புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
6 Posts - 46%
heezulia
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
25 Posts - 3%
prajai
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_m10சர்வதேச விசாரணை தீர்மானம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச விசாரணை தீர்மானம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:20 am

சர்வதேச விசாரணை தீர்மானம் Thalayangam-29032014

உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் எல்லோரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகளாகத்தான் கருதப்பட்டு, எல்லோருடைய இன்பம், துக்கங்களிலும் அனைவரும் பங்குபெறும் வகையில், நல்லிணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ள இலங்கையில் குடியிருக்கும் தமிழர்கள் தொப்புள்கொடி உறவாகவே கருதப்படுகிறார்கள். அந்த வகையில்தான், 2009–ம் ஆண்டு மே மாதம் 16–ந்தேதி முதல் தமிழர்கள் மீது  இழைக்கப்பட்ட  போர்க்குற்றங்களை  தமிழ்ச்சமுதாயம் மறந்துவிடவில்லை.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் போர்... போர்... இது போர் என்ற அளவில், பல ஆண்டுகளாக விடுதலைப்போர் நடந்து வந்தது. விடுதலைப்புலிகளை நேருக்குநேர் சந்தித்து வெற்றிபெற முடியாத நிலையில், அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் ஆத்திரத்தை கொட்டியது. இந்த போரின் உச்சக்கட்டம் 2009–ம் ஆண்டு மே மாதம் நிலவியது. விடுதலைப்புலிகள் இயக்கம் கூண்டோடு அழிக்கப்பட்டது. அந்த 17, 18, 19 ஆகிய 3 நாட்களிலும் இலங்கை ராணுவம் ஜெனீவா உடன்பாட்டில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், நாபாம் குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தியதோடு, வான்வெளி தாக்குதல், கனரக ஆயுதங்களில் இருந்து பொழிந்த குண்டுமழை, கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர் கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் என்று விடுதலைப்புலிகள் மீது மட்டுமல்லாமல், அப்பாவி தமிழர்கள் மீதும் குண்டுமாரி பொழிந்தது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம், ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்இழந்தார்கள்.

இந்த மனித உரிமை மீறல் குற்றத்தை இழைத்த இலங்கை மீது, சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று பல நாடுகள் கோரிக்கை விடுத்தனர். 1972–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டுவரை ஒரு லட்சம் உயிர்கள் பறிபோயின. அதிலும் குறிப்பாக, போரின் இறுதிக்கட்டத்தில் ராணுவத்தின் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர் என்று ஐக்கிய நாடு மனித உரிமை கமிஷனர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இலங்கை மீது சுயேச்சையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. இதைத்தொடர்ந்து இழைக்கப்பட்டது மனித உரிமை மீறல்தான். எனவே, கண்டிப்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற வகையிலான தீர்மானத்தை ஐக்கிய நாடு மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவந்து, நிறைவேற்றப்பட்டது. 

இந்த கவுன்சிலில் மொத்தம் 47 உறுப்பு நாடுகள் உண்டு. இழைக்கப்பட்டது மனித உரிமை மீறல்கள். எனவே, சர்வதேச விசாரணை வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென்கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா உள்பட 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தனர். சீனா, கென்யா, பாகிஸ்தான், அரபுநாடுகள் போன்ற 12 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால், தமிழ்சமுதாயம் ஒரு அங்கமாக திகழும் இந்தியா உள்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டது.

இது தமிழ் சமுதாயத்திற்கு நிச்சயமாக வருத்தம்தான். ஓட்டெடுப்பை புறக்கணித்ததற்கான காரணத்தை இந்தியா தெரிவிக்கும்போது, இது ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இல்லை. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதற்கு உள்நாட்டு விசாரணையே போதும் என்றும், இல்லாத ஊருக்கு, போகாத வழியை கூறியது. இந்தியாவின் நிலைப்பாடு, தமிழர்களுக்கு நிச்சயம் வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், மற்ற நாடுகளின் உதவியோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், கண்டிப்பாக சர்வதேச விசாரணை நடக்கும். இது, பாதிக்கப்பட்ட தமிழ் சமுதாயத்திற்கு ஒரு பரிகாரமாக இருக்கும் என்பது நிச்சயம். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையொட்டி, ஐ.நா. மனித உரிமை கமிஷனர், இலங்கை மீது விசாரணை நடத்த முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் முழு அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பிறகு, இந்த அறிக்கை பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்படும். இலங்கை மீதான இந்த விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்காவிட்டால், மேற்கத்திய நாடுகள், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

தினத்தந்தி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 31, 2014 9:48 am

இந்த காங்கிரஸ் கட்சியை சாகடித்தா எல்லாம் சரியாயிடும். தமிழக மக்கள் அதை செய்ய வேண்டும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக