புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_lcapநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_voting_barநரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jan 03, 2014 5:26 pm

நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து !
*************************************

ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான்.
ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான்.
ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான்.
அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு!
அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம் " இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்.

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டான் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது.

புலி போனதுக்கபரம் கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து கிட்ட வந்தது ... மிச்சம் இருந்ததை சாப்பிட்டது .. திருப்பதியா போய்ட்டது! இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்.
இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்.
" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ

தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெயில் லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...? இப்படி யோசிச்சான்.
அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .
கோடலியை தூக்கி எறிஞ்சான். பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான். அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான். " கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படினு நம்பினான், கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டான்.
ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே! இவன் பசியால வாடி போனான். உடம்பு இளைச்சு போச்சு. எலும்பும் தோலுமா ஆயிட்டான்.
ஒரு நாள் ராத்திரி நேரம். கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் .

" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னான்
இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து !" அப்படின்னாராம்.


நன்றி :உலக தமிழ் மக்கள் இயக்கம் முகநூல் பக்கம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 03, 2014 5:57 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 03, 2014 6:16 pm

இந்த கதையில் சொல்லப்பட்ட விஷயம் சாதாரணமானதல்ல, இன்று நாம் எதிலும் சுயநலமாகவே சிந்தித்து வாழ நினைக்கிறோம் முடிவு துன்பமாகவே முடிகிறது.
மிக மிக அருமையான கதை.
 நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834   நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834   நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834 
அகிலன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகிலன்



நேர்மையே பலம்
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 1:44 pm

அருமையான கதை புன்னகை பகிர்வுக்கு நன்றி மாலிக் புன்னகை  நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Jan 06, 2014 5:18 pm

நன்றாக இருக்கிறது

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:40 am

நன்றி ஜாஹீதாபானு..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:42 am

நன்றி அகிலன்..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:49 am

நன்றிம்மா..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:50 am

நன்றி விஸ்வஜி..!!! நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக