புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
19 Posts - 49%
heezulia
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
7 Posts - 2%
prajai
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தியும் வேணும்! காசும் வேணும்!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Feb 08, 2014 9:25 pm

பக்தியும் வேணும்! காசும் வேணும்!

பக்தியும் வேணும்! காசும் வேணும்! Large_142159147
எங்கும் நவீனவசதிகள். சாலை எங்கும் கார்கள் பறக்கின்றன. ஏ.டி.எம். கிளைகளில் பணம் கொட்டுகிறது. செல்போனில் பேசிக் கொண்டே செல்கிறார்கள். நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்வதாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால், மக்களின் மனதில் மட்டும் நேர்மை சிறிதுமில்லை. வாயில் பொய் மட்டுமே வருகிறது. அப்படி என்றால் வாழ்வில் துன்பம் எப்படி நீங்கும்? 
மனிதனுக்கு நாணயம் முக்கியம். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் கற்பு என்கிறது புறநானூறு. நம் அறிவு சலனப்படுவதாக இருக்கக் கூடாது. 
"அறிவிலே தெளிவு வேண்டும்' என்கிறார் பாரதியார். "நாம் சாதிக்கப் பிறந்திருக்கிறோம்' என்கிறார் அப்துல்கலாம். இளைஞராக இருந்த காலத்தில், அவர் வேலை கிடைக்காமல் வருத்தத்தில் இருந்தார். அவருடைய வாடிய முகத்தைக் கண்ட ஞானி ஒருவர், "தோல்வியைத் தோல்வியுறச் செய்' என்று உற்சாகப்படுத்தினார். அந்த ஞானி யார் தெரியுமா...? சுவாமி சிவானந்தர். அக்னிசிறகுகள் என்னும் நூலில் அப்துல்கலாம் இதைக் குறிப்பிடுகிறார். 
"நீ தர்மத்தைக் காத்துக் கொண்டால் தர்மம் உன்னைக் காக்கும்' என்கிறது சாஸ்திரம். ""கையில் ஒரு ஜெபமாலையும், காசும் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்,'' சுவாமி சிவானந்தர். ஏன் தெரியுமா?
சொல்வதாக இருந்தால் கடவுளின் நாமத்தைச் சொல்லவும், இல்லாதவன் கை ஏந்தினால் தர்மம் செய்யவும் தான்.
"இந்த உலகம் கல்லும் முள்ளும் நிறைந்தது தான். ஆனால், அதை நீ மிதிக்க வேண்டியதில்லை. காலைப் பாதுகாக்க செருப்பு அணிந்து கொண்டால் போதும்! மனசாட்சியோடு நீ நடந்து கொள். உலகைக் கண்டு கொள்ளாதே!' என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
""புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என்கிறார் மாணிக்கவாசகர். சிவனைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டால் போதும். இந்தப் பிறவிக்கு பயன் உண்டாகும். உ<டம்பும், உயிரும் இருக்கும் போதே, தெய்வத்தை உணர்ந்து விட்டால் மாணிக்கவாசகர் போல நாமும் அன்பே சிவமாகி விடலாம். அறியாவிட்டால், ஒருநாள், எதற்கும் பயனில்லாமல் சவமாகி விடுவோம்.
நாம் எங்கிருந்து வந்தோம் என்பதும், எங்கு செல்லப் போகிறோம் என்பதும் நமக்குத் தெரியாது. விலாசம் இல்லாத மொட்டைக்கடிதம் போல பிறவிப்பணியில் மாட்டிக் கொண்டு விட்டோம். 
முகவரி தெரிய வேண்டுமானால், தன்னை உணர்ந்து ஞானம் பெற வேண்டும். அந்த ஞானம் தான் நமக்கான முகவரி.
அந்த ஆத்ம ஞானத்தை அருளும், இறைவனின் திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், நமக்கு குறையொன்றுமில்லை. 


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sun Feb 09, 2014 4:58 pm

பகிற்வுக்கு மிக்க நன்றி நண்பா!!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக