புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
69 Posts - 36%
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
320 Posts - 48%
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
23 Posts - 3%
prajai
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 03, 2014 8:49 pm

First topic message reminder :

100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 F3HblJQnGwuI02b7SMQ1+Untitled

கேழ்வரகில் ‘மித்தியானைன்’ என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த ‘மித்தியானைன்’ புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது.

பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 05, 2014 10:08 pm

கேக்கிறவன் கேனையனாக இருந்தால்
கேப்பையில் நெய் வடியுது என்பார்களாம்
-
இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்னவாக இருக்கும்?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 3:46 pm

ayyasamy ram wrote:[link="/t108576p30-topic#1056466"]கேக்கிறவன் கேனையனாக இருந்தால்
கேப்பையில் நெய் வடியுது என்பார்களாம்
-
இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்னவாக இருக்கும்?

தெரியவில்லையே, தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 06, 2014 3:52 pm

கேக்கிறவன் கேணயனா இருந்தா எருமைமாடு

ஏரோப்பிளேன் ஓட்டுமாம்,
என்று கௌண்டமணி சொல்லியிருக்கிறார். ஒரு படத்தில்

-
என்ன சொன்னாலும் நம்பிவிடும் ஆள்களுக்கு பொருந்தும்
பழமொழி - என்பதுதான் இதன் அர்த்தம்.

-

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Apr 06, 2014 8:12 pm

16. கேழ்வரகு கார  அடை 

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 100 கிராம்,
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி,
பச்சை மிளகாய் – 2,
முருங்கைக் கீரை – 50 கிராம்,
சூரியகாந்தி எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
முதலில் வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வதக்கிய பொருட்களை சேர்த்து , தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வாழையிலையில் எண்ணெய் தடவி மெல்லிய வடைகளாகத் தட்டி சூடான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

கே‌ழ்வரகு மாவு ந‌‌ன்கு வேக வே‌ண்டு‌ம். எனவே ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் ந‌ன்கு வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.

சூடான, சுவையான, உடலு‌க்கு ஏ‌ற்ற கார அடை தயா‌ர். குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி உ‌ண்பா‌ர்க‌ள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 12:25 pm

சிவா wrote:[link="/t108576p30-topic#1056640"]
ayyasamy ram wrote:[link="/t108576p30-topic#1056466"]கேக்கிறவன் கேனையனாக இருந்தால்
கேப்பையில் நெய் வடியுது என்பார்களாம்
-
இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்னவாக இருக்கும்?
தெரியவில்லையே, தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்!

எனக்கு தெரிந்தததை சொல்கிறேன், சரியா பாருங்கள் புன்னகை

அதாவது கேழ்வரகு மாவில் பிசுக்கே இருக்காது. அதாவது கேழ்வரகு மாவை பிசைந்தால் 'வரட்டு வறட்டு' என்று இருக்கும். கோதுமை அல்லது மைதா போல 'ஸ்டிக்கி' (sticky ) யாக 'ஜவ்வு' போல வராது. (gluten என்பார்கள் அதை புன்னகை )

எனவே, அவ்வளவு கடினமான வறட்டு கேழ்வரகிலிருந்து, மென்மையான நெய் எப்படி வடியும்?

அது தான் அப்படி சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உங்களுன் மேலான விமர்சனத்துக்காக காத்திருக்கேன் நண்பர்களே ! புன்னகை ரிலாக்ஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 07, 2014 3:06 pm

சாமி wrote:[link="/t108576p15-topic#1056464"]
சிவா wrote:[link="/t108576p15-topic#1056440"]
ஜாஹீதாபானு wrote:
அட்ரஸ் அனுப்புங்க பார்சல் அனுப்புறேன் அண்ணா:0

உங்கள் சமையலைப் பற்றித் தெரியாமல் கேட்டுவிட்டார், பாவம் அவர் மீது கருணை காட்டி விட்டுவிடுங்கள்!

வடை மட்டும்தானே பிரச்சினை.... ஒட்டுமொத்த சமையலுமா ?!?!

அவர் பொறாமைல சொல்றார். நீங்க அட்ரஸ் அனுப்புங்க நான் சாப்பாடு அனுப்புறேன்ஜாலி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 08, 2014 5:05 am

எங்கள் வீட்டில் கேழ்வரகுக் களியும் கீரைக் கூட்டும் அடிக்கடி செய்து உண்போம். மிகவும் சுவையாக இருக்கும்.


கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 UmmimgbROead14rfn83Q+IMG_0116-Copy

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 08, 2014 7:26 am

krishnaamma wrote:[link="/t108576p30-topic#1056790"]
சிவா wrote:[link="/t108576p30-topic#1056640"]
ayyasamy ram wrote:[link="/t108576p30-topic#1056466"]கேக்கிறவன் கேனையனாக இருந்தால்
கேப்பையில் நெய் வடியுது என்பார்களாம்
-
இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்னவாக இருக்கும்?
தெரியவில்லையே, தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்!

எனக்கு தெரிந்தததை சொல்கிறேன், சரியா பாருங்கள் புன்னகை

அதாவது கேழ்வரகு மாவில் பிசுக்கே இருக்காது. அதாவது கேழ்வரகு மாவை பிசைந்தால் 'வரட்டு வறட்டு' என்று இருக்கும். கோதுமை அல்லது மைதா போல 'ஸ்டிக்கி' (sticky ) யாக 'ஜவ்வு' போல வராது. (gluten என்பார்கள் அதை புன்னகை )

எனவே, அவ்வளவு கடினமான வறட்டு கேழ்வரகிலிருந்து, மென்மையான நெய் எப்படி வடியும்?

அது தான் அப்படி சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உங்களுன் மேலான விமர்சனத்துக்காக காத்திருக்கேன் நண்பர்களே ! புன்னகை ரிலாக்ஸ்

ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம். அருமை!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 10, 2014 9:31 pm

17. கேழ்வரகு இட்லி

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 KAA81cdxR0umL6TmRBsE+kezhvaraguidli

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 2 கப் ,
உளுத்தம்பருப்பு -3/4 கப் ,
உப்பு -
தேவைக்கேற்ப.

செய்முறை:
உளுத்தம்பருப்பை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறிய உளுத்தம்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் நைசாக அரைக்கவும்.
கேழ்வரகு மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
கரைத்த கேழ்வரகு மாவுடன், உப்பு + அரைத்த உளுத்தம் மாவை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்துக்கு கலக்கவும்.
மாவை 8 - 10 மணி நேரம் நன்றாக புளிக்கவைக்கவும்.
புளித்த இட்லி மாவை இட்லி தட்டில் ஊற்றி 8 - 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 10, 2014 9:42 pm

வறட்டு கேழ்வரகிலிருந்து, மென்மையான
நெய் எப்படி வடியும்?
-
 கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 4 3838410834 

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக