புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
Page 1 of 10 •
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
கவலையின் நிழல்படிந்தமுகம்....
விழியோரம் காய்ந்த கறை...
எதிர்பிளாட்பாரத்தின் ரயிலில்
ஜன்னலோரத்தில் அவள்...
காரணங்கள் அணிவகுக்க...
ப்ரீட்சையில் தேறவில்லையா..
ம்ம்..அவ்வளவு சின்னவயதில்லை...
காதலா..
த்ந்தை ஏதாவது சொன்னாரா...
கணவன் புரிந்து கொள்ளவில்லையா..
கடனட்டை பிரச்னையா...
உடல் முடியவில்லையா..
ப்ளாட்பாரத்தின் சத்தங்களை மீறிய
சலனமில்லாத பார்வை ஏன்..
கண்மை கரைந்த்தால் அழகாய்த் தெரிகிறாளா..
பொட்டு கருநீலமா கருப்பா...
நீலம் மஞசள் கலந்த சுரிதார் அழகுதான் இல்லை...
சற்றே கலைந்த கேசம் கூட அழகாக....
தட்தட்த்து என் ரயில் வந்து
அவளை மறைக்க
அனைத்தும் மறந்து அருகில் கேட்டேன்
எஸ்-3 எங்கே நிற்கும் என..
விழியோரம் காய்ந்த கறை...
எதிர்பிளாட்பாரத்தின் ரயிலில்
ஜன்னலோரத்தில் அவள்...
காரணங்கள் அணிவகுக்க...
ப்ரீட்சையில் தேறவில்லையா..
ம்ம்..அவ்வளவு சின்னவயதில்லை...
காதலா..
த்ந்தை ஏதாவது சொன்னாரா...
கணவன் புரிந்து கொள்ளவில்லையா..
கடனட்டை பிரச்னையா...
உடல் முடியவில்லையா..
ப்ளாட்பாரத்தின் சத்தங்களை மீறிய
சலனமில்லாத பார்வை ஏன்..
கண்மை கரைந்த்தால் அழகாய்த் தெரிகிறாளா..
பொட்டு கருநீலமா கருப்பா...
நீலம் மஞசள் கலந்த சுரிதார் அழகுதான் இல்லை...
சற்றே கலைந்த கேசம் கூட அழகாக....
தட்தட்த்து என் ரயில் வந்து
அவளை மறைக்க
அனைத்தும் மறந்து அருகில் கேட்டேன்
எஸ்-3 எங்கே நிற்கும் என..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
வேண்டினேன்
முறுவலித்து நின்றிருந்த
குட்டிக் கிருஷ்ணனை..
மனைவி, மகள்,
பழைய காதலி,
அலுவலகப் பதவி உயர்வு,
தொலைக்காட்சித் தொடர் கதானாயகி,
இந்திய அணியின் விளையாட்டு...
மற்றும் மற்றும்..
எல்லாருக்காகவும், எல்லாவற்றிற்கும்..
கண்மூடி.. மனமுருகி..
கண் திறந்ததில்
இதழ் விரிந்து
சிரிப்பு பூத்திருந்தது..
முறுவலித்து நின்றிருந்த
குட்டிக் கிருஷ்ணனை..
மனைவி, மகள்,
பழைய காதலி,
அலுவலகப் பதவி உயர்வு,
தொலைக்காட்சித் தொடர் கதானாயகி,
இந்திய அணியின் விளையாட்டு...
மற்றும் மற்றும்..
எல்லாருக்காகவும், எல்லாவற்றிற்கும்..
கண்மூடி.. மனமுருகி..
கண் திறந்ததில்
இதழ் விரிந்து
சிரிப்பு பூத்திருந்தது..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
"மகிழ்ச்சிக்கும் கண்ணீர் வரும்..
முதன் முதலாய்ப் பள்ளியில்
பரிசுக் கோப்பை பெற்ற போது...
குடும்பத்தில் முதல் பட்டதாரி என
அப்பா பாராட்டிய போது....
முதல் சம்பளத்தை
அம்மாவிடம் கொடுத்த போது...
முதன் முதலில் நீ காதலைச் சொல்லி
அருகினில் இழுத்த பொழுது....”
“சரி, கல்யாணம் ஆகி சிலமாதம் முடிந்தும் விட்டதே..
இப்ப ஏன்’
‘போடா..சரியான மக்கு நீ...”
முதன் முதலாய்ப் பள்ளியில்
பரிசுக் கோப்பை பெற்ற போது...
குடும்பத்தில் முதல் பட்டதாரி என
அப்பா பாராட்டிய போது....
முதல் சம்பளத்தை
அம்மாவிடம் கொடுத்த போது...
முதன் முதலில் நீ காதலைச் சொல்லி
அருகினில் இழுத்த பொழுது....”
“சரி, கல்யாணம் ஆகி சிலமாதம் முடிந்தும் விட்டதே..
இப்ப ஏன்’
‘போடா..சரியான மக்கு நீ...”
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
”தேய் சுருக்கங்களின் மீது
காலரில் தண்ணீர் தெளி..
தோளிலிருந்து கைப்பக்கம் வரை உதறி வை
மறுபடியும் இன்னும் அழுத்தமாக..
அந்தக் கோட்டின் மேலேயே..
இப்போது காற்சட்டை..
ஒன்றன் பின் ஒன்றாக வைத்து
ஒரே கோட்டில் தேய்...”
என அதட்டி உருட்டி
அப்பா சொல்லித் தந்தது
இன்றும்
மடிப்புக் கலையாமல் உடுத்தி
டை அணிந்து செல்கையில்
மதிப்பும் மரியாதையும் தருகிறது..
சொன்னவர் மட்டும் காற்றில்....
காலரில் தண்ணீர் தெளி..
தோளிலிருந்து கைப்பக்கம் வரை உதறி வை
மறுபடியும் இன்னும் அழுத்தமாக..
அந்தக் கோட்டின் மேலேயே..
இப்போது காற்சட்டை..
ஒன்றன் பின் ஒன்றாக வைத்து
ஒரே கோட்டில் தேய்...”
என அதட்டி உருட்டி
அப்பா சொல்லித் தந்தது
இன்றும்
மடிப்புக் கலையாமல் உடுத்தி
டை அணிந்து செல்கையில்
மதிப்பும் மரியாதையும் தருகிறது..
சொன்னவர் மட்டும் காற்றில்....
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
இதனை இதனால் இவன் முடிக்கும்
என்று ஆராய்ந்து
அதனை அவன் கண் விடாமல்
வேலையை இழுத்து குற்றம் சொன்னால்
நல்ல மேலதிகாரி எனக்
கிடைக்கும் பாராட்டு
என்று ஆராய்ந்து
அதனை அவன் கண் விடாமல்
வேலையை இழுத்து குற்றம் சொன்னால்
நல்ல மேலதிகாரி எனக்
கிடைக்கும் பாராட்டு
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
*****
”பெண்ணை அழைச்சுண்டு வாங்கோ....”
பெண் வந்தாள்
முக அலங்கார நிபுண்ர்
மென்மையாய் தொட்டு விட்டிருந்த
கன்னத்துடனும்
கண்களில் மை சற்றே
கொஞ்சம் ஓரத்தில் படர்ந்திருக்க
கழுத்தில் மாலை,
பூச்சூடிய கூந்தல்,
பட்டுப் புடவை, சரசரக்க..
.
‘ரத்தியாட்டம் இருக்கே போ’
என திருஷ்டி கழித்தது எந்த மாமி..?
மாலை ரொம்ப கனக்கிறதே..
பின்னால் பின்னலில்
பூவா நாரா ஏதோ இழுக்கிறது..
ஏற்கெனவே வேகுது
இதில வீடியோக்காரனோட விளக்கு வேற...
தம்பிக்கடங்காரன்
சிரிச்சபடி இருக்காங்கறான்..
இவனுக்கு ஆகிறப்ப பார்க்கலாம்..
ஆமா இவன் எங்க நடக்கப் போறான்...
இந்த மண்டபத்தில ஏன்
மாடில்ல பொண்ணோட அறை வச்சுருக்காங்க..
ஊர்வலமாட்டமா
நடக்க வேண்டியிருக்கு..
கொஞ்சம் சிரிக்க வேற செய்யணுமாம்..
சிரிச்சபடியே வெச்சிருந்தா
உதடு அப்படியே நீளமாயிடுத்துன்னா...
வாத்யார் தேவலோகத்துக் காரரோ
கொஞ்சம் புகை ஜாஸ்தி இல்லை...
இவன் அம்மா என்ன
இப்பவே நா சிரிச்சதுக்கு
பதிலுக்கு சிரிக்கலை...
இவன் என்ன...
போட்டோல்லயும் பேண்ட் ஷர்ட்லயும்
ஜம்னு இருந்தான்..
இப்ப என்னடான்னா
பேர்பாடில்ல
‘ஓங்கி உலகளந்த
உத்தமர் பேர்பாடி”ன்னு
பாடற்வாளாட்டமா
மினி தொப்பையோட இருக்கான்..
ம்ம் எல்லாம் ஆகட்டும்..
பட்டினி போடலாம்..!
ந்ல்லவேளை
அப்பா அளவுக்கு இல்லை...
வாத்யார் ஸ்வாமிகளே
சீக்கிரம் தாலிகட்டச் சொல்லும் ஓய்!!
கொஞ்சம் கஷ்டமா
அப்பா மடில்ல ஒக்காந்துண்டிருக்கேன்”
கெட்டிமேளம் ஒலிக்க
கிடுகிடுவெனக் கழுத்தில்
மங்கல நாண் ஏறியதும்
உடலுள் படர்ந்தது
ஒருவித நிம்மதி.....
******
”பெண்ணை அழைச்சுண்டு வாங்கோ....”
பெண் வந்தாள்
முக அலங்கார நிபுண்ர்
மென்மையாய் தொட்டு விட்டிருந்த
கன்னத்துடனும்
கண்களில் மை சற்றே
கொஞ்சம் ஓரத்தில் படர்ந்திருக்க
கழுத்தில் மாலை,
பூச்சூடிய கூந்தல்,
பட்டுப் புடவை, சரசரக்க..
.
‘ரத்தியாட்டம் இருக்கே போ’
என திருஷ்டி கழித்தது எந்த மாமி..?
மாலை ரொம்ப கனக்கிறதே..
பின்னால் பின்னலில்
பூவா நாரா ஏதோ இழுக்கிறது..
ஏற்கெனவே வேகுது
இதில வீடியோக்காரனோட விளக்கு வேற...
தம்பிக்கடங்காரன்
சிரிச்சபடி இருக்காங்கறான்..
இவனுக்கு ஆகிறப்ப பார்க்கலாம்..
ஆமா இவன் எங்க நடக்கப் போறான்...
இந்த மண்டபத்தில ஏன்
மாடில்ல பொண்ணோட அறை வச்சுருக்காங்க..
ஊர்வலமாட்டமா
நடக்க வேண்டியிருக்கு..
கொஞ்சம் சிரிக்க வேற செய்யணுமாம்..
சிரிச்சபடியே வெச்சிருந்தா
உதடு அப்படியே நீளமாயிடுத்துன்னா...
வாத்யார் தேவலோகத்துக் காரரோ
கொஞ்சம் புகை ஜாஸ்தி இல்லை...
இவன் அம்மா என்ன
இப்பவே நா சிரிச்சதுக்கு
பதிலுக்கு சிரிக்கலை...
இவன் என்ன...
போட்டோல்லயும் பேண்ட் ஷர்ட்லயும்
ஜம்னு இருந்தான்..
இப்ப என்னடான்னா
பேர்பாடில்ல
‘ஓங்கி உலகளந்த
உத்தமர் பேர்பாடி”ன்னு
பாடற்வாளாட்டமா
மினி தொப்பையோட இருக்கான்..
ம்ம் எல்லாம் ஆகட்டும்..
பட்டினி போடலாம்..!
ந்ல்லவேளை
அப்பா அளவுக்கு இல்லை...
வாத்யார் ஸ்வாமிகளே
சீக்கிரம் தாலிகட்டச் சொல்லும் ஓய்!!
கொஞ்சம் கஷ்டமா
அப்பா மடில்ல ஒக்காந்துண்டிருக்கேன்”
கெட்டிமேளம் ஒலிக்க
கிடுகிடுவெனக் கழுத்தில்
மங்கல நாண் ஏறியதும்
உடலுள் படர்ந்தது
ஒருவித நிம்மதி.....
******
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
உனக்குத் தான்
என்றிவளை
என்னிடம் தள்ளிவிட்டு விட்டார்கள்..
அல்லது
நான் விழுந்து விட்டேனா..
இந்த
எண்பது கிலோ தாஜ்மஹால்
எனக்கே எனக்கா..
கண்மை கரைந்திருப்பதும்
அவளுக்கு அழகு..
ஆனால் எனக்குமா..
இட்ட்து அவள் அம்மா தான்..
அப்புறம் கவனிக்க வேண்டும்..
கையை இறுக்கமாகப் பிடி என
கண்ணால் ஜாடைகாட்டுகிறார்
அக்காவின் கணவர்..
அவருக்குப்
பழி வாங்குவதாக ஒரு நினைப்பு...
ம்ம்
திருப்பிச் சொல்லுங்கோ
என்கிறார் வாத்யார் ஸ்வாமிகள்..
வாயில் நுழைவது போல் சொல்லுங்கோ
எனச்
சொல்லத் தோன்றுகிறது..
ஆனால் முடியவில்லை..
ஒருவழியாய்
வாகாய்
அந்தப் பளிங்குக் கழுத்தில்..
ம்,ம்ம் வேறு உவமை
யோசிக்க வரவில்லை...
கட்டியாயிற்று...
அத்திம்பேர், அக்கா,
தெரிந்தவர் தெரியாதவர்
எல்லாம்
வாழ்த்துக்கள் என்றபோது
கண்ணோரம் ஈரம் வந்த்தே
அது புகையாலா..அல்லது...!
***
****
என்றிவளை
என்னிடம் தள்ளிவிட்டு விட்டார்கள்..
அல்லது
நான் விழுந்து விட்டேனா..
இந்த
எண்பது கிலோ தாஜ்மஹால்
எனக்கே எனக்கா..
கண்மை கரைந்திருப்பதும்
அவளுக்கு அழகு..
ஆனால் எனக்குமா..
இட்ட்து அவள் அம்மா தான்..
அப்புறம் கவனிக்க வேண்டும்..
கையை இறுக்கமாகப் பிடி என
கண்ணால் ஜாடைகாட்டுகிறார்
அக்காவின் கணவர்..
அவருக்குப்
பழி வாங்குவதாக ஒரு நினைப்பு...
ம்ம்
திருப்பிச் சொல்லுங்கோ
என்கிறார் வாத்யார் ஸ்வாமிகள்..
வாயில் நுழைவது போல் சொல்லுங்கோ
எனச்
சொல்லத் தோன்றுகிறது..
ஆனால் முடியவில்லை..
ஒருவழியாய்
வாகாய்
அந்தப் பளிங்குக் கழுத்தில்..
ம்,ம்ம் வேறு உவமை
யோசிக்க வரவில்லை...
கட்டியாயிற்று...
அத்திம்பேர், அக்கா,
தெரிந்தவர் தெரியாதவர்
எல்லாம்
வாழ்த்துக்கள் என்றபோது
கண்ணோரம் ஈரம் வந்த்தே
அது புகையாலா..அல்லது...!
***
****
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நீ
என்ன நினைத்துக் கொண்டு
என்னை
இப்படிப் படுத்துகிறாய்.....
**
சரீஈ....
நான் தான் இடம் கொடுத்தேன்
காரணம் நான் மட்டும் இல்லை..
அதெல்லாம் உனக்குப் புரியாது...
அதற்காக என்னைத்
தலைசுற்ற வைக்க வேண்டுமா...
***
எனக்கு
உருளைக்கிழங்கு கறி
காரசாரமாய்
சாப்பிடப் பிடிக்கும்..
உனக்குப் பிடிக்கவில்லை என்றால்
போயேன்..
ஏன் வெளித்தள்ளுகிறாய்...
**
எனக்கு
சத்தமான இசையுடன்
ஆடவும் பிடிக்கும்..
ம்ம் நன்றாகவும் ஆடுவேன்...
சத்தமாக்க் கேட்க்க் கூடாதாம்
ஆட்வும் கூடாதாம்
அம்மா சொல்கிறாள்..
எல்லாம் உன்னால் தான்...
**
நல்ல விஷயம் தான்
படிக்கணுமாம்....
நல்ல விஷயம் தான்
கேட்கணுமாம்..
இவர் சொல்கிறார்....
இவரே ஒரு
கெட்ட விஷயம்...!
**
போரடித்தால்
பேசாமல்
ராமா ராமா என்று
சொல்லிண்டு தூங்கு...
நடுராத்திரியில் உதைக்காதே..
எனக்குப் பிடிக்கவில்லை
சொல்லி விட்டேன்...!
இப்படியே தொடர்ந்தால்
என்ன செய்வேன் தெரியுமா..
வெளியில் வா...
வந்தவுடன் உன்னை...உன்னை...
பயப்படாதே...உதைக்க மாட்டேன்...
கொஞ்சுவேன்...!
***
என்ன நினைத்துக் கொண்டு
என்னை
இப்படிப் படுத்துகிறாய்.....
**
சரீஈ....
நான் தான் இடம் கொடுத்தேன்
காரணம் நான் மட்டும் இல்லை..
அதெல்லாம் உனக்குப் புரியாது...
அதற்காக என்னைத்
தலைசுற்ற வைக்க வேண்டுமா...
***
எனக்கு
உருளைக்கிழங்கு கறி
காரசாரமாய்
சாப்பிடப் பிடிக்கும்..
உனக்குப் பிடிக்கவில்லை என்றால்
போயேன்..
ஏன் வெளித்தள்ளுகிறாய்...
**
எனக்கு
சத்தமான இசையுடன்
ஆடவும் பிடிக்கும்..
ம்ம் நன்றாகவும் ஆடுவேன்...
சத்தமாக்க் கேட்க்க் கூடாதாம்
ஆட்வும் கூடாதாம்
அம்மா சொல்கிறாள்..
எல்லாம் உன்னால் தான்...
**
நல்ல விஷயம் தான்
படிக்கணுமாம்....
நல்ல விஷயம் தான்
கேட்கணுமாம்..
இவர் சொல்கிறார்....
இவரே ஒரு
கெட்ட விஷயம்...!
**
போரடித்தால்
பேசாமல்
ராமா ராமா என்று
சொல்லிண்டு தூங்கு...
நடுராத்திரியில் உதைக்காதே..
எனக்குப் பிடிக்கவில்லை
சொல்லி விட்டேன்...!
இப்படியே தொடர்ந்தால்
என்ன செய்வேன் தெரியுமா..
வெளியில் வா...
வந்தவுடன் உன்னை...உன்னை...
பயப்படாதே...உதைக்க மாட்டேன்...
கொஞ்சுவேன்...!
***
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
மருந்துக்குக் கூட
பொறுப்பிருக்கிறதா பாரேன்
பரீட்சை நேரம்..
இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கறான்
படித்தானோ என்னவோ...
எலக்ட்ரிசிடி பில் கட்டிட்டீங்களா..
ஏன் இப்படி இருமறீங்க
அந்தக் கண்றாவியக்
குறைத்துக் கொள்ளலாமில்ல..
நீ என்னடி இப்படி
தலையை பேன்னு போட்டுக்கிட்ட்ருக்க
வா உட்கார்.. வாரி விடறேன்
பேன் வந்துடப் போவது..
இந்த வேலைக்காரி இன்னும் காணோம்..
கால் வேற நமநமங்குது..
சக்கரை ஜாஸ்தியாய்ருக்குமோ
உங்க அக்காக்கு வேற
போன் போட்டு பேசணும்
நாளாச்சு
மாப்பிள்ளை எப்படி இருக்காரோ..
இவ குளிச்சாளோ என்னவோ..
ஏய் இவனை எழுப்பேன்..
ஞாயித்துக்கிழமைன்னா என்ன
படிக்கலாமே..
**
அம்மாவின் கவலைக்கு
அளவே இல்லை..
எல்லா அம்மாக்களுக்குமே
அப்படித் தான்...
- Sponsored content
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 10
|
|