புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வாழ்க்கையில் எல்லாம் இருந்தால்தான் முன்னேற முடியும் என்பதில்லை. இருப்பதை வைத்துக் கொண்டும், ஏன்? இல்லாமையையே மூலதனமாக்கிக் கொண்டும் உயர்ந்தவர்கள்தான் நாட்டில் அதிகம். அவர்கள் தாம் சாதனையாளர்களாக விளங்கி உள்ளார்கள். அரிய சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார்கள்.
சாதனை என்பது என்ன? அவரவர் அளவில் செய்ய முடியாத ஒன்றைச் செய்து காட்டுவதுதான் சாதனை. நடக்க முடியாதவன் நடந்து காட்டுவது சாதனை. வறுமையில் கிடந்தவன், வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டது சாதனை. இப்படி சாதனையின் அளவுகோல் ஆளைப் பொருத்து மாறுபடும் என்பது அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.
அண்மையில் ஓய்வு பெற்ற ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் ஓய்வு பெற்றபின், தான் படித்து முடிக்க வேண்டும் என்று விரும்பிய எம்.ஏ. தேர்வை எழுதும் முயற்சியில் ஈடுபட்டது எனக்கு வியப்பாக இருந்தது.
அவரது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடம். அவர் பள்ளி இறுதித் தேர்வு வரைப் படித்து, தொடர்ந்து படிக்க வசதி இல்லாத சூழ்நிலையில், அடிப்படை ஊழியர் நிலையில் ஒரு எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அன்றைய நிலையில் குடும்பத்திற்கு அவர் ஒரு வேலை செய்து சம்பாதிப்பது மிகவும் தேவையாக இருந்தது. பின்னர் திருமணம், குழந்தைகள், வேலையில் இடமாற்றம், இப்படியே அவர் 36, 37 வயதை எட்டி விட்டார்.
இருப்பினும் படித்துப் பட்டம் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற தனியாத ஆர்வம் மட்டும் அவரைப் பிடித்து உந்திக்கொண்டே இருந்தது. ஆனால் படித்துப் பட்டம பெறுவதற்கு அஞ்சல் வழிக்கல்வியோ, மாலைக் கல்லூரிகளோ அன்று இல்லை. கல்லூரியில் சேர்ந்துதான் படித்தாக வேண்டும். அது அவரால் முடியாத நிலை.
எதிர்பாராத விதமாக, தமிழகத்தில் மாலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவர் பி.யு.சியில் மாணவராகச் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் படித்தார். பி.யு சியை மாலைக் கல்லூரியல் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். பின்னர் பி.ஏ. வில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகள் படித்தார். எல்லாவற்றிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.
இப்படிச் சுமார் பதினொரு ஆண்டுகள் தமது 45, 46 வயதுவரை உலகை மறந்து, சுக துக்கங்கள் மறந்து படித்தார். இதற்கு இடையில் தனது அலுவலகத்திற்கும், மாலைக் கல்லூரிக்கும் இடையிலுள்ள ஏழு மைல் தூரத்தை சைக்கிளில் சென்றே மீண்டுள்ளார். அதற்குப் பிறகு கல்லூரி மாணவர்களுக்கு அரசு அளித்த கட்டணக்குறைப்பில் பஸ்ஸில் சென்றார். படிப்பு – படிப்பு இதுதான் அவரது மூச்சாக இருந்தது.
பொருளாதார நெருக்கடி, குடும்பம், குழந்தைகள், வாடகை வீடு மாற்றங்கள், இப்படிப் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அலுவலகத்திலும் செம்மையாக பணிசெய்து கொண்டு ஒருவர் முன்னேறி இருக்கிறார் என்றால் அதுதான் சாதனை. இன்றைய இளைஞர்கள், அவரது தாள் பணிந்து, இந்த அனுபவங்களைப் பெற்று, முன்னேற வேண்டும். சட்டம் பின்று இளநிலை நீதிபதி (மாஜிஸ்ட்ரேட்) பதவிக்கு விண்ணப்பித்தார். இவரது கடின உழப்பைக் கண்டு, இவருக்கு இயல்பாக அப்பதவி கிடைத்து. இவருக்கு இவரது மேலதிகாரிகள் அளித்த சான்றிதழ், “கடிகாரம் கூட நிற்கும். ஆனால் இவர் ஒருபோதும் ஓயாமல் பணியாற்றுவார்” என்பது.
சாதனை என்பது என்ன? அவரவர் அளவில் செய்ய முடியாத ஒன்றைச் செய்து காட்டுவதுதான் சாதனை. நடக்க முடியாதவன் நடந்து காட்டுவது சாதனை. வறுமையில் கிடந்தவன், வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டது சாதனை. இப்படி சாதனையின் அளவுகோல் ஆளைப் பொருத்து மாறுபடும் என்பது அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.
அண்மையில் ஓய்வு பெற்ற ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் ஓய்வு பெற்றபின், தான் படித்து முடிக்க வேண்டும் என்று விரும்பிய எம்.ஏ. தேர்வை எழுதும் முயற்சியில் ஈடுபட்டது எனக்கு வியப்பாக இருந்தது.
அவரது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடம். அவர் பள்ளி இறுதித் தேர்வு வரைப் படித்து, தொடர்ந்து படிக்க வசதி இல்லாத சூழ்நிலையில், அடிப்படை ஊழியர் நிலையில் ஒரு எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அன்றைய நிலையில் குடும்பத்திற்கு அவர் ஒரு வேலை செய்து சம்பாதிப்பது மிகவும் தேவையாக இருந்தது. பின்னர் திருமணம், குழந்தைகள், வேலையில் இடமாற்றம், இப்படியே அவர் 36, 37 வயதை எட்டி விட்டார்.
இருப்பினும் படித்துப் பட்டம் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற தனியாத ஆர்வம் மட்டும் அவரைப் பிடித்து உந்திக்கொண்டே இருந்தது. ஆனால் படித்துப் பட்டம பெறுவதற்கு அஞ்சல் வழிக்கல்வியோ, மாலைக் கல்லூரிகளோ அன்று இல்லை. கல்லூரியில் சேர்ந்துதான் படித்தாக வேண்டும். அது அவரால் முடியாத நிலை.
எதிர்பாராத விதமாக, தமிழகத்தில் மாலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவர் பி.யு.சியில் மாணவராகச் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் படித்தார். பி.யு சியை மாலைக் கல்லூரியல் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். பின்னர் பி.ஏ. வில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகள் படித்தார். எல்லாவற்றிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.
இப்படிச் சுமார் பதினொரு ஆண்டுகள் தமது 45, 46 வயதுவரை உலகை மறந்து, சுக துக்கங்கள் மறந்து படித்தார். இதற்கு இடையில் தனது அலுவலகத்திற்கும், மாலைக் கல்லூரிக்கும் இடையிலுள்ள ஏழு மைல் தூரத்தை சைக்கிளில் சென்றே மீண்டுள்ளார். அதற்குப் பிறகு கல்லூரி மாணவர்களுக்கு அரசு அளித்த கட்டணக்குறைப்பில் பஸ்ஸில் சென்றார். படிப்பு – படிப்பு இதுதான் அவரது மூச்சாக இருந்தது.
பொருளாதார நெருக்கடி, குடும்பம், குழந்தைகள், வாடகை வீடு மாற்றங்கள், இப்படிப் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அலுவலகத்திலும் செம்மையாக பணிசெய்து கொண்டு ஒருவர் முன்னேறி இருக்கிறார் என்றால் அதுதான் சாதனை. இன்றைய இளைஞர்கள், அவரது தாள் பணிந்து, இந்த அனுபவங்களைப் பெற்று, முன்னேற வேண்டும். சட்டம் பின்று இளநிலை நீதிபதி (மாஜிஸ்ட்ரேட்) பதவிக்கு விண்ணப்பித்தார். இவரது கடின உழப்பைக் கண்டு, இவருக்கு இயல்பாக அப்பதவி கிடைத்து. இவருக்கு இவரது மேலதிகாரிகள் அளித்த சான்றிதழ், “கடிகாரம் கூட நிற்கும். ஆனால் இவர் ஒருபோதும் ஓயாமல் பணியாற்றுவார்” என்பது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சட்டடத்துறையில் பணியாற்றிய போதும், இவர் சும்மா இருக்கவில்லை. மாலைக் கல்லூரியில் சேர்ந்து தமிழ் இலக்கியமும் படித்துள்ளார். வேலைப் பளுவின் காரணமாகவும், இடமாற்றத்தின் காரணமாகவும் குடும்பப்பொறுப்பு காரணமாகவும் தேர்வு எழுத முடியவில்லை. இப்பொழுது ஓய்வு பெற்ற பிறகு இதை முடிக்க வேண்டும் என்று தொடங்கியுள்ளார்.
இப்போது தேர்வு எழுதி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, வாழ்க்கையில் எடுத்த காரியத்தை அரைகுறையாக விடக்கூடாது. எடுத்தை முடித்தால் தான் நாம் முழு மனிதர் ஆவோம், என்றார். எதையும் எடுத்து எடுத்து அரைகுறையாக விட்டு விடுகிற நண்பர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.
அவர்பட்ட துயரங்களை எல்லாம் அவர் தனக்கு வாய்த்த விழுப்புண்கள் என்று எண்ணுகிறார்.
துன்பம் தான் மனிதனைத் தூயவனாக்குகிறது. துன்பம்தான் மனிதனை வலிமை உள்ளவனாகவும் ஆக்குகிறது. துன்பம் கூட வாழ்க்கையில் தேவைதான். என்று தனக்கு நேர்ந்த துன்பங்களைக்கூட முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொண்ட அவரது உயர்ந்த தன்மையை உணர முடிந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என்று கேட்ட போது, ஒன்று கடின உழைப்பு, மற்றொன்று சத்தியம் தவறாமை, இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றினால், எந்த மனிதனும் வாழ்க்கையில் நேர்மையான முறையிலேயே உயர்ந்துவிடலாம் இது எனது அறிவுரை அல்ல, எனக்கு வாய்த்த அனுபவம் என்றார்.
தனது அருகிலிருந்த அவரது துணைவியாரைச் சுட்டக் காட்டி எனது மனைவியின் தியாகத்தில்தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன் என்று நன்றி பாராட்டினார்.
எனக்கு உள்ளம் புல்லரித்தது. ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒரு மிகப்பெரிய வரலாறே மறைந்து கிடக்கிறது என்பதை உணர முடிந்தது. இவர் வந்த வரலாறு, பிறருக்கு பயன் தரும் வரலாறு.
இது இல்லை, அது இல்லை என்று வருத்தப்படுகின்ற இன்றைய இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாகும். பிறருடைய துனபத்தைப் பார்க்கும்போதுதான், நமது துன்பம் மிகவும் அற்பமானது. இதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது என்ற உணர்வு பிறக்கும். இவரது வாழ்க்கை, அத்தகைய உணர்வை என்னுள் ஊட்டியது.
இத்தகைய நல்லவர்களால்தான், இந்த உலகம் தழைக்கிறது. இத்தகைய நீதி தேவன்கள் வாழ்க என்று வாழ்த்தத் தோன்றுகின்றது.
இளைஞர்கள் சிந்திப்பார்களாக.
இப்போது தேர்வு எழுதி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, வாழ்க்கையில் எடுத்த காரியத்தை அரைகுறையாக விடக்கூடாது. எடுத்தை முடித்தால் தான் நாம் முழு மனிதர் ஆவோம், என்றார். எதையும் எடுத்து எடுத்து அரைகுறையாக விட்டு விடுகிற நண்பர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.
அவர்பட்ட துயரங்களை எல்லாம் அவர் தனக்கு வாய்த்த விழுப்புண்கள் என்று எண்ணுகிறார்.
துன்பம் தான் மனிதனைத் தூயவனாக்குகிறது. துன்பம்தான் மனிதனை வலிமை உள்ளவனாகவும் ஆக்குகிறது. துன்பம் கூட வாழ்க்கையில் தேவைதான். என்று தனக்கு நேர்ந்த துன்பங்களைக்கூட முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொண்ட அவரது உயர்ந்த தன்மையை உணர முடிந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என்று கேட்ட போது, ஒன்று கடின உழைப்பு, மற்றொன்று சத்தியம் தவறாமை, இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றினால், எந்த மனிதனும் வாழ்க்கையில் நேர்மையான முறையிலேயே உயர்ந்துவிடலாம் இது எனது அறிவுரை அல்ல, எனக்கு வாய்த்த அனுபவம் என்றார்.
தனது அருகிலிருந்த அவரது துணைவியாரைச் சுட்டக் காட்டி எனது மனைவியின் தியாகத்தில்தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன் என்று நன்றி பாராட்டினார்.
எனக்கு உள்ளம் புல்லரித்தது. ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒரு மிகப்பெரிய வரலாறே மறைந்து கிடக்கிறது என்பதை உணர முடிந்தது. இவர் வந்த வரலாறு, பிறருக்கு பயன் தரும் வரலாறு.
இது இல்லை, அது இல்லை என்று வருத்தப்படுகின்ற இன்றைய இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாகும். பிறருடைய துனபத்தைப் பார்க்கும்போதுதான், நமது துன்பம் மிகவும் அற்பமானது. இதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது என்ற உணர்வு பிறக்கும். இவரது வாழ்க்கை, அத்தகைய உணர்வை என்னுள் ஊட்டியது.
இத்தகைய நல்லவர்களால்தான், இந்த உலகம் தழைக்கிறது. இத்தகைய நீதி தேவன்கள் வாழ்க என்று வாழ்த்தத் தோன்றுகின்றது.
இளைஞர்கள் சிந்திப்பார்களாக.
கந்தசாமி இல.செ
Jan 1990
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|