புதிய பதிவுகள்
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோள் கொடுக்கும் தோழி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"நாலு பேருக்கு நன்றி. ஆளில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும் அந்த நாலுப் பேருக்கு நன்றி' என்ற கவிஞரின் உணர்வுப் பூர்வமான வரிகள் கோவை வாசகி லதா சாந்த குமாருக்கு மிகவும் பொருத்தமானது. அடக்கம் செய்ய ஆள் இல்லாமல் அரசு மருத்துவமனை சவக்கிடங்குகளில் மாதக்கணக்கில் வைக்கப்பட்டு துர்நாற்றம் வீசும் பிணங்களைக் கூட, தன் சகாக்களுடன் இணைந்து அடக்கம் செய்வதை புனிதப் பணியாக செய்து வருகிறார்.
"என் கணவர் சாந்தகுமார் பொதுநலச் சேவையில் அதிகமாக ஈடுபாடுள்ளவர். ஒருமுறை இவர் தமது நண்பர்களுடன் இரத்த தானம் செய்ய அரசு மருத்துவமனை சென்றிருந்த பொழுது சவக்கிடங்கிலிருந்து சகிக்க முடியாத துர்நாற்றம் அடித்துள்ளது.
"நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனையில் இந்த துர்நாற்றம் சுகாதாரக்கேடு இல்லையா?' என்று கேட்டிருக்கிறார். "நிறைய அனாதைப் பிணங்கள் மாதக்கணக்கில் இங்கு கிடக்கின்றன. நகராட்சி ஊழியர்கள் வந்து எடுத்துச் செல்லும் வரை இந்த அவல நிலைதான்' என்று அங்கிருந்தவர்கள் புலம்பி இருக்கிறார்கள்.
"இந்த அடக்கம் செய்யும் வேலையை நாமே எடுத்துக் கொண்டு செய்தால் என்ன?' என்று அந்த நிமிடமே முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்டதுதான் "தோழர் அறக்கட்டளை'."இந்தப் பணியில் பங்கேற்றுக் கொள்ள என்னையும் அழைத்தபோது முதலில் தயங்கினேன். திருமணம் வரை வெளியே அதிகமாக கூட சென்றது இல்லை. திருமணத்துக்கு முன்பும், பின்பும் வீட்டுப் பெரியவர்கள்தான் சாவுச் சடங்குகள் என்று சென்று விடுவார்கள். அதனால் யோசித்தேன்.
என் கணவர் அழகாக எடுத்துச் சொன்னார். "யாருமே செய்யாத வித்யாசமான நல்லதொரு செயலைச் செய்யும் பொழுது கிடைக்கும் வரவேற்பும், மரியாதையும் தனி உற்சாகத்தைத் தரும் என்பதோடு, ஆத்ம திருப்தியையும் தரும். செய்து பார்' என்றார். அரை மனதாகத்தான் சென்றேன். ஆனால், அன்று மாலை வீடு திரும்பிய போது எனக்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. அக்கம் பக்கத்துத் தோழிகளும், திருநங்கைகளும் கல்லூரி மாணவிகளும் கை கோத்து பணிபுரிய முன் வந்ததும் பணியில் வேகமும் அதிகரித்தது'.
"வாழும் பொழுது நல்லவர்களாக கெட்டவர்களாக எப்படியும் வாழ்ந்து இருக்கலாம். ஆனால், இறந்த பின் ஒரு மனிதனுக்குரிய எல்லா மரியாதைகளுடன் தான் அடக்கம் செய்யப்பட் வேண்டும். ஏனென்றால் ஆண்டவன் படைப்பில் யாரும் அனாதையில்லை' என்ற லதா சொன்ன பல அனுபவங்கள் நெஞ்சை உலுக்கின.
மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர்களை, பெற்ற பிள்ளைகளே அரசு மருத்துவமனைகளில் விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுகிறார்கள். இரண்டு மூன்று நாள் அலை மோதும் இவர்கள் அப்படியே இறந்து விடுகிறார்கள். இறந்த விஷயம் தெரியவந்தாலும் ஐயாயிரம் வரை பணம் கட்டி எடுத்துப் போக வேண்டுமே என்று யாரும் வருவதில்லையாம்.
"அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு ஏழ்மையானவர்களாக இருந்தால் விட்டு விட்டு ஓடாதீர்கள். எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் உடனே வருகிறோம்' என எழுதப்பட்ட அட்டைகளை, அரசு மருத்துவமனைகளில் தொங்க விட்டுள்ளோம். அப்படி யாரேனும் ஏழைகள் வந்தால் அவரவர் சமய முறைப்படியும் சடங்குகள் செய்து அடக்கம் செய்கிறோம். எய்ட்ஸ் நோயாளிகளை மட்டும் மின் மயானத்தில் எரியூட்டுகிறோம். சமீபத்தில் சிறையில் இறந்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கைதியின் உடலை வாங்க உறவினர்கள் கூட மறுத்துவிட்டனர். ஆனால், எங்கள் அமைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் கொஞ்சம் கூடத் தயங்காமல் முறைப்படி அடக்கம் செய்தனர்.
"கல்லூரி என்பது ஜாலியான சந்தோஷமான நிகழ்வுகளுடன் கழிக்க வேண்டிய பருவம். ஆனால், இங்கு வரும் மாணவ, மாணவிகளின் பொறுப்புணர்ச்சி அபாரமானது. முதலில் பயந்தார்கள். துர்நாற்றத்தைத் தாள முடியவில்லை. அப்புறம் பணியின் உன்னதத்தைப் புரிந்து கொண்டு பல கல்லூரிகளிலிருந்தும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். ஒரு சவத்தை அடக்கம் செய்து முடித்த உடன் "எக்காரணத்தைக் கொண்டும் எங்கள் மூத்த உறவுகளை அனாதைகளாக விட மாட்டோம்' என உறுதி எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒருமுறை பீகாரில் இருந்து இங்கு பணிக்காக வந்த இருவரில் ஒருவர் இறந்துவிட்டார். ஊரில் அவருக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். சடலத்தைப் பதப்படுத்தி, நண்பருக்கு டிக்கெட் எடுத்து, 2500 ரூபாய் செலவு செய்து இரயிலில் அனுப்பி வைத்தோம்' என்கிறார் லதா.
சிறையில் உள்ள கைதிகள் தாங்கள் உள்ளே வேலை செய்து சம்பாதித்து சேர்த்த பணத்தில், 10000 ரூபாய் திரட்டி இந்தப் பணிக்காக உதவி செய்துள்ளனர். இந்த அமைப்பின் பணிகளைப் பாராட்டி அம்பானியின் ரிலையன்ஸ் பவுண்டேஷன் "ரியல் ஹீரோ' என்ற விருதையும், 5 லட்சம் ரூபாயும், "ரோஸ்னி' என்ற அமைப்பு 5 லட்சம் ரூபாயையும் நன்கொடை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவை பாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவங்க அட்ரஸ் தெரிந்தால் நல்லா இருக்கும், என்னால் இயன்ற பொருளுதவி செய்வேன்
யாருக்காவது தெரிந்தால் இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே !
யாருக்காவது தெரிந்தால் இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|