புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
21 Posts - 75%
ayyasamy ram
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
7 Posts - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
64 Posts - 73%
ayyasamy ram
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
4 Posts - 5%
Rutu
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
2 Posts - 2%
prajai
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
2 Posts - 2%
Jenila
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மரமும் யானையும்… Poll_c10மரமும் யானையும்… Poll_m10மரமும் யானையும்… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரமும் யானையும்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81995
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 27 Mar 2014 - 12:59



மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே


-
உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும்
கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும்
உள்ளது.குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக்
கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம்
தஞ்சம் அடைகிறது.

தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக்
குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை
கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது.

யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது
புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு
யானை புலப்படவில்லை.

இவற்றைப் போல் உலகத்தையும், உலகப்
பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு
அவை புலப்படுவதில்லை. உலகமாகவே
காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை.

இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக
அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது
-

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே

-
(திருமந்திரம் : -2290)
-
இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக்
காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
என்ற பழமொழி எழுந்தது.
-
எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள
இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம்
பெற்றுள்ளன..
-

——————————————
நன்றி; இணையம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக