருவர்: "அதான் அவங்ககிட்ட, "ஒரே மேடையில, நேருக்கு நேர் என்னை
சந்திக்கத் தயாரா?'ன்னு சவால் விடறாரா?'
கி.வாசுதேவன், சென்னை
தொ. 2: என்னன்னு?
தொ. 1: வேட்பு மனு தாக்கல் பண்ணாம, "நோட்டா' எப்படி போட்டிஇடலாம்ன்னு தான்!
பாலாஜிகணேஷ், சிதம்பரம்
நபர் 1: தொகுதியோட எல்லா பிரச்னை களையும் தீர்த்து வைப்பேன்னு அவர் சொல்றாரு! ஓட்டுப் போட ஏன் யோசிக்கற?
நபர் 2: அவர் ஜெயிச்சிட்டா தொகுதில அவரே தீர்க்க முடியாத பிரச்னை ஆயிடுவாரு!
தேவா, அம்பை
ஒருவர்: "தலைவருக்கு அந்த நடிகை மேல ரொம்ப நாளாவே ஒரு கண்ணு...'
மற்றொருவர்: "அதான் அவங்ககிட்ட, "ஒரே மேடையில, நேருக்கு நேர் என்னை
சந்திக்கத் தயாரா?'ன்னு சவால் விடறாரா?'
கி.வாசுதேவன், சென்னை
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
தொண்டர் 1 : நம்ம தலைவர்கிட்ட ஏகப்பட்ட, 'கள்ள நோட்டு' இருக்குதாமே... எதுக்கு?
தொ. 2 : தேர்தல்ல நமக்கு 'கள்ள ஓட்டு' போடுறவங்களுக்கு கொடுக்கத் தான்!
என். சங்கரதாஸ், விருதுநகர்
தொண்டர் 1: இன்னும் எலக் ஷனே முடியலை. அதுக்குள்ளே தலைவர் என்ன நன்றி சொல்ல தொகுதி பக்கம் வந்துட்டாரு!
தொ. 2: அவரு நன்றி சொல்றது போன தடவை ஜெயிச்சதுக்காம்!
வி.பார்த்தசாரதி, சென்னை
தொண்டர்: தலைவரே எனக்கு ஒரு டவுட்டு...
தலைவர்: என்ன?
தொண்டர்: நாம சில்லரையா கொடுக்காம, நோட்டா குடுக்கறதுனால, மக்களுக்கு 'நோட்டா'வ ஞாபகப்படுத்துறமோன்னு!
வி.சந்திரமோகன், கோவை
தொ. 2 : தேர்தல்ல நமக்கு 'கள்ள ஓட்டு' போடுறவங்களுக்கு கொடுக்கத் தான்!
என். சங்கரதாஸ், விருதுநகர்
தொண்டர் 1: இன்னும் எலக் ஷனே முடியலை. அதுக்குள்ளே தலைவர் என்ன நன்றி சொல்ல தொகுதி பக்கம் வந்துட்டாரு!
தொ. 2: அவரு நன்றி சொல்றது போன தடவை ஜெயிச்சதுக்காம்!
வி.பார்த்தசாரதி, சென்னை
தொண்டர்: தலைவரே எனக்கு ஒரு டவுட்டு...
தலைவர்: என்ன?
தொண்டர்: நாம சில்லரையா கொடுக்காம, நோட்டா குடுக்கறதுனால, மக்களுக்கு 'நோட்டா'வ ஞாபகப்படுத்துறமோன்னு!
வி.சந்திரமோகன், கோவை
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
அவர்: வேட்பாளர் கிரிமினல்னு தெரிஞ்சும், ஏன் அவருக்கே எல்லாரும் ஓட்டுப் போட நினைக்கிறீங்க?
இவர்: அவர் தோற்றுவிட்டால் இன்னும் தொகுதில இருந்து, நிறைய கிரிமினல் வேலைகள் செய்வாரே!
தேவா, அம்பை
தொண்டர் 1: நம்ம தலைவர் பயங்கர புத்திசாலி
தொ 2: எப்படி?
தொ 1: 'நோட்டா' ஆதரவு பெற்ற எங்க கட்சிக்கு வாக்களியுங்கள்னு பிரசாரம் பண்ணுறாரு
எஸ்.சூரிய ப்ரியன், சென்னை
இவன்: தலைவரோட வேட்பு மனுவ தள்ளுபடி பண்ணிட்டாங்களா ஏன்?
அவன்: சொத்துவிவரம் கேட்டிருந்ததுக்கு, தேர்தல்ல ஜெயிச்சபிறகுதான் ஊழல்செஞ்சி சம்பாதிக்கணும்ன்னு குறிப்பிட்டு இருந்தாராம்!
வி.வெங்கட், சீர்காழி
இவர்: அவர் தோற்றுவிட்டால் இன்னும் தொகுதில இருந்து, நிறைய கிரிமினல் வேலைகள் செய்வாரே!
தேவா, அம்பை
தொண்டர் 1: நம்ம தலைவர் பயங்கர புத்திசாலி
தொ 2: எப்படி?
தொ 1: 'நோட்டா' ஆதரவு பெற்ற எங்க கட்சிக்கு வாக்களியுங்கள்னு பிரசாரம் பண்ணுறாரு
எஸ்.சூரிய ப்ரியன், சென்னை
இவன்: தலைவரோட வேட்பு மனுவ தள்ளுபடி பண்ணிட்டாங்களா ஏன்?
அவன்: சொத்துவிவரம் கேட்டிருந்ததுக்கு, தேர்தல்ல ஜெயிச்சபிறகுதான் ஊழல்செஞ்சி சம்பாதிக்கணும்ன்னு குறிப்பிட்டு இருந்தாராம்!
வி.வெங்கட், சீர்காழி
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
தொண்டர் 1: தலைவரோட தேர்தல் அறிக்கையை பார்த்தியா?
தொ. 2: என்ன?
தொ. 1: அவரு ஆட்சிக்கு வந்தால், வாக்கு வங்கியை நாட்டுடைமை ஆக்குவாராம்!
வி.சகிதாமுருகன், தூத்துக்குடி
தொ. 2: என்ன?
தொ. 1: அவரு ஆட்சிக்கு வந்தால், வாக்கு வங்கியை நாட்டுடைமை ஆக்குவாராம்!
வி.சகிதாமுருகன், தூத்துக்குடி
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
தொண்டர்: தலைவரே... வர்ற தேர்தல் தான் உங்களுக்கு கடைசி தேர்தல்ன்னு தொண்டர்கள் முடிவு பண்ணிட்டாங்க...
தலைவர்: எத வச்சுயா அப்படி சொல்றே?
தொண்டர்: உங்களுக்கு, அரசியல் உலகின் சச்சின்னு பிளக்ஸ் போர்டு வச்சிருக்காங்களே...
எஸ்.எஸ்.கோபிநாத், பரமக்குடி
நபர்: இந்த தேர்தல்ல, உங்க தலைவர் உள்ளேயிருந்து கூட்டணி கட்சிக்கு ஆதரவு தர்றார்ன்னு சொல்றீங்களே, எப்படி?
தொண்டன்: தலைவரு ஜெயில்லல்ல இருக்காரு... அதான்
வி.வெங்கட், சீர்காழி
தொண்டர் 1: இந்த தேர்தலோடு எங்கள் தலைவர் 'ஹாட்ரிக்' சாதனை செய்யப் போறார்...!
தொ.2: அப்படின்னா இதுக்கு முன்னாடி தொடர்ந்து இரண்டு தடவை ஜெயிச்சிருக்காரா...!
தொ. 1: இல்ல... இல்ல, தொடர்ந்து இரண்டு தடவை 'டிபாசிட்'டை பறிகொடுத்திருக்காரு!
என்.எஸ்.தாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்
தலைவர்: எத வச்சுயா அப்படி சொல்றே?
தொண்டர்: உங்களுக்கு, அரசியல் உலகின் சச்சின்னு பிளக்ஸ் போர்டு வச்சிருக்காங்களே...
எஸ்.எஸ்.கோபிநாத், பரமக்குடி
நபர்: இந்த தேர்தல்ல, உங்க தலைவர் உள்ளேயிருந்து கூட்டணி கட்சிக்கு ஆதரவு தர்றார்ன்னு சொல்றீங்களே, எப்படி?
தொண்டன்: தலைவரு ஜெயில்லல்ல இருக்காரு... அதான்
வி.வெங்கட், சீர்காழி
தொண்டர் 1: இந்த தேர்தலோடு எங்கள் தலைவர் 'ஹாட்ரிக்' சாதனை செய்யப் போறார்...!
தொ.2: அப்படின்னா இதுக்கு முன்னாடி தொடர்ந்து இரண்டு தடவை ஜெயிச்சிருக்காரா...!
தொ. 1: இல்ல... இல்ல, தொடர்ந்து இரண்டு தடவை 'டிபாசிட்'டை பறிகொடுத்திருக்காரு!
என்.எஸ்.தாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
தொண்டர் 1: கட்சி ஆபீசுல கபாலி என்ன பாடம் நடத்துறான்?
தொ. 2: ஓட்டை பிரிக்கிற செயல் முறை விளக்கமாம்!
வி.சகிதா முருகன், தூத்துக்குடி
தொண்டர் 1: படிக்கறப்ப இருந்த கெட்ட பழக்கத்தால தான் தலைவர் வேட்புமனு தள்ளுபடியாச்சா!
தொ. 2: ஆமா... அடுத்தவர் வேட்பு மனுவை காப்பியடிச்சு எழுதி குடுத்துட்டாராம்.
ஆ.யாக்கோப், சோழபுரம்
தொண்டர் 1: தலைவரு அப்பாவியா இருக்காரு!
தொ 2 : எதை வெச்சு சொல்றீங்க?
தொ. 1: 'நோட்டா' சின்னத்துக்கு யாரு பிரதமர் வேட்பாளருன்னு கேட்கறாரு!
வி.வெங்கட், சீர்காழி
தொ. 2: ஓட்டை பிரிக்கிற செயல் முறை விளக்கமாம்!
வி.சகிதா முருகன், தூத்துக்குடி
தொண்டர் 1: படிக்கறப்ப இருந்த கெட்ட பழக்கத்தால தான் தலைவர் வேட்புமனு தள்ளுபடியாச்சா!
தொ. 2: ஆமா... அடுத்தவர் வேட்பு மனுவை காப்பியடிச்சு எழுதி குடுத்துட்டாராம்.
ஆ.யாக்கோப், சோழபுரம்
தொண்டர் 1: தலைவரு அப்பாவியா இருக்காரு!
தொ 2 : எதை வெச்சு சொல்றீங்க?
தொ. 1: 'நோட்டா' சின்னத்துக்கு யாரு பிரதமர் வேட்பாளருன்னு கேட்கறாரு!
வி.வெங்கட், சீர்காழி
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
நேற்று, எல்லா மாநிலங்களிலும் தொகுதி நிலவரங்கள் பற்றி, மக்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது, நம்மூர் மக்கள், அவர்களுக்கே உரிய நையாண்டியுடன், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும், 'தமாசு'களை, 'வாட்ஸ் அப், பேஸ்புக்' ஆகியவற்றில், சத்தமில்லாமல், பகிர்ந்து கொண்டிருந்தனர். அவை:
* 37 தொகுதியிலேயும் அம்மா ஜெயிச்ச சந்தோஷத்தை விட, 'இந்த வெற்றிக்கு என்னோட பிரச்சாரமும் காரணம்'னு, சரத்குமார் நாளைக்கு பேட்டி கொடுப்பாரு பாரு! அதை நினைச்சாத்தான்யா ஒரே பீதியா இருக்கு!
* கொடியை இறக்கு, கொடியை இறக்குன்னு, கூட்டத்துல நாக்கை துருத்தாதீங்க'ன்னு எவ்வளவோ சொன்னோமே கேப்டன்! பாருங்க... இப்ப கொடியை மொத்தமா இறக்க வைச்சிட்டானுங்க!
* எல்லாரும் தேர்தல் பிரசாரத்துக்கு போயிட்டிருந்தப்போ, நம்ம தலைவர் மட்டும், 'விஜயகாந்த் வீட்டுக்குவர்றார்'ன்னு வடை சுட்டுட்டு இருந்தாருல்ல... அதான் இப்போ, 'அல்வா' சாப்பிடுறாரு!
* மோடியும் கிடையாது; லேடியும் கிடையாது'ன்னு, சொன்னீங்களே அண்ணாச்சி... இப்போ, மோடியும், லேடியும் ஹாப்பி. ஆனா, உங்க டாடி?
* டாக்டர் அய்யா... விட்றாதீங்க! மோடியோட நம்பிக்கையை, நம்ம சின்னய்யா மட்டும் தான் ஒண்டியா காப்பாத்தியிருக்காரு! அதனால அவருக்கு, 'துணை பிரதமர்' பதவியை எப்படியாவது வாங்கிடுங்க!
* அய்யோ... இனிமே, சைரன் வைச்ச எந்த வண்டியை பார்த்தாலும், போலீஸ் வண்டி மாதிரியே தெரியுமே! அம்புட்டு லட்சம் இருந்தும், ஒரு லட்சம் ஓட்டு வாங்க முடியாம போச்சே ராசா!
*டெல்லி சட்டசபைக்குள்ள போகலாம்னு பார்த்தா, எகத்தாளமா சிரிச்சானுங்க. சரி, பார்லிமென்டுக்காவது போயிடலாம்னு பார்த்தா, அதைவிட பயங்கரமா சிரிச்சுட்டானுங்க. இனிமே, நாம எங்கே போறது கேப்டன்?
* இந்த அசிங்கத்துக்கு, அவங்க கொடுத்த அந்த ஒரு தொகுதியிலேயே நின்னுருக்கலாம். அது பத்தாதுன்னு, இன்னொண்ணு கேட்டு வாங்கி, அவங்களா கொடுத்ததா பேட்டி கொடுத்து, ச்சே... இப்போ 'டபுள் ஷேமா' போயிடுச்சுப்பா!
* ம்ஹும்... அத்தனை கோஷ்டி இருந்தும், ஒரு கோஷ்டியால கூட, நம்ம, 'கை'யை உயர்த்த முடியலையே! 'ஹலோ... முட்டை நல்ல முட்டையா?'ன்னு போன் பண்ணி கேட்குறாய்ங்களே!
* அண்ணன் என்னடான்னா, 'தோல்விக்கு காரணம் சர்வாதிகாரம்'னு சொல்லுறாரு. 'மக்கள் தீர்ப்பை மனமுவந்து ஏத்துக்குறோம்'னு, தம்பி பேட்டி கொடுக்குறாரு! அப்பா, 'நாங்க இதைவிட, பயங்கரமான தோல்வியை பார்த்திருக்கோம்'னு, அறிக்கை விடுறாரு. என்னய்யா நடக்குது இங்கே?
* 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'ங்கறது தப்புன்னு இப்போவாவது புரிஞ்சுதா? 'கேப்டன் கூட சேராதே'ன்னு எங்க அய்யா சொன்னதை, சின்னய்யா கேட்டிருந்தா, இந்த வெற்றி கிடைச்சிருக்குமா?
* ஒரு தாய் கோபப்பட்டா, புள்ளை உடனே கோவிச்சுட்டு வெளியே போயிடறதா? 'கோழி மிதிச்சு குஞ்சுக்கு சேதாரம் ஆயிடுமா'ன்னு யோசிக்க வேண்டாமா? இப்ப என்னாச்சு... கோழி மிதிக்காமலேயே சேதமாயிடுச்சு! ம்ஹும்... இந்த சிவப்பு துண்டை மாத்திட வேண்டியது தான்!
-- dinamalar
* 37 தொகுதியிலேயும் அம்மா ஜெயிச்ச சந்தோஷத்தை விட, 'இந்த வெற்றிக்கு என்னோட பிரச்சாரமும் காரணம்'னு, சரத்குமார் நாளைக்கு பேட்டி கொடுப்பாரு பாரு! அதை நினைச்சாத்தான்யா ஒரே பீதியா இருக்கு!
* கொடியை இறக்கு, கொடியை இறக்குன்னு, கூட்டத்துல நாக்கை துருத்தாதீங்க'ன்னு எவ்வளவோ சொன்னோமே கேப்டன்! பாருங்க... இப்ப கொடியை மொத்தமா இறக்க வைச்சிட்டானுங்க!
* எல்லாரும் தேர்தல் பிரசாரத்துக்கு போயிட்டிருந்தப்போ, நம்ம தலைவர் மட்டும், 'விஜயகாந்த் வீட்டுக்குவர்றார்'ன்னு வடை சுட்டுட்டு இருந்தாருல்ல... அதான் இப்போ, 'அல்வா' சாப்பிடுறாரு!
* மோடியும் கிடையாது; லேடியும் கிடையாது'ன்னு, சொன்னீங்களே அண்ணாச்சி... இப்போ, மோடியும், லேடியும் ஹாப்பி. ஆனா, உங்க டாடி?
* டாக்டர் அய்யா... விட்றாதீங்க! மோடியோட நம்பிக்கையை, நம்ம சின்னய்யா மட்டும் தான் ஒண்டியா காப்பாத்தியிருக்காரு! அதனால அவருக்கு, 'துணை பிரதமர்' பதவியை எப்படியாவது வாங்கிடுங்க!
* அய்யோ... இனிமே, சைரன் வைச்ச எந்த வண்டியை பார்த்தாலும், போலீஸ் வண்டி மாதிரியே தெரியுமே! அம்புட்டு லட்சம் இருந்தும், ஒரு லட்சம் ஓட்டு வாங்க முடியாம போச்சே ராசா!
*டெல்லி சட்டசபைக்குள்ள போகலாம்னு பார்த்தா, எகத்தாளமா சிரிச்சானுங்க. சரி, பார்லிமென்டுக்காவது போயிடலாம்னு பார்த்தா, அதைவிட பயங்கரமா சிரிச்சுட்டானுங்க. இனிமே, நாம எங்கே போறது கேப்டன்?
* இந்த அசிங்கத்துக்கு, அவங்க கொடுத்த அந்த ஒரு தொகுதியிலேயே நின்னுருக்கலாம். அது பத்தாதுன்னு, இன்னொண்ணு கேட்டு வாங்கி, அவங்களா கொடுத்ததா பேட்டி கொடுத்து, ச்சே... இப்போ 'டபுள் ஷேமா' போயிடுச்சுப்பா!
* ம்ஹும்... அத்தனை கோஷ்டி இருந்தும், ஒரு கோஷ்டியால கூட, நம்ம, 'கை'யை உயர்த்த முடியலையே! 'ஹலோ... முட்டை நல்ல முட்டையா?'ன்னு போன் பண்ணி கேட்குறாய்ங்களே!
* அண்ணன் என்னடான்னா, 'தோல்விக்கு காரணம் சர்வாதிகாரம்'னு சொல்லுறாரு. 'மக்கள் தீர்ப்பை மனமுவந்து ஏத்துக்குறோம்'னு, தம்பி பேட்டி கொடுக்குறாரு! அப்பா, 'நாங்க இதைவிட, பயங்கரமான தோல்வியை பார்த்திருக்கோம்'னு, அறிக்கை விடுறாரு. என்னய்யா நடக்குது இங்கே?
* 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'ங்கறது தப்புன்னு இப்போவாவது புரிஞ்சுதா? 'கேப்டன் கூட சேராதே'ன்னு எங்க அய்யா சொன்னதை, சின்னய்யா கேட்டிருந்தா, இந்த வெற்றி கிடைச்சிருக்குமா?
* ஒரு தாய் கோபப்பட்டா, புள்ளை உடனே கோவிச்சுட்டு வெளியே போயிடறதா? 'கோழி மிதிச்சு குஞ்சுக்கு சேதாரம் ஆயிடுமா'ன்னு யோசிக்க வேண்டாமா? இப்ப என்னாச்சு... கோழி மிதிக்காமலேயே சேதமாயிடுச்சு! ம்ஹும்... இந்த சிவப்பு துண்டை மாத்திட வேண்டியது தான்!
-- dinamalar
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|