புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
73 Posts - 47%
heezulia
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
5 Posts - 3%
prajai
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
2 Posts - 1%
jairam
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
2 Posts - 1%
kargan86
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
73 Posts - 35%
mohamed nizamudeen
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
9 Posts - 4%
prajai
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
2 Posts - 1%
jairam
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தியும் வேணும்! காசும் வேணும்!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat 8 Feb 2014 - 22:55

பக்தியும் வேணும்! காசும் வேணும்!

பக்தியும் வேணும்! காசும் வேணும்! Large_142159147
எங்கும் நவீனவசதிகள். சாலை எங்கும் கார்கள் பறக்கின்றன. ஏ.டி.எம். கிளைகளில் பணம் கொட்டுகிறது. செல்போனில் பேசிக் கொண்டே செல்கிறார்கள். நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்வதாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால், மக்களின் மனதில் மட்டும் நேர்மை சிறிதுமில்லை. வாயில் பொய் மட்டுமே வருகிறது. அப்படி என்றால் வாழ்வில் துன்பம் எப்படி நீங்கும்? 
மனிதனுக்கு நாணயம் முக்கியம். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் கற்பு என்கிறது புறநானூறு. நம் அறிவு சலனப்படுவதாக இருக்கக் கூடாது. 
"அறிவிலே தெளிவு வேண்டும்' என்கிறார் பாரதியார். "நாம் சாதிக்கப் பிறந்திருக்கிறோம்' என்கிறார் அப்துல்கலாம். இளைஞராக இருந்த காலத்தில், அவர் வேலை கிடைக்காமல் வருத்தத்தில் இருந்தார். அவருடைய வாடிய முகத்தைக் கண்ட ஞானி ஒருவர், "தோல்வியைத் தோல்வியுறச் செய்' என்று உற்சாகப்படுத்தினார். அந்த ஞானி யார் தெரியுமா...? சுவாமி சிவானந்தர். அக்னிசிறகுகள் என்னும் நூலில் அப்துல்கலாம் இதைக் குறிப்பிடுகிறார். 
"நீ தர்மத்தைக் காத்துக் கொண்டால் தர்மம் உன்னைக் காக்கும்' என்கிறது சாஸ்திரம். ""கையில் ஒரு ஜெபமாலையும், காசும் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்,'' சுவாமி சிவானந்தர். ஏன் தெரியுமா?
சொல்வதாக இருந்தால் கடவுளின் நாமத்தைச் சொல்லவும், இல்லாதவன் கை ஏந்தினால் தர்மம் செய்யவும் தான்.
"இந்த உலகம் கல்லும் முள்ளும் நிறைந்தது தான். ஆனால், அதை நீ மிதிக்க வேண்டியதில்லை. காலைப் பாதுகாக்க செருப்பு அணிந்து கொண்டால் போதும்! மனசாட்சியோடு நீ நடந்து கொள். உலகைக் கண்டு கொள்ளாதே!' என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
""புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என்கிறார் மாணிக்கவாசகர். சிவனைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டால் போதும். இந்தப் பிறவிக்கு பயன் உண்டாகும். உ<டம்பும், உயிரும் இருக்கும் போதே, தெய்வத்தை உணர்ந்து விட்டால் மாணிக்கவாசகர் போல நாமும் அன்பே சிவமாகி விடலாம். அறியாவிட்டால், ஒருநாள், எதற்கும் பயனில்லாமல் சவமாகி விடுவோம்.
நாம் எங்கிருந்து வந்தோம் என்பதும், எங்கு செல்லப் போகிறோம் என்பதும் நமக்குத் தெரியாது. விலாசம் இல்லாத மொட்டைக்கடிதம் போல பிறவிப்பணியில் மாட்டிக் கொண்டு விட்டோம். 
முகவரி தெரிய வேண்டுமானால், தன்னை உணர்ந்து ஞானம் பெற வேண்டும். அந்த ஞானம் தான் நமக்கான முகவரி.
அந்த ஆத்ம ஞானத்தை அருளும், இறைவனின் திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், நமக்கு குறையொன்றுமில்லை. 


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sun 9 Feb 2014 - 18:28

பகிற்வுக்கு மிக்க நன்றி நண்பா!!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக