புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
63 Posts - 40%
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
314 Posts - 50%
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
21 Posts - 3%
prajai
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 03, 2014 8:49 pm

First topic message reminder :

100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 F3HblJQnGwuI02b7SMQ1+Untitled

கேழ்வரகில் ‘மித்தியானைன்’ என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த ‘மித்தியானைன்’ புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது.

பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும்.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Apr 11, 2014 11:18 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:[link="/t108576p30-topic#1056942"]
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 UmmimgbROead14rfn83Q+IMG_0116-Copy

படத்தைப்பார்க்கும்போதே உண்ணவேண்டும் என்னும் ஆசையைத்தூண்டுகிறது ஐயா!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 11, 2014 12:29 pm

சாமி wrote:[link="/t108576p30-topic#1056953"]
krishnaamma wrote:[link="/t108576p30-topic#1056790"]
சிவா wrote:[link="/t108576p30-topic#1056640"]
ayyasamy ram wrote:[link="/t108576p30-topic#1056466"]கேக்கிறவன் கேனையனாக இருந்தால்
கேப்பையில் நெய் வடியுது என்பார்களாம்
-
இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்னவாக இருக்கும்?
தெரியவில்லையே, தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்!

எனக்கு தெரிந்தததை சொல்கிறேன், சரியா பாருங்கள் புன்னகை

அதாவது கேழ்வரகு மாவில் பிசுக்கே இருக்காது. அதாவது கேழ்வரகு மாவை பிசைந்தால் 'வரட்டு வறட்டு' என்று இருக்கும். கோதுமை அல்லது மைதா போல 'ஸ்டிக்கி' (sticky ) யாக 'ஜவ்வு' போல வராது. (gluten என்பார்கள் அதை புன்னகை )

எனவே, அவ்வளவு கடினமான வறட்டு கேழ்வரகிலிருந்து, மென்மையான நெய் எப்படி வடியும்?

அது தான் அப்படி சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உங்களுன் மேலான விமர்சனத்துக்காக காத்திருக்கேன் நண்பர்களே ! புன்னகை ரிலாக்ஸ்

ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம். அருமை!

நன்றி சாமி புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 11, 2014 12:30 pm

ayyasamy ram wrote:[link="/t108576p30-topic#1057577"]வறட்டு கேழ்வரகிலிருந்து, மென்மையான
நெய் எப்படி வடியும்?
-
 கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 3838410834 

நன்றி ராம் அண்ணா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 11, 2014 12:30 pm

சாமி wrote:[link="/t108576p30-topic#1057723"]
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:[link="/t108576p30-topic#1056942"]
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 UmmimgbROead14rfn83Q+IMG_0116-Copy

படத்தைப்பார்க்கும்போதே உண்ணவேண்டும் என்னும் ஆசையைத்தூண்டுகிறது ஐயா!

ஆமாம் ஐயா புன்னகை ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 11, 2014 3:11 pm

சாமி wrote:[link="/t108576p30-topic#1057572"]17. கேழ்வரகு இட்லி

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 KAA81cdxR0umL6TmRBsE+kezhvaraguidli

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 2 கப் ,
உளுத்தம்பருப்பு -3/4 கப் ,
உப்பு -
தேவைக்கேற்ப.

செய்முறை:
உளுத்தம்பருப்பை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறிய உளுத்தம்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் நைசாக அரைக்கவும்.
கேழ்வரகு மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
கரைத்த கேழ்வரகு மாவுடன், உப்பு + அரைத்த உளுத்தம் மாவை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்துக்கு கலக்கவும்.
மாவை 8 - 10 மணி நேரம் நன்றாக புளிக்கவைக்கவும்.
புளித்த இட்லி மாவை இட்லி தட்டில் ஊற்றி 8 - 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

செய்து பார்க்கிறேன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Apr 12, 2014 9:32 pm

18. கேழ்வரகு உருண்டை

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 FHuIjwtStmoushcT4RQ2+kezhvaraguurundai

தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு-2 கப்
நிலக்கடலை-1கப்
முந்திரி -10
வெல்லம்-1கப்
நெய்-சிறிதளவு

செய்முறை;-
கேழ்வரகு மாவை பிசைந்து அடையாக தட்டிக் கொள்ளவும்.தோசைக் கல்லில் போட்டு இருபக்கமும்
வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்.
நிலக்கடலையை வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
அடையை ஒன்றிண்டாக பிய்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் நிலக்கடலை
முந்திரி முதலியவற்றை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்ததை ஒரு பவுலில் போட்டு சிறிதளவு நெய் விட்டு உருண்டையாகப் பிடித்துக் கொள்ளவும்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Apr 13, 2014 8:26 pm

இதுவரை பதிவிட்ட கேழ்வரகு சமையல்கள்:-

1. கேழ்வரகு கூழ்
2. கேழ்வரகு கூழ்
3. கேழ்வரகு களி
4. கேழ்வரகு களி
5. கேழ்வரகு அடை
6. ஓமம் - கேழ்வரகு களி
7. கேழ்வரகு புட்டு
8. கேழ்வரகு குலுக்கு ரொட்டி
9. கேழ்வரகு இனிப்பு அடை
10. கேழ்வரகு இனிப்பு உருண்டை
11. கேழ்வரகு சப்பாத்தி
12. கேழ்வரகு பக்கோடா
13. கேழ்வரகு தோசை
14. கேழ்வரகு இனிப்பு அடை
15. கேழ்வரகு முறுக்கு
16. கேழ்வரகு கார அடை
17. கேழ்வரகு இட்லி
18. கேழ்வரகு உருண்டை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 14, 2014 4:50 pm

19. கேழ்வரகு, பார்லி அடை

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 3F9X44U0S3CjxQ1PkiSW+kezhvarakupaarliadai

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
வேகவைத்த பார்லி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை போட்டு சிறிது வதக்கவும்
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேக வைத்த பார்லி, உப்பு, வதக்கிய பொருட்களை போட்டு மாவை பிசைந்து கொள்ளவும். (முதலில் தண்ணீர் சேர்க்காமல் மாவை பிசைய வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.)
மாவினை சிறிய உருண்டைகளாக எடுத்து அடைகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டு எடுக்கவும்.
இந்த அடையில் வேகவைத்த பார்லி சேர்ப்பதால் உடலிற்கு தேவையான நார்ச்சத்து கிடைத்து விடுகிறது. மிகவும் சத்தானது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 5:17 pm

-
கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது
ஒரு நகைச்சுவை கதை ஒன்று (பகிர்தலுக்காக)
-
சர்க்கரை நோயாளியான கணவனைக் காப்பாற்றுவதாக
நினைத்துக்கொண்டு ஒரு மனைவி கணவனுக்கு
தினசரி கேழ்வரகு உணவுகளை கொடுத்து வந்தாள்..!
-
இறந்து சொர்க்கம் போன அவன் அங்கு வித விதமான
இனிப்பு பண்டங்களை பார்த்து நாவில் எச்சில் ஊற
நான் சர்க்கரை நோயாளி...இவைகளை சாப்பிடலாமா
என்று கேட்டனாம்
-
அங்கு இருந்தவர் சொன்னார்:
இது சொர்க்கம் ஐயா
எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்..ஒன்றும்
செய்யாது' என்றாராம்.
-
அதைக்கேட்டதும் அவன் சொன்னானாம்
''இது முதலில் தெரிந்திருந்தால் நான் எப்பவோ
இங்கு வந்திருப்பேன், (மனைவியின்
கொடுமையிலிருந்து தப்பித்து)
என்றானாம்...!
-
---
பண்டங்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 15, 2014 1:36 pm

ayyasamy ram wrote:[link="/t108576p45-topic#1058361"]-
கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது
ஒரு நகைச்சுவை கதை ஒன்று (பகிர்தலுக்காக)
-
சர்க்கரை நோயாளியான கணவனைக் காப்பாற்றுவதாக
நினைத்துக்கொண்டு ஒரு மனைவி கணவனுக்கு
தினசரி கேழ்வரகு உணவுகளை கொடுத்து வந்தாள்..!
-
இறந்து சொர்க்கம் போன அவன் அங்கு வித விதமான
இனிப்பு பண்டங்களை பார்த்து நாவில் எச்சில் ஊற
நான் சர்க்கரை நோயாளி...இவைகளை சாப்பிடலாமா
என்று கேட்டனாம்
-
அங்கு இருந்தவர் சொன்னார்:
இது சொர்க்கம் ஐயா
எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்..ஒன்றும்
செய்யாது' என்றாராம்.
-
அதைக்கேட்டதும் அவன் சொன்னானாம்
''இது முதலில் தெரிந்திருந்தால் நான் எப்பவோ
இங்கு வந்திருப்பேன், (மனைவியின்
கொடுமையிலிருந்து தப்பித்து)
என்றானாம்...!
-
---
பண்டங்கள்

சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக