புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
Page 2 of 10 •
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
First topic message reminder :
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
தூசு..
கண்ணைக் கசக்க
அருகில் வந்து இமை பிரித்து
ஊதினான்..
இப்போ பரவாயில்லை..
விலகி வெளிறி சிரித்தாள்..
கைகளில் படபடத்தன
விவாகரத்துக் காகிதங்கள்..
மறுபடி எப்போ..
நா ரெண்டு நாளில்
சிங்கப்பூர் போறேன்..
கொஞ்ச நாள் பழசை மறந்து..
புது வேலை..புது நாடு..
நீ இங்கு தானே..
விதியிருந்தால் பார்க்கலாம்..
கையசைத்துச் சென்றபிறகு
தூசில்லாமலே
மறுபடி கலங்கின..
கண்ணைக் கசக்க
அருகில் வந்து இமை பிரித்து
ஊதினான்..
இப்போ பரவாயில்லை..
விலகி வெளிறி சிரித்தாள்..
கைகளில் படபடத்தன
விவாகரத்துக் காகிதங்கள்..
மறுபடி எப்போ..
நா ரெண்டு நாளில்
சிங்கப்பூர் போறேன்..
கொஞ்ச நாள் பழசை மறந்து..
புது வேலை..புது நாடு..
நீ இங்கு தானே..
விதியிருந்தால் பார்க்கலாம்..
கையசைத்துச் சென்றபிறகு
தூசில்லாமலே
மறுபடி கலங்கின..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
பொழுதுகள் இன்பமாய்த் தான் கழிந்தன..
மன்னி நீட்டி முழக்கிச் சொன்ன
ஊர்வம்பு..
“பக்கத்து வீட்டு சித்ரா லவ்மேரேஜ் தெரியுமா..
கோடி வீட்டு கோமு மாமியோட
கடைசிப் பையன் இஞ்சினியரிங்க் சேர்ந்துருக்கான்
எதிர் வீட்டுல லொக் லொக்னு
இருமுவாரே சுருட்டு மாமா..
அவர் போன டிசம்பர்ல போயாச்சு..
அது சரி..
எக்ஸர்ஸைஸ் பண்றயோன்னோ..
நானும் மூணாவது வீட்டு கீதாவும்
காலைல வாக் போறோம் தெரியுமில்ல..”
தெரிந்த சில நண்பர்கள்,
சொந்தங்கள் எல்லாம்
கொஞ்சம் தொப்பை, கொஞ்சம் காதோர நரையுடன்...
சில சின்னப் பெண்கள் எல்லாம்
நெடுநெடுவென வளர்ந்து நின்று
புன்சிரித்துப் போயின..
அண்ணா வழக்கம் போல்
எவ்வளவு பேங்க் பேலன்ஸ்
எங்கெங்கே இன்வெஸ்ட் பண்ணியிருக்கே
திருநகர்ல ஒரு வீடு வர்றது பார்க்கட்டா..
என பேச்சுக்கள் ஆலோசனைகள்..
இவளது வீட்டிற்கே சென்று
அரட்டை அடித்து, பர்மிஷன் வாங்கி
சினிமா கோவில் என
சுற்றியாகி விட்ட்து..
எல்லாம் முடிந்து
கிளம்பும் போது
விமான நிலையத்தில்
இவளது கண்ணோர நீர்த்துளி;
தொக்கி நிற்கும்
எப்போ கூட்டிட்டுப் போகப்போறே – கேள்வி
கண்ட பிறகு
அது மட்டும் நினைவில்..
மன்னி நீட்டி முழக்கிச் சொன்ன
ஊர்வம்பு..
“பக்கத்து வீட்டு சித்ரா லவ்மேரேஜ் தெரியுமா..
கோடி வீட்டு கோமு மாமியோட
கடைசிப் பையன் இஞ்சினியரிங்க் சேர்ந்துருக்கான்
எதிர் வீட்டுல லொக் லொக்னு
இருமுவாரே சுருட்டு மாமா..
அவர் போன டிசம்பர்ல போயாச்சு..
அது சரி..
எக்ஸர்ஸைஸ் பண்றயோன்னோ..
நானும் மூணாவது வீட்டு கீதாவும்
காலைல வாக் போறோம் தெரியுமில்ல..”
தெரிந்த சில நண்பர்கள்,
சொந்தங்கள் எல்லாம்
கொஞ்சம் தொப்பை, கொஞ்சம் காதோர நரையுடன்...
சில சின்னப் பெண்கள் எல்லாம்
நெடுநெடுவென வளர்ந்து நின்று
புன்சிரித்துப் போயின..
அண்ணா வழக்கம் போல்
எவ்வளவு பேங்க் பேலன்ஸ்
எங்கெங்கே இன்வெஸ்ட் பண்ணியிருக்கே
திருநகர்ல ஒரு வீடு வர்றது பார்க்கட்டா..
என பேச்சுக்கள் ஆலோசனைகள்..
இவளது வீட்டிற்கே சென்று
அரட்டை அடித்து, பர்மிஷன் வாங்கி
சினிமா கோவில் என
சுற்றியாகி விட்ட்து..
எல்லாம் முடிந்து
கிளம்பும் போது
விமான நிலையத்தில்
இவளது கண்ணோர நீர்த்துளி;
தொக்கி நிற்கும்
எப்போ கூட்டிட்டுப் போகப்போறே – கேள்வி
கண்ட பிறகு
அது மட்டும் நினைவில்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
பார்த்ததும்
கொஞ்சத் தான் தோன்றீயது..
கொழுகொழு கன்னமும்..
திருஷ்டிப் பொட்டும்,
துறுதுறு கண்களும்
அலைபாயும் முடிக்கற்றையும்...
இருகை நீட்டி
வா என அழைத்தால்
முகம் திருப்பிக் கொண்ட்து..
வைத்திருந்த சுரிதார் இளம்பெண் சிரித்து
“அண்ணா கிட்ட போடா’
”இது....”
“என் அக்காவின் குழந்தை!”
மனதுக்குள் ஏனோ நிம்மதி பரவ
இப்பொழுதும்
கொஞ்சத்தான் தோன்றியது....!
கொஞ்சத் தான் தோன்றீயது..
கொழுகொழு கன்னமும்..
திருஷ்டிப் பொட்டும்,
துறுதுறு கண்களும்
அலைபாயும் முடிக்கற்றையும்...
இருகை நீட்டி
வா என அழைத்தால்
முகம் திருப்பிக் கொண்ட்து..
வைத்திருந்த சுரிதார் இளம்பெண் சிரித்து
“அண்ணா கிட்ட போடா’
”இது....”
“என் அக்காவின் குழந்தை!”
மனதுக்குள் ஏனோ நிம்மதி பரவ
இப்பொழுதும்
கொஞ்சத்தான் தோன்றியது....!
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
தூரம் அதிகமில்லை...
அந்தப் பக்க சாலையில் தான் நிற்கிறாள்..
கொஞ்சம் இளைத்திருக்கிறாள்..
முகம் வாடியிருக்கிறது...
துள்ளூம் கண்கள் சோர்வாய்..ஏக்கமாய்..
எப்படி இருக்கிறாள்
புதுவாழ்க்கை எப்படி...
கேட்டு விடலாமா..
ஆமாம் போய்க் கேள்... – மனது..
உனக்கு அறிவிருக்கிறதா...
வெட்டிய நகம்போல..
காலிச் சுண்டல் பொட்டலத்தைப் போல..
அலட்சியமாய் உன்னை....
.போகாதே –புத்தி..
என்ன செய்யலாம்
கொஞ்சம் புகைவிட..
போய்ப்பார்க்கிறேனே..
உனக்கென்ன தெரியும் என் நேசம் பற்றி..
என் மனதுக்குத் தான் தெரியும்..
அறிவு கெட்ட்வனே போகாதே...
ஒருவழியாய் வாதம் செய்து
குறுக்கே வாகனங்கள் செல்லக்
காத்திருந்து
கடக்க முற்பட்டால்..
எங்கிருந்தோ வந்த
மூன்று சக்கர வாகனத்தில்
ஏறிச் சென்றாள் அவள்....
அந்தப் பக்க சாலையில் தான் நிற்கிறாள்..
கொஞ்சம் இளைத்திருக்கிறாள்..
முகம் வாடியிருக்கிறது...
துள்ளூம் கண்கள் சோர்வாய்..ஏக்கமாய்..
எப்படி இருக்கிறாள்
புதுவாழ்க்கை எப்படி...
கேட்டு விடலாமா..
ஆமாம் போய்க் கேள்... – மனது..
உனக்கு அறிவிருக்கிறதா...
வெட்டிய நகம்போல..
காலிச் சுண்டல் பொட்டலத்தைப் போல..
அலட்சியமாய் உன்னை....
.போகாதே –புத்தி..
என்ன செய்யலாம்
கொஞ்சம் புகைவிட..
போய்ப்பார்க்கிறேனே..
உனக்கென்ன தெரியும் என் நேசம் பற்றி..
என் மனதுக்குத் தான் தெரியும்..
அறிவு கெட்ட்வனே போகாதே...
ஒருவழியாய் வாதம் செய்து
குறுக்கே வாகனங்கள் செல்லக்
காத்திருந்து
கடக்க முற்பட்டால்..
எங்கிருந்தோ வந்த
மூன்று சக்கர வாகனத்தில்
ஏறிச் சென்றாள் அவள்....
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
”கடலைப்
பல இடங்களில் பார்த்திருக்கிறேன்...
ரசித்திருக்கிறேன்..
கோவளம் கடற்கரையில்
பகற்பொழுதில்
பருவப் பெண்ணைப் போல
சற்று அமைதியாய் இருக்கும் அலைகள்.....
திருச்செந்தூரில்
இரவுப் பொழுதில்
கருநீல நிறத்தில்
கோபம் கொண்ட பெண்ணாய்ச் சீறும்..
ஃப்யுஜைராவில் கொஞ்சம்
அடர்நீலத்தில்
கரையருகில் நின்றால்.
என்னைக் கொஞ்சேன் என்பதுபோல்அலைகள்
மென்மையாய்த் தொட்டுச் செல்லும்..
மஸ்கட்டில் காந்தாப் கடற்கரையில்
வெளிர்நீலத்தில் சிரிக்கும்..
அங்கேயே பாரல் ஹச்முக் என்ற இட்த்தில்
கடலைப் பார்த்தால்
வெண்மை மணலில்
பல நீலங்கள் ஒன்று கூடிப்
பரவசப் படுத்தும்..
அரை நிலா கடற்கரை சென்ற போது
அங்கு உள்ள் கடலும்
மெல்லக் குளிரவைக்கும் காற்றும்
இப்போது நினைத்தாலும்
சிலிர்க்கிற்து...
பார்த்துச் சலிக்காத விஷயங்கள்
உலகத்தில் இரண்டு உண்டு
ஒன்று நீ..மற்ற்து கடல்...
கடலை விட ஆழமான ஒன்றை
இன்று கண்டேன்...”
“அச்ச்ச்சோ...
என் கண்கள் எனப்போகிறாயா..:”
சிரித்தாள்
”கடலைப் பற்றி நீ சொன்னதை விட
நீ போடும் கடலை
எனக்குப் பிடித்திருக்கிறது..
ஆளை விடு சாமி..”
கை பிடித்து நிறுத்தினேன்..
“நான் சொன்னது
எப்பொழுதும்
சிரித்து மழுப்பி
பதிலேதும் சொல்லாமல்
நழுவிச் செல்லும்
உன் மனம்”
*****
பல இடங்களில் பார்த்திருக்கிறேன்...
ரசித்திருக்கிறேன்..
கோவளம் கடற்கரையில்
பகற்பொழுதில்
பருவப் பெண்ணைப் போல
சற்று அமைதியாய் இருக்கும் அலைகள்.....
திருச்செந்தூரில்
இரவுப் பொழுதில்
கருநீல நிறத்தில்
கோபம் கொண்ட பெண்ணாய்ச் சீறும்..
ஃப்யுஜைராவில் கொஞ்சம்
அடர்நீலத்தில்
கரையருகில் நின்றால்.
என்னைக் கொஞ்சேன் என்பதுபோல்அலைகள்
மென்மையாய்த் தொட்டுச் செல்லும்..
மஸ்கட்டில் காந்தாப் கடற்கரையில்
வெளிர்நீலத்தில் சிரிக்கும்..
அங்கேயே பாரல் ஹச்முக் என்ற இட்த்தில்
கடலைப் பார்த்தால்
வெண்மை மணலில்
பல நீலங்கள் ஒன்று கூடிப்
பரவசப் படுத்தும்..
அரை நிலா கடற்கரை சென்ற போது
அங்கு உள்ள் கடலும்
மெல்லக் குளிரவைக்கும் காற்றும்
இப்போது நினைத்தாலும்
சிலிர்க்கிற்து...
பார்த்துச் சலிக்காத விஷயங்கள்
உலகத்தில் இரண்டு உண்டு
ஒன்று நீ..மற்ற்து கடல்...
கடலை விட ஆழமான ஒன்றை
இன்று கண்டேன்...”
“அச்ச்ச்சோ...
என் கண்கள் எனப்போகிறாயா..:”
சிரித்தாள்
”கடலைப் பற்றி நீ சொன்னதை விட
நீ போடும் கடலை
எனக்குப் பிடித்திருக்கிறது..
ஆளை விடு சாமி..”
கை பிடித்து நிறுத்தினேன்..
“நான் சொன்னது
எப்பொழுதும்
சிரித்து மழுப்பி
பதிலேதும் சொல்லாமல்
நழுவிச் செல்லும்
உன் மனம்”
*****
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஊற்றோ;
அருவியோ.
காட்டாற்று வெள்ளமோ;
சூழலைப் பொறுத்துப்
பொங்கிடும் கவிதை..
அருவியோ.
காட்டாற்று வெள்ளமோ;
சூழலைப் பொறுத்துப்
பொங்கிடும் கவிதை..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
..தெரியும்ப்பா..
பாத்துப் படிக்கிறேன்..
புத்தகத்தை வாங்கிக்
குட்டிப் பையன்
பாசுரம் படிக்கையில்
சற்றே தவறாகி விட..
ஒழுங்கா சரியாப் படி
அப்பா கொஞ்சம் கோபமாய்க் கிள்ள
பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த
விக்ரகத்துக்கு வலித்தது......!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
சின்னக் கண்ணன் wrote:ஒன்றிலே அரையைக் கொடுத்து..
..தெரியும்ப்பா..
பாத்துப் படிக்கிறேன்..
புத்தகத்தை வாங்கிக்
குட்டிப் பையன்
பாசுரம் படிக்கையில்
சற்றே தவறாகி விட..
ஒழுங்கா சரியாப் படி
அப்பா கொஞ்சம் கோபமாய்க் கிள்ள
பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த
விக்ரகத்துக்கு வலித்தது......!
நல்லா இருக்க்கு தொடருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நன்றி ஜாஹிர்தாபானு அவர்களுக்கு..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
உடனே கிளம்பு...
சமயங்களில் குஷி கிளம்பும் அப்பாவுக்கு..
மீனாட்சி அம்மன் கோவிலோ..
டவுன் ஹால் ரோடு ஷாப்பிங்கோ...
ஆவணி மூல வீதி நகைக் கடையோ..
அதுவும் சினிமா என்றால்..
ஞாயிறு மாலை நாலே முக்காலுக்குச் சொல்வார்..
அம்மா அசர மாட்டாள்..
மெல்ல முணுமுணுத்து
என்னை ரெடிபண்ணச் சொல்லி
அக்கா,தங்கைகளை டிரஸ்மாத்தச் சொல்லி
தானும் புடவை மாற்றி
ஆடி அசைந்து கிளம்பினால்
வெளியில்
ரிக்*ஷா முருகன் தயாராய் இருப்பான்..
லெதர்சீட்டில் அக்கா அம்மா உட்கார
எதிரில் நானும் தங்கையும் அமர
சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை
வழியாக ஊர்கோலம்கிளம்பி
சிந்தாமணிதியேட்டரை அடையும்....
பாரேன் கூட்ட்த்தை
ஞாயித்துக் கெளமை ஈவ்னிங்க் ஷோ
எம்ஜியார் படம்மா எங்கே கிடைக்கும் டிக்கட்
நாங்கள் முணுமுணுத்து நிற்க
முன்னால் சைக்கிளில் வந்திருக்கும் அப்பா
மேனேஜரிடம் பேசி
டிக்கட் எடுத்து வைத்திருப்பார்..
உள்ளே சென்று படம் பார்த்து
திரும்பினால் மறுபடி ரிக்*ஷா
மறுபடி ஊர்வலம்..
இழுத்துப் போத்திக்கோ என்ற்படி
பின்னால் சைக்கிளில் அப்பா...
பாட்டு நல்லா இருந்துச்சு.. அக்கா சொல்வாள்
அம்மா..ம்ம் அதே கதை தான்..
ஃபைட்சூப்பர்டா ...தங்கை..
போடி என்ன நடிக்கிறார் என்பேன்
சிவாஜிபிரியனான நான்..
ம்ம்.. அது அந்தக் காலம்..
இன்றோ..
வெளியில் செல்லத் தேவையில்லை
தொலைக்காட்சி,குறுந்தகடு,
நீள் தொலைக்காட்சித் தொடர் என..
அப்படியே கிளம்பலாம் என்றாலும்
பையன் முன்பதிவுசெய்து..
அப்பா.. நீயும் அம்மாவும் தமிழ் போ..
7.40க்கு காட்சி...
நானும் தங்கையும்
ஹிந்தி 6.50க்குக்காட்சி..
நாங்க படம் முடிச்சு
வெய்ட் பண்றோம்..
பின் காரில் செல்லலாம்..
போனவாரமே பண்ணிட்டேன்.. என்கிறான்..
**
காலங்கள் மாறும் போது..
காட்சிகளும் மாறுகின்றன..
காட்சி நேரங்களும் தான்...
********
சமயங்களில் குஷி கிளம்பும் அப்பாவுக்கு..
மீனாட்சி அம்மன் கோவிலோ..
டவுன் ஹால் ரோடு ஷாப்பிங்கோ...
ஆவணி மூல வீதி நகைக் கடையோ..
அதுவும் சினிமா என்றால்..
ஞாயிறு மாலை நாலே முக்காலுக்குச் சொல்வார்..
அம்மா அசர மாட்டாள்..
மெல்ல முணுமுணுத்து
என்னை ரெடிபண்ணச் சொல்லி
அக்கா,தங்கைகளை டிரஸ்மாத்தச் சொல்லி
தானும் புடவை மாற்றி
ஆடி அசைந்து கிளம்பினால்
வெளியில்
ரிக்*ஷா முருகன் தயாராய் இருப்பான்..
லெதர்சீட்டில் அக்கா அம்மா உட்கார
எதிரில் நானும் தங்கையும் அமர
சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை
வழியாக ஊர்கோலம்கிளம்பி
சிந்தாமணிதியேட்டரை அடையும்....
பாரேன் கூட்ட்த்தை
ஞாயித்துக் கெளமை ஈவ்னிங்க் ஷோ
எம்ஜியார் படம்மா எங்கே கிடைக்கும் டிக்கட்
நாங்கள் முணுமுணுத்து நிற்க
முன்னால் சைக்கிளில் வந்திருக்கும் அப்பா
மேனேஜரிடம் பேசி
டிக்கட் எடுத்து வைத்திருப்பார்..
உள்ளே சென்று படம் பார்த்து
திரும்பினால் மறுபடி ரிக்*ஷா
மறுபடி ஊர்வலம்..
இழுத்துப் போத்திக்கோ என்ற்படி
பின்னால் சைக்கிளில் அப்பா...
பாட்டு நல்லா இருந்துச்சு.. அக்கா சொல்வாள்
அம்மா..ம்ம் அதே கதை தான்..
ஃபைட்சூப்பர்டா ...தங்கை..
போடி என்ன நடிக்கிறார் என்பேன்
சிவாஜிபிரியனான நான்..
ம்ம்.. அது அந்தக் காலம்..
இன்றோ..
வெளியில் செல்லத் தேவையில்லை
தொலைக்காட்சி,குறுந்தகடு,
நீள் தொலைக்காட்சித் தொடர் என..
அப்படியே கிளம்பலாம் என்றாலும்
பையன் முன்பதிவுசெய்து..
அப்பா.. நீயும் அம்மாவும் தமிழ் போ..
7.40க்கு காட்சி...
நானும் தங்கையும்
ஹிந்தி 6.50க்குக்காட்சி..
நாங்க படம் முடிச்சு
வெய்ட் பண்றோம்..
பின் காரில் செல்லலாம்..
போனவாரமே பண்ணிட்டேன்.. என்கிறான்..
**
காலங்கள் மாறும் போது..
காட்சிகளும் மாறுகின்றன..
காட்சி நேரங்களும் தான்...
********
- Sponsored content
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 10
|
|