புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராமாயணத்தில் இருந்து..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஆவேசத்துடனும் , ஆக்ரோஷத்துடனும் போரிட்டுக்கொண்டிருந்தார் ராமன் :
.அப்போது ஒரு இளைஞன் ,
'' ராமா ....என் அம்புகளுக்கு பதில் சொல் ! ...என்ன யோசனை ?....இளையவன் என்று எண்ணி என் வீரத்தை தவறாக எடை போடாதே ! ...ம்ம்ம் ...''
அறைகூவல் விடுத்த அந்த இளைஞனை பற்றி ராமன் அருகே நின்றிருந்த விபீஷணனிடம் விசாரித்தார் :
'' விபீஷணா ...அந்த இளைஞன் யார் ?''
'' பிரபு !...அதை பற்றி விளக்க இப்போது அவகாசமில்லை !....முதலில் அவனின் தாக்குதலை தொடருங்கள் !''
அந்த இளைஞனுக்கும் , ராமனுக்கும் ஆக்ரோஷமாய் போர் தொடர்ந்து கொண்டிருந்தது
அவனின் வீரம் ராமனை வெகுவாக கவரவே விபீஷணனிடம் ,
'' விபீஷணா ...இவனது போர்த்திறன் என்னை வியக்க வைக்கிறது ! ராவணனுக்கு நிகரான வீரன் இவன் !..இவன் யார் ?..இவனின் பெற்றோர் யார் ?..இவனின் குரு யார் ?'' .....ராமனின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
பதட்டமும் , பரபரப்புமாய் பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....எதிரிகளை பாராட்டியது போதும் .....அவன் உங்களின் இதயத்தை குறி வைக்கிறான் .. முதலில் .அம்பை செலுத்துங்கள் ! ''
ஒரு கட்டத்தில் ராமன் எய்த பாணம் , அந்த இளைஞனின் உயிரை குடிக்க ....அவனின் உடல் அருகே வந்து அவனுக்கு அஞ்சலி செலுத்திய ராமன், அருகே நின்றிருந்த விபீஷணனை அப்போது தான் கவனித்தார் !
அவன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் !
'' விபீஷணா ...துக்கம் ஏன் ? ...உனது அழுகை இவனின் வீரத்தை பழிக்கும் செயல் !...இப்போதாவது சொல் ...இவன் யார் ?''
மறுகணம் அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ...இவன் மகன் !...இவனுக்கு போர்க்கலையை கற்றுக்கொடுத்த குருவும் நானே !''
துக்கம் தொண்டையை அடைக்க ...கரகரத்த குரலில் அவன் கூற ....
ராமனுக்கு அதிர்ச்சி !
'' தவறிழைத்து விட்டாயே விபீஷணா ....இதை ஏன் முன்பே கூறவில்லை ?''
குரல் கம்ம ...கலக்கத்துடன் கேட்ட ராமனுக்கு அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....கூறியிருந்தால் உங்கள் வெற்றி காலதாமதமாயிருக்கும் !....மேலும் , தங்களை சரணடைந்த எனக்கு உங்கள் வெற்றி ஒன்றே குறிக்கோள் ! ''
கண்களை கண்ணீர் பிரவாகமாய் ஓட ...அவனை அணைத்துக்கொண்டார் ராமன் !
nandri:eluthu.com
.அப்போது ஒரு இளைஞன் ,
'' ராமா ....என் அம்புகளுக்கு பதில் சொல் ! ...என்ன யோசனை ?....இளையவன் என்று எண்ணி என் வீரத்தை தவறாக எடை போடாதே ! ...ம்ம்ம் ...''
அறைகூவல் விடுத்த அந்த இளைஞனை பற்றி ராமன் அருகே நின்றிருந்த விபீஷணனிடம் விசாரித்தார் :
'' விபீஷணா ...அந்த இளைஞன் யார் ?''
'' பிரபு !...அதை பற்றி விளக்க இப்போது அவகாசமில்லை !....முதலில் அவனின் தாக்குதலை தொடருங்கள் !''
அந்த இளைஞனுக்கும் , ராமனுக்கும் ஆக்ரோஷமாய் போர் தொடர்ந்து கொண்டிருந்தது
அவனின் வீரம் ராமனை வெகுவாக கவரவே விபீஷணனிடம் ,
'' விபீஷணா ...இவனது போர்த்திறன் என்னை வியக்க வைக்கிறது ! ராவணனுக்கு நிகரான வீரன் இவன் !..இவன் யார் ?..இவனின் பெற்றோர் யார் ?..இவனின் குரு யார் ?'' .....ராமனின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
பதட்டமும் , பரபரப்புமாய் பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....எதிரிகளை பாராட்டியது போதும் .....அவன் உங்களின் இதயத்தை குறி வைக்கிறான் .. முதலில் .அம்பை செலுத்துங்கள் ! ''
ஒரு கட்டத்தில் ராமன் எய்த பாணம் , அந்த இளைஞனின் உயிரை குடிக்க ....அவனின் உடல் அருகே வந்து அவனுக்கு அஞ்சலி செலுத்திய ராமன், அருகே நின்றிருந்த விபீஷணனை அப்போது தான் கவனித்தார் !
அவன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் !
'' விபீஷணா ...துக்கம் ஏன் ? ...உனது அழுகை இவனின் வீரத்தை பழிக்கும் செயல் !...இப்போதாவது சொல் ...இவன் யார் ?''
மறுகணம் அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ...இவன் மகன் !...இவனுக்கு போர்க்கலையை கற்றுக்கொடுத்த குருவும் நானே !''
துக்கம் தொண்டையை அடைக்க ...கரகரத்த குரலில் அவன் கூற ....
ராமனுக்கு அதிர்ச்சி !
'' தவறிழைத்து விட்டாயே விபீஷணா ....இதை ஏன் முன்பே கூறவில்லை ?''
குரல் கம்ம ...கலக்கத்துடன் கேட்ட ராமனுக்கு அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....கூறியிருந்தால் உங்கள் வெற்றி காலதாமதமாயிருக்கும் !....மேலும் , தங்களை சரணடைந்த எனக்கு உங்கள் வெற்றி ஒன்றே குறிக்கோள் ! ''
கண்களை கண்ணீர் பிரவாகமாய் ஓட ...அவனை அணைத்துக்கொண்டார் ராமன் !
nandri:eluthu.com
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த கதை நிஜமா? இப்படி கேட்பதற்கு மன்னிக்கணும், நான் கேள்விப்பட்டதில்லை அது தான் கேட்கிறேன். ஆனாலும் ரொம்ப அருமை !
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
krishnaamma wrote:இந்த கதை நிஜமா? இப்படி கேட்பதற்கு மன்னிக்கணும், நான் கேள்விப்பட்டதில்லை அது தான் கேட்கிறேன். ஆனாலும் ரொம்ப அருமை !
சிறு வயதில் பாட்டி படிக்கக் கேட்ட ராமாயணம்,
தானாய் படித்தபோது கண்டதில்லை - இது சுவாரஸியத்திற்காக சொல்லப்பட்டதா ?
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உண்மை தான் விபீஷணர் பற்றிய குறிப்பில் இது உள்ளது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
mbalasaravanan wrote:உண்மை தான் விபீஷணர் பற்றிய குறிப்பில் இது உள்ளது
ஒ.....விவரத்துக்கு நன்றி பாலா
நெஞ்சை நேகழவைக்கும் இராமாயண போர் சம்பவம் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
விபீஷணனுக்கு மகன் இருந்ததாக
நானும் படிக்கவில்லை....!
இருப்பினும் கற்பனை நன்று..!!
-
இராவணன் ஆண்டது அவன் நகரமல்ல.
அவன் அண்ணன் குபேரன் (பாலாஜிக்கு கடன்
கொடுத்தாரே அவரேதான்)உடையது.
அவனிடமிருந்து இராவணன் அடித்துப்பிடுங்கிக்
கொண்டான். இது இராமாயணத்தில் விபரமாக
கூறப்பட்டுள்ளது.
அந்த நியாயப்படி பார்த்தால், வீடணன்
இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா
support செய்ய வேணும்..!!!
-
நானும் படிக்கவில்லை....!
இருப்பினும் கற்பனை நன்று..!!
-
இராவணன் ஆண்டது அவன் நகரமல்ல.
அவன் அண்ணன் குபேரன் (பாலாஜிக்கு கடன்
கொடுத்தாரே அவரேதான்)உடையது.
அவனிடமிருந்து இராவணன் அடித்துப்பிடுங்கிக்
கொண்டான். இது இராமாயணத்தில் விபரமாக
கூறப்பட்டுள்ளது.
அந்த நியாயப்படி பார்த்தால், வீடணன்
இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா
support செய்ய வேணும்..!!!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:விபீஷணனுக்கு மகன் இருந்ததாக
நானும் படிக்கவில்லை....!
இருப்பினும் கற்பனை நன்று..!!
-
இராவணன் ஆண்டது அவன் நகரமல்ல.
அவன் அண்ணன் குபேரன் (பாலாஜிக்கு கடன்
கொடுத்தாரே அவரேதான்)உடையது.
அவனிடமிருந்து இராவணன் அடித்துப்பிடுங்கிக்
கொண்டான். இது இராமாயணத்தில் விபரமாக
கூறப்பட்டுள்ளது.
அந்த நியாயப்படி பார்த்தால், வீடணன்
இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா
support செய்ய வேணும்..!!!
-
சரியான கேள்வி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
» நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!!
» கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?
» முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?
» பிற இந்திய மொழி இணையங்களில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து பிற இந்திய
» நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!!
» கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?
» முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?
» பிற இந்திய மொழி இணையங்களில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து பிற இந்திய
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|