புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமத்தை காதலில் இருந்து பிரிப்பது தேவையில்லை
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
காமத்தை காதலில் இருந்து பிரிப்பது தேவையில்லை.ஷாஜகானுக்கும் மும்தாஜுக்கும் 14
குழந்தைகள் பிறந்தன.ஒரே நபர் மீது காதலும் காமமும் சேர்ந்து வருவது
மிகப்பொருத்தமானது.அதில் டாமினேடிங் ரோல் காதலுக்கு இருத்தல் அவசியம்.
காமம் மூலம் காதல் வருதலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.அப்படி வரும் காதல்
அக்காமத்தை தாண்டி ஜெயித்தல் வேண்டும்.
காமம் என்பது தவறு என்ற மனோபாவமே வேண்டியதில்லை.காமம் மோசம்,காதல் சரி என
நினைப்பதும் தவறு.காதலின் நோக்கமே காமமாக இருக்கத்தான் இயற்கைஅன்னை
விரும்புகிறாள்.பிள்ளைகள் பெற்று இனவிருத்தி செய்யத்தான் காம உணர்வையே இயற்கை
நமக்கு தந்திருக்கிறது.அதை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்த காதல் உதவுகிறது.
உருவத்தை கண்டு வரும் காதல் தவறு,இதயத்தை கண்டு வரும் காதல் சிறந்தது
என்றெல்லாம் சொல்வது சரியல்ல.காதலுக்குள் என்ன ?
என்னை கேட்டால் காதல் = நட்பு+காமம் என்று தான் சொல்வேன்.நட்பின் சதவிகிதம்
அதிகமாக இருத்தலும் காமத்தின் சதவிகிதம் குறைவாக இருத்தலும்
விரும்பத்தக்கது.காமம் அழித்த காதல் உண்மையான நட்பாக பரிணமிக்கிறது.60 வருடம்
கூடி வாழ்ந்த தம்பதிகளுக்கிடையே காமம் வராது.தெய்வீக நட்பு உயர்ந்து
நிலைத்திருக்கும்.திருமண வாழ்க்கையை துவக்கும்போது காமத்தின் சதவிகிதம் அதிகமாக
இருந்திருக்கும்.நாளாக நாளாக அது குறையும்.விஷயம் அவ்வளவுதான்.
காதல் எப்படி வரினும்,அது எதுவாக இருப்பினும் அதில் அடிமைத்தனம்
ஒழிக்கபடவேண்டியது அவசியம்.கணவன் கை மேலோங்கியிருப்பது காதலாகாது.அப்படிப்பட்ட
கணவன் மனைவியை அடிமைப்படுத்தும் அயோக்கியனகிறான்.மனைவியை சரிநிகர் தோழியாய்
வாழ்வின் பார்ட்னராய் கருதி அவளுக்கு சம உரிமை தந்து வாழ்பவனே ஆண்மகன்.
கணவன் ஆதிக்கம் செலுத்தும் காதல் உண்மை காதலாகாது.அப்படிப்பட்ட உறவில் கணவன்
காட்டும் காதல் நன்றாக வேலை செய்யும் அடிமை மீது எஜமான் காட்டும்
பரிவாகும்.அப்படிப்பட்ட மனைவி தன் கணவன் மீது காட்டும் காதல் எஜமான
விசுவாசமாகும்.எஜமான விசுவாசம் காதலாக கண்டிப்பாக ஆகாது.இப்படிப்பட்ட உறவில்
பயமும் ஆதிக்க உணர்வும் கலந்திருக்கும்.
சரிநிகர் தோழியாய் மனைவியை காதலியை மதித்து வாழும் உறவில் பயம்
இருக்காது.ஆதிக்க உணர்வு இருக்காது.ஆகவே அப்படிப்பட்ட காதலே தெய்வீக காதல் என
சொல்லி என் பேருரையை முடித்துக்கொண்டு சோடா குடிக்க போகிறேன்.
நன்றி.வணக்கம்
–
அன்புச்செல்வன்
குழந்தைகள் பிறந்தன.ஒரே நபர் மீது காதலும் காமமும் சேர்ந்து வருவது
மிகப்பொருத்தமானது.அதில் டாமினேடிங் ரோல் காதலுக்கு இருத்தல் அவசியம்.
காமம் மூலம் காதல் வருதலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.அப்படி வரும் காதல்
அக்காமத்தை தாண்டி ஜெயித்தல் வேண்டும்.
காமம் என்பது தவறு என்ற மனோபாவமே வேண்டியதில்லை.காமம் மோசம்,காதல் சரி என
நினைப்பதும் தவறு.காதலின் நோக்கமே காமமாக இருக்கத்தான் இயற்கைஅன்னை
விரும்புகிறாள்.பிள்ளைகள் பெற்று இனவிருத்தி செய்யத்தான் காம உணர்வையே இயற்கை
நமக்கு தந்திருக்கிறது.அதை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்த காதல் உதவுகிறது.
உருவத்தை கண்டு வரும் காதல் தவறு,இதயத்தை கண்டு வரும் காதல் சிறந்தது
என்றெல்லாம் சொல்வது சரியல்ல.காதலுக்குள் என்ன ?
என்னை கேட்டால் காதல் = நட்பு+காமம் என்று தான் சொல்வேன்.நட்பின் சதவிகிதம்
அதிகமாக இருத்தலும் காமத்தின் சதவிகிதம் குறைவாக இருத்தலும்
விரும்பத்தக்கது.காமம் அழித்த காதல் உண்மையான நட்பாக பரிணமிக்கிறது.60 வருடம்
கூடி வாழ்ந்த தம்பதிகளுக்கிடையே காமம் வராது.தெய்வீக நட்பு உயர்ந்து
நிலைத்திருக்கும்.திருமண வாழ்க்கையை துவக்கும்போது காமத்தின் சதவிகிதம் அதிகமாக
இருந்திருக்கும்.நாளாக நாளாக அது குறையும்.விஷயம் அவ்வளவுதான்.
காதல் எப்படி வரினும்,அது எதுவாக இருப்பினும் அதில் அடிமைத்தனம்
ஒழிக்கபடவேண்டியது அவசியம்.கணவன் கை மேலோங்கியிருப்பது காதலாகாது.அப்படிப்பட்ட
கணவன் மனைவியை அடிமைப்படுத்தும் அயோக்கியனகிறான்.மனைவியை சரிநிகர் தோழியாய்
வாழ்வின் பார்ட்னராய் கருதி அவளுக்கு சம உரிமை தந்து வாழ்பவனே ஆண்மகன்.
கணவன் ஆதிக்கம் செலுத்தும் காதல் உண்மை காதலாகாது.அப்படிப்பட்ட உறவில் கணவன்
காட்டும் காதல் நன்றாக வேலை செய்யும் அடிமை மீது எஜமான் காட்டும்
பரிவாகும்.அப்படிப்பட்ட மனைவி தன் கணவன் மீது காட்டும் காதல் எஜமான
விசுவாசமாகும்.எஜமான விசுவாசம் காதலாக கண்டிப்பாக ஆகாது.இப்படிப்பட்ட உறவில்
பயமும் ஆதிக்க உணர்வும் கலந்திருக்கும்.
சரிநிகர் தோழியாய் மனைவியை காதலியை மதித்து வாழும் உறவில் பயம்
இருக்காது.ஆதிக்க உணர்வு இருக்காது.ஆகவே அப்படிப்பட்ட காதலே தெய்வீக காதல் என
சொல்லி என் பேருரையை முடித்துக்கொண்டு சோடா குடிக்க போகிறேன்.
நன்றி.வணக்கம்
–
அன்புச்செல்வன்
- shivaaniபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 29/08/2009
கான்,நீங்கள் கல்யாணம் செய்து விட்டீர்கள் என்று தெரிகிறது.
- Sponsored content
Similar topics
» முல்லைப்பெரியாறு - புதிய தீர்வு - அணையை உடைக்கத் தேவையில்லை! கேரளாவில் இருந்து ஒரு ஆதரவு குரல்!
» கள்ளிச் செடிக்கு வேலி தேவையில்லை, சுள்ளிக் குச்சிக்கு கோடாரி தேவையில்லை
» தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்
» சாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்?
» பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்சரிக்கை பதிவு
» கள்ளிச் செடிக்கு வேலி தேவையில்லை, சுள்ளிக் குச்சிக்கு கோடாரி தேவையில்லை
» தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்
» சாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்?
» பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்சரிக்கை பதிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|