புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
24 Posts - 34%
ayyasamy ram
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%
mruthun
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
99 Posts - 47%
ayyasamy ram
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 04, 2014 7:06 am

மருத்துவ குணம் கொண்ட வெள்ளை எருக்கன் வேரில், கடந்த 50 ஆண்டுகளாக, 55 ஆயிரம் விநாயகர் சிலைகள் வடித்திருக்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த சிற்பக்கலைஞர்.

சிற்பக் கலைஞர்

தூத்துக்குடி சின்னக்கோயில் அருகே முதியவர் ஒருவர், கையில் வெள்ளை நிறப் பொருளை வைத்து, சிறிய ரம்பத்தால் அதை செதுக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, வெள்ளை எருக்கன் வேரில் விநாயகர் சிலைகள் வடிப்பதாக கூறினார். விரல் அளவே உள்ள, எருக்கன் வேரில் விநாயகர் சிலையா...? என ஆச்சரியத்தோடு அவரிடம் வினவிய போது, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார். இனி அவரைப்பற்றி…

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த எஸ்.எஸ்.ராஜா என்ற சிரஞ்சீவி (64). இவரது பூர்வீகம், கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம். இவரது தந்தை தச்சுத் தொழிலாளி. 52 ஆண்டுகளுக்கு முன் தொழில் நிமித்தமாக குடும்பத்தோடு தூத்துக்குடியில் குடியேறினர்.

12 வயதில்

3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராஜா, 12 வயதில் சிற்பம் செதுக்கும் கலையை, தனது குரு கங்காதரனிடம் கற்றுக் கொண்டார். அப்போது தொடங்கிய அவரது கலைப் பயணம் இன்றுவரை தொடர்கிறது.

வெள்ளை எருக்கன் வேரில் விநாயகர் சிலை மட்டுமின்றி, அம்மன், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட உருவங்களையும் உருவாக்கியுள்ளார். வெள்ளை எருக்கன் வேருடன் சிறிய அரம், தேய்ப்புத்தாள், ஆக்சா பிளேடு ஆகியவைதான் இவரது ஆயுதங்கள்.

தனது கலைப் பயணம் குறித்து, இனி ராஜாவே தொடருகிறார்...“ எனது சொந்த ஊரான அழகப்பபுரத்துக்கு அருகேதான் புகழ்பெற்ற மருந்துவாழ் மலை உள்ளது. சின்ன வயதில் அங்கு அடிக்கடி செல்வேன். அப்போதுதான் கங்காதரன் என்ற குருவிடம் சிலை வடிக்க கற்றுக் கொண்டேன்.

மருத்துவ குணமுடையது

`திருமுல்லை’ என்றழைக்கப்படும் வெள்ளை எருக்கு மருத்துவ குணம் கொண்டது. `வெள்ளெருக்கு வேர் இருந்தால் வினைகள் தீரும்’ என்பது அகஸ்தியர் வாக்கு. எனவே, வெள்ளை எருக்கன் வேரில் செய்த சிலைகள் வீட்டில் இருந்தால், தீய வினைகள் அணுகாது, கண் திருஷ்டி நீங்கும், தீய சக்திகள் அகலும் என்ற நம்பிக்கை இருப்பதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

வெள்ளை எருக்கன் வேரில், 1 அங்குலம் முதல் 9 அங்குலம் உயரம் வரையிலான சிலைகளை உருவாக்குகிறேன். இவற்றை, ரூ.100 முதல் ரூ. 500 வரை விற்பேன். நாள் ஒன்றுக்கு 4 சிலைகள் என்னால் செய்ய முடியும்.

ஊர் ஊராக செல்கிறேன்

தெருத்தெருவாக சென்று வீடுகளுக்கு முன் வைத்தே, சிலைகளை செய்து கொடுத்து விடுவேன். தூத்துக்குடி, கன்னியா குமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சென்று, எருக்கன் வேர் சிலைகளை விற்பனை செய்து வருகிறேன்.

இளம் வயதில் குஜராத், கோவா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கும் சென்று சிலைகள் விற்பனை செய்துள்ளேன். இந்த வருமானத்தில் தான், நானும் எனது மனைவி மாரியம்மாளும் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது.

எங்கே கிடைக்கும்?

வெள்ளை எருக்கன் வேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் மருந்துவாழ் மலை, பருந்துவாழ் மலை, திருச்சி காவிரிக் கரை, கொள்ளிடம், கொல்லி மலை போன்ற ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிகளில் கிடைக்கும். சிறு சிறு கட்டைகளாக வெட்டி, வெயிலில் உலர்த்தி அதில் உருவங்கள் வடிப்பேன்.

வெள்ளை எருக்கன் செடிகளு க்குள் பாம்புகள் இருக்கும். எனவே, வேர் எடுக்க செல்லும் முன் 48 நாட்கள் விரதம் இருப்பேன். ஒரு முறை வேர் எடுத்து வந்தால் நான்கு மாதங்கள் வரை ஓடும்.

55 ஆயிரம் சிலை

கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை, 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் சிலைகளை வடித்துக் கொண்டே இருப்பேன்.

தமிழக அரசு சார்பில், `சிற்பி’ என, எனக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த உதவித் தொகையும் இதுவரை கிடைக்கவில்லை. முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தேன். அதுவும் கிடைக்கவில்லை. நலிந்த கலைஞருக்கான உதவி மற்றும் முதியோர் ஓய்வூதியம் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார். - thehindutamil

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 04, 2014 7:11 am

50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! 103459460 50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! 103459460 
-
வெள்ளை எருக்கில் செய்யப்பட்ட ஸ்வாமி சிலைகளை
வீட்டில் வைத்தால், பில்லி, சூனியம், கண் திருஷ்டி,
பேய், பிசாசு அண்டாது என்பது ஐதீகம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக