புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_m10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10 
30 Posts - 88%
heezulia
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_m10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_m10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம்


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Tue Feb 18, 2014 12:13 am

தமிழ் கடவுள் முருக
பெருமானை போற்றும் "கந்த
சஷ்டி கவசம் " --எளிய விளக்கம்
#
இன்று முருகனுக்கு உகந்த
'தை பூச ' திருநாள் ......
நூற்றாண்டுகளாக
முருகனை போற்றி பாட
படும் 'கந்த சஷ்டி கவசம் '
பற்றிய ஒரு பதிவு !
கந்த சஷ்டி கவசம் என்பது பால
தேவராய சுவாமிகளால்
முருகப் பெருமான்
மீது இயற்றப்பட்ட
பாடலாகும்.பால தேவராயன்
16 ஆம் நாற்றாண்டில் வாழந்த
முனிவர்.
'காக்க' என
இறைவனை வேண்டிக்கொள்ளும்
பாடல்களைக் கவசம் என்பர்.
கவசம் என்றால் நம்மைக்
காப்பாற்ற்க் கூடிய ஒன்று.
போரில் யுத்த வீரர்கள்தன்
உடலைக் காத்துக் கொள்ளக்
கவசம்
அணிந்து கொள்வார்கள்.
இங்கு கந்த சஷ்டி கவசம்
நம்மைத் தீமைகளிலிருந்தும்
கஷ்டத்திலிருந்த்தும்
காபாற்றுகிறது என்று கூறுவர் .
பிற்காலத்தில் தமிழில்
அச்சிடப்பட்டு வழங்கும் கவச
நூல்கள் ஆறு.
அவற்றில் இந்த நூல்தான்
பெரிதும்
போற்றப்படுகிறது. இதில்
எழுத்து மந்திர உச்சாடணங்கள்
உள்ளன. பலர் இதன்
பாடல்களை மனப்பாடம்
செய்து போற்றி வழிபடுகின்றனர்.
இதற்க்கு பல இசை வடிவம்
இருந்தாலும் - தமிழ்
சமூகத்தை பொருத்த
வரையில் 'சூல மங்களம்
சகோதரிகள்' பாடிய
வடிவத்துக்கு தனி மனம்.
அமைதியான சூழலில் , இந்த
பாடலை கேட்க்கும்
பொழுது , நம்முள்
தோன்றும் நம்பிக்கையும்
உத்வேகமும் சொல்லில்
அடங்காதவை !
இந்த அருமையான
பாடலுடைய கரு பொருள்
எளிய விளக்கம் இதோ :-
கந்தன் வரும் அழகே அழகு,
பாதம் இரண்டில் பண்மணிச்
சலங்கை கீதம் பாட
கிண்கிணியாட, மயில் மேல்
அமர்ந்து ஆடி ஆடி வரும்
அழகை என்னவென்பது?
இந்திரன் மற்ற
எட்டு திசைகளிலிருந்தும்
பலர் போற்றுகிறரர்கள்.
முருகன் வந்து விட்டான்,
இப்போது என்னைக் காக்க
வேண்டும்,
ப்ன்னிரண்டு விழிகளும்
பன்னிரெண்டு ஆயுதத்துடன்
வந்து என்னைக் காக்க
வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும்
போது பரமேச்வரி பெற்ற
மகனே முருகா, உன்
நெற்றியில் இருக்கும்
திரு நீர் அழகும், நீண்ட
புருவமும், பவளச்
செவ்வாயும், காதில்
அசைந்தாடும் குண்டலமும்,
அழகிய மார்பில் தங்க
நகைகளும், பதக்கங்களும்,
நவரத்ன மாலை அசைய உன்
வயிறும், அதில்
பட்டு வஸ்திரமும் சுடர்
ஒளி விட்டு வீச, மயில்
மேலேறி வந்து கேட்டவர்களுக்கு
எல்லாம் வரம் தரும் முருகா,
என்றெல்லாம் அவரை ஸ்ரீ
தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள்
தான் எத்தனை? உடம்பில் தான்
எத்தனை பாகங்கள்? காக்க
என்று வேலை அழைகிறார்,
வதனத்திற்கு அழகு வேல்,
நெற்றிக்குப் புனிதவேல்,
கண்ணிற்குக் கதிர்வேல்
நாசிகளுக்கு நல்வேல்,
செவிகளுக்கு வேலவர்
வேல்,
பற்களுக்கு முனைவேல்,
செப்பிய
நாவிற்கு செவ்வேல்,
கன்னத்திற்கு கதிர்வேல்,
கழுத்திற்கு இனிய வேல்
மார்பிற்கு இரத்தின
வடிவேல்,
இளமுலை மார்புக்கு திருவேல்,
தோள்களுக்கு வடிவேல்
பிடறிகளுக்கு பெருவேல்,
அழகு முதுகிற்கு அருள்வேல்,
வயிறுக்கு வெற்றிவேல்
சின்ன இடைக்கு செவ்வேல்,
நாண்கயிற்றை நால்வேல்,
பிட்டம் இரண்டும் பெருவேல்,
கணைக்காலுக்கு கதிர்
வேல்,
ஐவிரல்களுக்கு அருள்வேல்,
கைகளுக்கு கருணை வேல்,
நாபிக்கமலம் நல்வேல்
முப்பால்
நாடியை முனை வேல்,
எப்போதும் என்னை எதிர்
வேல், பகலில் வஜ்ர வேல்,
இரவில் அனைய வேல், காக்க
காக்க கன்க வேல் காக்க.
அடுத்தது எத்தனை விதமான்
பயத்திலிருந்து காக்க
வேண்டும், பில்லி, சூன்யம்,
பெரும் பகை, வல்லபூதம்,
பேய்கள், அடங்காமுனி,
கொள்ளிவாய்ப் பிசாசு,
குறளைப் பேய்கள், ப்ரும்ம
ராட்சசன், இரிசி காட்டேரி,
இவைகள் அத்தனையும்
முருகன் பெயர்
சொன்னாலே ஓடி ஒளிந்து விடும்
என்கிறார்.
அடுத்தது மந்திரவாதிகள்
கெடுதல் செய்ய
உபயோகிக்கும் பொருட்கள்
பாவை, பொம்மை, முடி,
மண்டைஓடு, எலும்பு, நகம்,
சின்ன மண்பானை,
மாயாஜால் மந்திரம்,
இவைகள் எல்லாம் சஷ்டி கவச்ம்
படித்தால்
செயலிழந்து விடும்
என்கிறார்.
பின் மிருகங்களைப்
பார்ப்போம், புலியும்
நரியும், எலியும் கரடியும்,
தேளும் பாம்பும் செய்யான்,
பூரான், இவைகளால்
எற்படும் விஷம் ச்ஷ்டி கவச
ஓசையிலேயே இறங்கி விடும்
என்கிறார்.
நோய்களை எடுத்துக்கொண்டா
ல் வலிப்பு, சுரம், சுளுக்கு,
ஒத்த தலைவலி, வாதம்,
பைத்தியம், பித்தம், சூலை,
குடைச்சல், சிலந்தி, குடல்
புண், பக்கப் பிளவை போன்ற
வியாதிகள் இதப் படித்தால்
உடனே சரியாகி விடும்
என்கிறார்.
இதைப் படித்தால்
வறுமை ஓடிவிடும்
நவகிரஹங்களும் நமக்குத்
துணை இருப்பார்கள்
சத்ருக்கள் மனம்
மாறி விடுவார்கள்
முகத்தில் தெய்வீக
ஒளி வீசும்.
கந்த சஷ்டி கவசம் படியுங்கள்
வேலனப் போற்றுங்கள்.
# ஓம் சரவணபவ
நன்றி -
உலக தமிழ் மக்கள் இயக்கம்
wikipedia
and ரா. ராஜகோபாலன் facebook.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 18, 2014 5:24 pm

கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் 103459460 
-
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் SV7zmbhCQ39cYhOTgxAY+murugan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக