புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
68 Posts - 45%
heezulia
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
5 Posts - 3%
prajai
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
4 Posts - 3%
Jenila
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
2 Posts - 1%
jairam
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
1 Post - 1%
M. Priya
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
1 Post - 1%
kargan86
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
9 Posts - 4%
prajai
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
6 Posts - 3%
Jenila
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
4 Posts - 2%
Rutu
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
2 Posts - 1%
jairam
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரமும் யானையும்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 27, 2014 11:29 am



மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே


-
உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும்
கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும்
உள்ளது.குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக்
கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம்
தஞ்சம் அடைகிறது.

தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக்
குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை
கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது.

யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது
புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு
யானை புலப்படவில்லை.

இவற்றைப் போல் உலகத்தையும், உலகப்
பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு
அவை புலப்படுவதில்லை. உலகமாகவே
காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை.

இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக
அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது
-

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே

-
(திருமந்திரம் : -2290)
-
இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக்
காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
என்ற பழமொழி எழுந்தது.
-
எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள
இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம்
பெற்றுள்ளன..
-

——————————————
நன்றி; இணையம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக