புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by Guna.D Today at 8:38 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவியல் வானின் விடிவெள்ளிபிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன்தேசிய அறிவியல்
Page 1 of 1 •
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
ஒரு நிமிடம்... மின்சாரமோ, தொலைபேசியோ இல்லாத
இந்த
உலகை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
அப்பா! என மலைப்பாக
இருக்கிறதா?
நினைத்துப்பார்க்கவே முடியாதபடி அயர்ச்சியாக இருக்கிறதா?
ஆம்! அறிவியல் இல்லா உலகம்
அதிர்ச்சி தரும்.ஏனென்றால்
உங்கள் நாகரீகத்தின்
அடிப்படை அறிவியல் தான்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும்
நம் வாழ்க்கையை மேம்படுத்த அறிவியல்
நம்மோடு துணையாக
பயணிக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம்
அறிவியல் அறிஞர்கள்.
தமிழக மண்ணில் பிறந்த
அறிவியல்
மேதை சர்.சி.வி.ராமனின்
நுண்ணறிவினையும்,
திறமையையும்,
ஆராய்ச்சிகளின் சிறப்பையும்
உணர்ந்து 1930ஆம்
ஆண்டு பிப்ரவரி 28ம்
தேதி அவருக்கு நோபல்
பரிசு வழங்கப்பட்டது.
தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட
தியாகிகளைக்
கொண்டாடுவது போலவே அறிவியல்
மேதைகளையும் போற்ற
வேண்டும் என்ற
அடிப்படையில் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல்
பரிசு பெற்ற தினமான
பிப்ரவரி 28ம் தேதியை 1987ம்
ஆண்டு தேசிய அறிவியல்
தினமாக அறிவித்தது.
நோபல் பரிசு வென்ற முதல்
ஆசியர்
1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம்
தேதி மாங்குடி என்ற ஊரில்
சந்திரசேகரய்யர்,
பார்வதி அம்மாள்
தம்பதியருக்கு மகனாகப்
பிறந்தவர் சர்.சி.வி.ராமன். இயற்பெயர் வெங்கட்ராமன்.
இளம்
பருவத்திலேயே கணிதம்
மற்றும் ஆங்கில பாடங்களில்
திறமையோடு விளங்கினார்.
இளங்கலையில் தங்கபதக்கம் பெற்றுத் தேர்வானார்.
அவருடைய 18 வயதில்
அவரது முதல்
ஆய்வு அறிக்கை லண்டனில்
அறிவியல் சஞ்சிகையில்
பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம்
அவரை கவனிக்கத்
தொடங்கியது.
1917 முதல் 1933
வரை பேராசிரியர்
பதவி வகித்தார் ராமன்.
அப்போது தான்
அறிவியலில் அவர் ஆற்றிய
பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டில்
இந்தியாவில் செயல்பட்ட
பிரிட்டிஷ் அரசாங்கம்
ராமனுக்கு ‘சர்‘ பட்டம்
வழங்கி கவுரவித்தது. 1933
முதல் 10 ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல்
நிறுவன இயக்குனராகப்
பணியாற்றினார்.
1943ம் ஆண்டு தமது பெயரில்
பெங்களூரில்
ஆராய்ச்சி நிறுவனம்
ஒன்றைத் தொடங்கினார்.
1948ல் அவர் தேசியப்
பேராசிரியர் ஆனார். பலப்பல விருதுகளும் பதவிகளும்
அவரைத்தேடி வந்தன. 1954 ல்
நாட்டின் மிக உயரிய
விருதான ‘பாரத் ரத்னா‘
விருதும், 1957ல் ‘சர்வதேச
லெனின் விருதும்‘ அவருக்கு வழங்கப்பட்டன.
உலகம் போற்றும் மேதையாக
விளங்கிய சர்.சி.வி.ராமன்
1970ஆம் ஆண்டு நவம்பர் 21ம்
தேதி தமது 82வது வயதில்
காலமானார்.
ராமன் விளைவு
1921ம் ஆண்டு, லண்டனில்
உலகப் பல்கலைக் கழகங்கள்
இணைந்து நடத்திய
சபையில், கல்கத்தா பல்கலைக்
கழகத்தின் சார்பில்
சர்.சி.வி.ராமன் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட
கடல் பயணத்தின்போது,
கப்பலின் மேல் தளத்தில்
அமர்ந்து கடலின்
அழகை ரசித்தபடி பயணம்
செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில்,
கடலுக்கு நீல நிறம்
எப்படி வந்தது?
வானத்தின் நிறமா? வானம்
மேகமூட்டத்துடன் கறுப்பாக
இருக்கும்போதும்,
தொடர்ந்து அலைகள்
வரும்போதும் கடல்
எப்படி நீலநிறமாக உள்ளது, என்று பலப்பல கேள்விகள்
உருவானது.
திடீரென்று சூரிய
ஒளியை நீர்த் துளிகள்
பிரதிபலிப்பதால்தான் கடல்
நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.
சூரிய ஒளி தண்ணீரிலும்,
ஐஸ் கட்டியிலும்,
மற்றப்பொருட்களிலும்
எவ்வாறு பயணிக்கிறது என்பதை
ஆராய்ந்தார். முப்பட்டகக்
கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள்
செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப்
பிரிவதை 1928ல்
கண்டுபிடித்தார்.
ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில்
பயணிக்கும்போது புதிய
கோடுகள்
உருவாவதை அவர்
கணித்துக் கூறினார். அந்த
முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.
அந்தக் கோடுகள் “ராமன்
கோடுகள்” என்றும், அந்த
விளைவு “ராமன்
விளைவு” என்றும் இன்றும்
அழைக்கப்படுகிறது.
ஒளிச்சிதறல்
பற்றி அறிக்கை தயாரித்து,
ராயல் சொசைட்டி ஆப்
லண்டன்
கழகத்துக்கு அனுப்பினார்.
அந்த முறை நோபல்
பரிசு தனக்குத்தான்
கிடைக்கும் என்று தன்
படைப்பின் மீது அதீத
நம்பிக்கை கொண்ட அவர்
நவம்பர் மாதம் நடைபெறும் விழாவிற்காக ஜுன்
மாதமே டிக்கெட்
எடுத்து வைத்துக்கொண்டார்.
அவர் நம்பிக்கை வீண்
போகவில்லை.
இந்தக் கண்டுபிடிப்புக்காக
அவருக்கு இயற்பியலுக்கான
நோபல்
பரிசு அளிக்கப்பட்டது.
வெள்ளையர் அல்லாத
ஒருவருக்கு முதல் முதலாக நோபல்
பரிசு அளிக்கப்பட்டதும்
அப்போதுதான். நோபல்
பரிசு பெற்ற அவரின்
கண்டுபிடிப்பான ‘ராமன்
நிறத்தோற்றம்‘ அறிவியல் துறையின் அடிப்படை.
தேசிய அறிவியல் தினத்தில்
சர்.சி.வி.ராமனை நினைவு கொள்வதோடு மட்டுமின்றி அறிவியல்
சிந்தனைகளை வளர்த்து,
புதிய
கண்டு பிடிப்புகளை வரவேற்று, வளர்ச்சிகளைப்
பாராட்டி விஞ்ஞானிகளை ஆதரிப்பதே அவருக்கு நாம்
செலுத்தும் நன்றிக்கடன்.
நம் வாழ்வை மாற்றிய சில
கண்டுபிடிப்புகளும்,
கண்டுபிடிப்பாளர்களும்
* ஐசக் நீயூட்டன்-
பூவியீர்ப்பு விசை(1687)
* தாமஸ் ஆல்வா எடிசன்- மின்
விளக்கு(1879)
* மேரிகியூரி- ரேடியம்(1898)
* அலெக்ஸாண்டர் பிளம்மிங்-
பென்சுலின்(1928)
* அலெக்ஸாண்டர் கிரஹாம்
பெல்- தொலைபேசி(1876)
* மார்டீன் கூப்பர்- மொபைல்
தொலைபேசி (1973)
* ஜான் லோகி பெயர்டு-
தொலைக்காட்சி(1926)
* ஜான் எண்டர்ஸ்-
போலியோ தடுப்பூசி(1948)
* வானொலி-
மார்க்கோனி(1895)
* ஆகாய விமானத்தைக்
கண்டுபிடித்தவர்கள்-ரைட்
சகோதரர்கள்(1903)
-தினகரன்
இந்த
உலகை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
அப்பா! என மலைப்பாக
இருக்கிறதா?
நினைத்துப்பார்க்கவே முடியாதபடி அயர்ச்சியாக இருக்கிறதா?
ஆம்! அறிவியல் இல்லா உலகம்
அதிர்ச்சி தரும்.ஏனென்றால்
உங்கள் நாகரீகத்தின்
அடிப்படை அறிவியல் தான்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும்
நம் வாழ்க்கையை மேம்படுத்த அறிவியல்
நம்மோடு துணையாக
பயணிக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம்
அறிவியல் அறிஞர்கள்.
தமிழக மண்ணில் பிறந்த
அறிவியல்
மேதை சர்.சி.வி.ராமனின்
நுண்ணறிவினையும்,
திறமையையும்,
ஆராய்ச்சிகளின் சிறப்பையும்
உணர்ந்து 1930ஆம்
ஆண்டு பிப்ரவரி 28ம்
தேதி அவருக்கு நோபல்
பரிசு வழங்கப்பட்டது.
தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட
தியாகிகளைக்
கொண்டாடுவது போலவே அறிவியல்
மேதைகளையும் போற்ற
வேண்டும் என்ற
அடிப்படையில் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல்
பரிசு பெற்ற தினமான
பிப்ரவரி 28ம் தேதியை 1987ம்
ஆண்டு தேசிய அறிவியல்
தினமாக அறிவித்தது.
நோபல் பரிசு வென்ற முதல்
ஆசியர்
1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம்
தேதி மாங்குடி என்ற ஊரில்
சந்திரசேகரய்யர்,
பார்வதி அம்மாள்
தம்பதியருக்கு மகனாகப்
பிறந்தவர் சர்.சி.வி.ராமன். இயற்பெயர் வெங்கட்ராமன்.
இளம்
பருவத்திலேயே கணிதம்
மற்றும் ஆங்கில பாடங்களில்
திறமையோடு விளங்கினார்.
இளங்கலையில் தங்கபதக்கம் பெற்றுத் தேர்வானார்.
அவருடைய 18 வயதில்
அவரது முதல்
ஆய்வு அறிக்கை லண்டனில்
அறிவியல் சஞ்சிகையில்
பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம்
அவரை கவனிக்கத்
தொடங்கியது.
1917 முதல் 1933
வரை பேராசிரியர்
பதவி வகித்தார் ராமன்.
அப்போது தான்
அறிவியலில் அவர் ஆற்றிய
பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டில்
இந்தியாவில் செயல்பட்ட
பிரிட்டிஷ் அரசாங்கம்
ராமனுக்கு ‘சர்‘ பட்டம்
வழங்கி கவுரவித்தது. 1933
முதல் 10 ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல்
நிறுவன இயக்குனராகப்
பணியாற்றினார்.
1943ம் ஆண்டு தமது பெயரில்
பெங்களூரில்
ஆராய்ச்சி நிறுவனம்
ஒன்றைத் தொடங்கினார்.
1948ல் அவர் தேசியப்
பேராசிரியர் ஆனார். பலப்பல விருதுகளும் பதவிகளும்
அவரைத்தேடி வந்தன. 1954 ல்
நாட்டின் மிக உயரிய
விருதான ‘பாரத் ரத்னா‘
விருதும், 1957ல் ‘சர்வதேச
லெனின் விருதும்‘ அவருக்கு வழங்கப்பட்டன.
உலகம் போற்றும் மேதையாக
விளங்கிய சர்.சி.வி.ராமன்
1970ஆம் ஆண்டு நவம்பர் 21ம்
தேதி தமது 82வது வயதில்
காலமானார்.
ராமன் விளைவு
1921ம் ஆண்டு, லண்டனில்
உலகப் பல்கலைக் கழகங்கள்
இணைந்து நடத்திய
சபையில், கல்கத்தா பல்கலைக்
கழகத்தின் சார்பில்
சர்.சி.வி.ராமன் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட
கடல் பயணத்தின்போது,
கப்பலின் மேல் தளத்தில்
அமர்ந்து கடலின்
அழகை ரசித்தபடி பயணம்
செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில்,
கடலுக்கு நீல நிறம்
எப்படி வந்தது?
வானத்தின் நிறமா? வானம்
மேகமூட்டத்துடன் கறுப்பாக
இருக்கும்போதும்,
தொடர்ந்து அலைகள்
வரும்போதும் கடல்
எப்படி நீலநிறமாக உள்ளது, என்று பலப்பல கேள்விகள்
உருவானது.
திடீரென்று சூரிய
ஒளியை நீர்த் துளிகள்
பிரதிபலிப்பதால்தான் கடல்
நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.
சூரிய ஒளி தண்ணீரிலும்,
ஐஸ் கட்டியிலும்,
மற்றப்பொருட்களிலும்
எவ்வாறு பயணிக்கிறது என்பதை
ஆராய்ந்தார். முப்பட்டகக்
கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள்
செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப்
பிரிவதை 1928ல்
கண்டுபிடித்தார்.
ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில்
பயணிக்கும்போது புதிய
கோடுகள்
உருவாவதை அவர்
கணித்துக் கூறினார். அந்த
முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.
அந்தக் கோடுகள் “ராமன்
கோடுகள்” என்றும், அந்த
விளைவு “ராமன்
விளைவு” என்றும் இன்றும்
அழைக்கப்படுகிறது.
ஒளிச்சிதறல்
பற்றி அறிக்கை தயாரித்து,
ராயல் சொசைட்டி ஆப்
லண்டன்
கழகத்துக்கு அனுப்பினார்.
அந்த முறை நோபல்
பரிசு தனக்குத்தான்
கிடைக்கும் என்று தன்
படைப்பின் மீது அதீத
நம்பிக்கை கொண்ட அவர்
நவம்பர் மாதம் நடைபெறும் விழாவிற்காக ஜுன்
மாதமே டிக்கெட்
எடுத்து வைத்துக்கொண்டார்.
அவர் நம்பிக்கை வீண்
போகவில்லை.
இந்தக் கண்டுபிடிப்புக்காக
அவருக்கு இயற்பியலுக்கான
நோபல்
பரிசு அளிக்கப்பட்டது.
வெள்ளையர் அல்லாத
ஒருவருக்கு முதல் முதலாக நோபல்
பரிசு அளிக்கப்பட்டதும்
அப்போதுதான். நோபல்
பரிசு பெற்ற அவரின்
கண்டுபிடிப்பான ‘ராமன்
நிறத்தோற்றம்‘ அறிவியல் துறையின் அடிப்படை.
தேசிய அறிவியல் தினத்தில்
சர்.சி.வி.ராமனை நினைவு கொள்வதோடு மட்டுமின்றி அறிவியல்
சிந்தனைகளை வளர்த்து,
புதிய
கண்டு பிடிப்புகளை வரவேற்று, வளர்ச்சிகளைப்
பாராட்டி விஞ்ஞானிகளை ஆதரிப்பதே அவருக்கு நாம்
செலுத்தும் நன்றிக்கடன்.
நம் வாழ்வை மாற்றிய சில
கண்டுபிடிப்புகளும்,
கண்டுபிடிப்பாளர்களும்
* ஐசக் நீயூட்டன்-
பூவியீர்ப்பு விசை(1687)
* தாமஸ் ஆல்வா எடிசன்- மின்
விளக்கு(1879)
* மேரிகியூரி- ரேடியம்(1898)
* அலெக்ஸாண்டர் பிளம்மிங்-
பென்சுலின்(1928)
* அலெக்ஸாண்டர் கிரஹாம்
பெல்- தொலைபேசி(1876)
* மார்டீன் கூப்பர்- மொபைல்
தொலைபேசி (1973)
* ஜான் லோகி பெயர்டு-
தொலைக்காட்சி(1926)
* ஜான் எண்டர்ஸ்-
போலியோ தடுப்பூசி(1948)
* வானொலி-
மார்க்கோனி(1895)
* ஆகாய விமானத்தைக்
கண்டுபிடித்தவர்கள்-ரைட்
சகோதரர்கள்(1903)
-தினகரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|