புதிய பதிவுகள்
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
31 Posts - 52%
heezulia
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
22 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
2 Posts - 3%
jairam
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
152 Posts - 50%
ayyasamy ram
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
13 Posts - 4%
prajai
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
10 Posts - 3%
jairam
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
4 Posts - 1%
Baarushree
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 03, 2014 6:45 pm

வாழ்க்கையில் எல்லாம் இருந்தால்தான் முன்னேற முடியும் என்பதில்லை. இருப்பதை வைத்துக் கொண்டும், ஏன்? இல்லாமையையே மூலதனமாக்கிக் கொண்டும் உயர்ந்தவர்கள்தான் நாட்டில் அதிகம். அவர்கள் தாம் சாதனையாளர்களாக விளங்கி உள்ளார்கள். அரிய சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார்கள்.

சாதனை என்பது என்ன? அவரவர் அளவில் செய்ய முடியாத ஒன்றைச் செய்து காட்டுவதுதான் சாதனை. நடக்க முடியாதவன் நடந்து காட்டுவது சாதனை. வறுமையில் கிடந்தவன், வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டது சாதனை. இப்படி சாதனையின் அளவுகோல் ஆளைப் பொருத்து மாறுபடும் என்பது அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.

அண்மையில் ஓய்வு பெற்ற ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் ஓய்வு பெற்றபின், தான் படித்து முடிக்க வேண்டும் என்று விரும்பிய எம்.ஏ. தேர்வை எழுதும் முயற்சியில் ஈடுபட்டது எனக்கு வியப்பாக இருந்தது.

அவரது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடம். அவர் பள்ளி இறுதித் தேர்வு வரைப் படித்து, தொடர்ந்து படிக்க வசதி இல்லாத சூழ்நிலையில், அடிப்படை ஊழியர் நிலையில் ஒரு எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அன்றைய நிலையில் குடும்பத்திற்கு அவர் ஒரு வேலை செய்து சம்பாதிப்பது மிகவும் தேவையாக இருந்தது. பின்னர் திருமணம், குழந்தைகள், வேலையில் இடமாற்றம், இப்படியே அவர் 36, 37 வயதை எட்டி விட்டார்.

இருப்பினும் படித்துப் பட்டம் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற தனியாத ஆர்வம் மட்டும் அவரைப் பிடித்து உந்திக்கொண்டே இருந்தது. ஆனால் படித்துப் பட்டம பெறுவதற்கு அஞ்சல் வழிக்கல்வியோ, மாலைக் கல்லூரிகளோ அன்று இல்லை. கல்லூரியில் சேர்ந்துதான் படித்தாக வேண்டும். அது அவரால் முடியாத நிலை.

எதிர்பாராத விதமாக, தமிழகத்தில் மாலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவர் பி.யு.சியில் மாணவராகச் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் படித்தார். பி.யு சியை மாலைக் கல்லூரியல் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். பின்னர் பி.ஏ. வில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகள் படித்தார். எல்லாவற்றிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.

இப்படிச் சுமார் பதினொரு ஆண்டுகள் தமது 45, 46 வயதுவரை உலகை மறந்து, சுக துக்கங்கள் மறந்து படித்தார். இதற்கு இடையில் தனது அலுவலகத்திற்கும், மாலைக் கல்லூரிக்கும் இடையிலுள்ள ஏழு மைல் தூரத்தை சைக்கிளில் சென்றே மீண்டுள்ளார். அதற்குப் பிறகு கல்லூரி மாணவர்களுக்கு அரசு அளித்த கட்டணக்குறைப்பில் பஸ்ஸில் சென்றார். படிப்பு – படிப்பு இதுதான் அவரது மூச்சாக இருந்தது.

பொருளாதார நெருக்கடி, குடும்பம், குழந்தைகள், வாடகை வீடு மாற்றங்கள், இப்படிப் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அலுவலகத்திலும் செம்மையாக பணிசெய்து கொண்டு ஒருவர் முன்னேறி இருக்கிறார் என்றால் அதுதான் சாதனை. இன்றைய இளைஞர்கள், அவரது தாள் பணிந்து, இந்த அனுபவங்களைப் பெற்று, முன்னேற வேண்டும். சட்டம் பின்று இளநிலை நீதிபதி (மாஜிஸ்ட்ரேட்) பதவிக்கு விண்ணப்பித்தார். இவரது கடின உழப்பைக் கண்டு, இவருக்கு இயல்பாக அப்பதவி கிடைத்து. இவருக்கு இவரது மேலதிகாரிகள் அளித்த சான்றிதழ், “கடிகாரம் கூட நிற்கும். ஆனால் இவர் ஒருபோதும் ஓயாமல் பணியாற்றுவார்” என்பது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 03, 2014 6:46 pm

சட்டடத்துறையில் பணியாற்றிய போதும், இவர் சும்மா இருக்கவில்லை. மாலைக் கல்லூரியில் சேர்ந்து தமிழ் இலக்கியமும் படித்துள்ளார். வேலைப் பளுவின் காரணமாகவும், இடமாற்றத்தின் காரணமாகவும் குடும்பப்பொறுப்பு காரணமாகவும் தேர்வு எழுத முடியவில்லை. இப்பொழுது ஓய்வு பெற்ற பிறகு இதை முடிக்க வேண்டும் என்று தொடங்கியுள்ளார்.

இப்போது தேர்வு எழுதி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, வாழ்க்கையில் எடுத்த காரியத்தை அரைகுறையாக விடக்கூடாது. எடுத்தை முடித்தால் தான் நாம் முழு மனிதர் ஆவோம், என்றார். எதையும் எடுத்து எடுத்து அரைகுறையாக விட்டு விடுகிற நண்பர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.

அவர்பட்ட துயரங்களை எல்லாம் அவர் தனக்கு வாய்த்த விழுப்புண்கள் என்று எண்ணுகிறார்.

துன்பம் தான் மனிதனைத் தூயவனாக்குகிறது. துன்பம்தான் மனிதனை வலிமை உள்ளவனாகவும் ஆக்குகிறது. துன்பம் கூட வாழ்க்கையில் தேவைதான். என்று தனக்கு நேர்ந்த துன்பங்களைக்கூட முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொண்ட அவரது உயர்ந்த தன்மையை உணர முடிந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என்று கேட்ட போது, ஒன்று கடின உழைப்பு, மற்றொன்று சத்தியம் தவறாமை, இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றினால், எந்த மனிதனும் வாழ்க்கையில் நேர்மையான முறையிலேயே உயர்ந்துவிடலாம் இது எனது அறிவுரை அல்ல, எனக்கு வாய்த்த அனுபவம் என்றார்.

தனது அருகிலிருந்த அவரது துணைவியாரைச் சுட்டக் காட்டி எனது மனைவியின் தியாகத்தில்தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன் என்று நன்றி பாராட்டினார்.

எனக்கு உள்ளம் புல்லரித்தது. ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒரு மிகப்பெரிய வரலாறே மறைந்து கிடக்கிறது என்பதை உணர முடிந்தது. இவர் வந்த வரலாறு, பிறருக்கு பயன் தரும் வரலாறு.

இது இல்லை, அது இல்லை என்று வருத்தப்படுகின்ற இன்றைய இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாகும். பிறருடைய துனபத்தைப் பார்க்கும்போதுதான், நமது துன்பம் மிகவும் அற்பமானது. இதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது என்ற உணர்வு பிறக்கும். இவரது வாழ்க்கை, அத்தகைய உணர்வை என்னுள் ஊட்டியது.

இத்தகைய நல்லவர்களால்தான், இந்த உலகம் தழைக்கிறது. இத்தகைய நீதி தேவன்கள் வாழ்க என்று வாழ்த்தத் தோன்றுகின்றது.

இளைஞர்கள் சிந்திப்பார்களாக.

கந்தசாமி இல.செ
Jan 1990



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக