புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
62 Posts - 34%
i6appar
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 1%
prajai
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
62 Posts - 34%
i6appar
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 1%
prajai
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலிகால அசுரன்


   
   
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Tue Feb 11, 2014 8:36 pm

மது நிஜத்தை நிழல் ஆக்கியது, உயிரை காற்றாக்கியது ,ஆழ்ந்த உறக்கத்தை கூட மரணமாக இருக்குமோ என நினைக்க வைத்து மனைவியை ,பெற்ற பிள்ளைகளை,நட்பை,உறவுகளை,தினந்தோறும் ஈமச்சடங்கை நினைவுக்கு கொண்டு வந்தது,இளம்பெண்களை விதவையாக்கி இரத்த பந்தங்களை உருக வைத்தது,குழந்தைகளை அனாதையாக்கி,திருடர்களாகவும், வன்முறையாளர்களாகவும்,குழ்ந்தை தொழிலாளர்களாகவும் மாற்றியது.நல்ல குணமுள்ள மனிதர்களையும் மதுவின் மயக்கம் பல ஜென்மங்களை எடுக்க வைத்தது, நினைக்கும் போதெல்லாம் பல பிறவிகளை எடுக்க வைத்து அசட்டு தைரியத்தை கொடுத்து, சட்டத்தை மீறிய செய்கைகள் உள்ளிட்ட பல தவறுகளை செய்ய வைத்தது, மேலும் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள்,உயிர் நண்பன் உட்பட யார் பேச்சையும் கேட்க விடாமல் தன் வசப்படுத்தியது,நேற்றுவரை தொட்டு உணர்ந்தவர்களை இன்று காற்றோடு காற்றக்கியது,நினைவை மட்டும் எண்ணி,எண்ணி,வருந்த செய்தது,இயற்க்கை விதிகளுக்கு புறம்பாக மனித குலத்தின் விதியை தீர்மானிக்க வந்த நான்காம் உலக போரே! செல்வந்தர்களையும் பரம ஏழையாக்கும் திறன் பெற்ற மதுவே! தாலிப்பொன்வரை விட்டு வைக்காமல் மதுவிற்காக அடகு வைத்து அமிர்தம் போல் உட்கொள்ள வைத்து, சுவாசிக்கும் காற்றைப்போல் இயல்பான குண வடிவில் போதையை அன்றாட பழக்கமாக்கி,நிகழ்காலத்தை கூட இறந்த காலமாக்கும் வல்லமை படைத்தது பல உயிர்களை பலிவாங்கிகொண்டிருக்கும் மது வடிவில் ஆட்டிபடைக்கும் செயற்கை சுனாமியே! ஒற்றுமையை சீர்குலைத்து, கலகத்தை உண்டாக்கி வரும் கழிவுநீர் மதுவே! சொல்லியதையே திரும்ப திரும்ப சொல்ல வைத்து மக்களை கிளிப்பிளைகளாய் அடிமை சாசனம் எழுத வைத்து நிரந்தர அடிமைகளாய் ஆக்கிய கலி கால சூரனே! சாத்தான் ஓதும் வேதத்தை தாரக மந்திரமாக்கி உலகை அழிக்க புறப்பட்ட பஞ்ச பூத நீர்வடிவ அணுவே! உயிர்கள் இல்லா கிரகத்தில் மட்டுமே வசிக்க முழு தகுதிபெற்ற வேற்று கிரக வாசியே! அரசனையும் ஆண்டியாக்கும் குட்டிசாத்தான் வடிவில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வசியம் செய்யும் சூனியக்கார மதுவே! சாகா வரம் பெற்றவன் போல் உலகை ஆளநினைக்கும் எமனே! உன்னை வதம் செய்யும் நாள் என்றோ! மனித பிறவியின் இயல்பான நற்பண்பை கெடுத்து, மதுவின் போதை எனும் அம்பை ஏவி சந்தேகம் எனும் பெயரில் பல பெண்களின் வாழ்கையை கேள்விக்குறியாக்கி, அப்பெண்களின்,தாய்மார்களின் உயிரை கானல் நீர் ஆக்கி வரும் செயற்கை சீற்றமே! பெண்கள் சாபமே உன்னை விரைவில் சாம்பலாக்கும்,பெண்களின் சாபமே உனக்கு மரண தண்டனையை கொடுக்கும்.
சீக்கிரமே உன் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி அல்ல, உன்னால் உயிர் நீத்த என் மக்களின் ஆத்மா சாந்தியடைய மகிழ்ச்சி அஞ்சலி செலுத்தும் நாள் கண்ணுக்கு எட்டும் தொலைவில் தான் உள்ளது...
மிக விரைவில் மது வடிவிலான கலிகால சூரனை வதம் செய்து,,,முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது எனும் கூற்றை போல் நாம் அனைவரும் முயலாமையை கைவிட்டு முயலும் ஆமையாக உருவெடுத்து, வெள்ளாமையை பெருக்கி, இல்லாமையை ஒழிக்க சத்தியம் பாடுபடுவோம். சாகா வரம் பெற்றவன் போல் நாட்டாமை செய்து கொண்டிருக்கும் மது வடிவில் வந்திருக்கும் கலி கால சூரனை நாட்டை விட்டு அறவே ஒழிப்போம், பிறகு முடிந்தால் உலகை விட்டே ஒழிக்க ஒன்று பட்டு முயற்சி செய்வோம்! நம் எதிர்கால சந்ததியினரை அன்புள்ளவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் மாற்றி நம் இந்தியாவை வல்லரசாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
வாழ்க வையகம், வளர்க ஜனநாயகம்,
டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்
கஜேந்திரன் சிட்லபாக்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 12, 2014 1:00 pm

திரிகளை பார்த்து பதிவிடுங்கள் சதிஸ்குமார், இது சொந்தக்கவிதைகள் திரி சோகம்..................
இதை 'பொது' விற்கு மாற்றுகிறேன்.
.
.
.
மேலும் படிப்பதற்கு வசதியாக பதிவிடுங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக