புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
14 Posts - 70%
heezulia
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
8 Posts - 2%
prajai
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
4 Posts - 1%
mruthun
தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_m10தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 04, 2014 7:00 am

தமது பழைய வேலையாளுக்கு பாதபூசை செய்தவர்; செய்யத் தயங்கிய மனைவியின் கரத்தை வெட்டியவர் Lo44yhzPQSatpJeXv4go+kalikambar

சீரும் சிறப்புமிக்கப் பல்வளம் செறிந்த பெண்ணாகடத் தலத்தில் வணிகர் குலத்திலே தோன்றினார் கலிக்கம்பர். சிவனடிப் பற்றேயன்றி வேறு எப்பற்றும் அற்ற இச்சிவனடியார் அடியார்களை உபசரித்து பாதபூசை செய்து அறுசுவை உணவளித்து பொன்னும் பொருளும் வேணவும் கொடுத்து அளவற்ற சேவை செய்து அகமகிழ்ந்தார்.

திருசடையுடைய விடையவர் திருவடியை இரவும் பகலும் இடையறாது கருத்தில் கொண்டு வாழ்ந்த இச்சிவனடியார், அந்நகரிலுள்ள தூங்கானைமாடம் என்னும் சிவக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கங்காதரனை மறவாத சிந்தையுடையவராய் வாழ்ந்து வந்தார். வழக்கம்போல் சிவனடியார் ஒருவர் வந்தார். கலிக்கம்பர் அச்சிவனடியாரைக் கோலமிட்ட உயர்ந்த பீடத்தில் எழுந்தருளச் செய்து பாதபூசையைத் தொடங்கினார்.

அவரது மனைவியார் மனையைச் சுத்தமாக விளக்கி அறுசுவை உணவுகளைச் சமைத்துக் கரகத்தில் தூய நீருடன் கணவனருகே வந்தார். அச்சிவனடியாரைப் பார்த்ததும் அம்மையாருக்குச் சற்று அருவருப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அச்சிவத்தொண்டர் முன்பு கலிக்கம்பரிடத்தில் வேலை பார்த்தவர். அதனால் அவர் மீது சற்று வெறுப்பு கொண்டு தண்ணீர் வார்க்கத் தயங்கி நின்றாள். மனைவியின் தயக்க நிலை கண்டு கலிக்கம்பர் சினங்கொண்டார். தமது மனைவி தயங்குவதின் காரணத்தைப் புரிந்து கொண்டார்.

சிவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனடியாரது திருச்சேவடிகளை வழிபட கரக நீரைச் சொரிந்து உபசரிக்கத் தவறிய மனைவியாரின் செயலைக் கண்டு உள்ளம் பதைபதைத்துப் போனார் கலிக்கம்பர். விரைந்து சென்று வாள் எடுத்து வந்தார். மனைவியாரது கையிலிருந்த கரத்தைப் பற்றி இழுத்து அம்மையாரது கரத்தை துண்டித்தார் சிவனடியார். கலிக்கம்பரின் செயலைக் கண்டு துணுக்குற்றார் அடியார்.
கலிக்கம்பரின் மனைவி கரத்திலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருக, சிவனை நினைத்த நிலையில் மயக்கமுற்றாள். அந்த அறையிலே பேரொளிப் பிரகாசம் சிவனடியார்களிடையே எவ்வித வேறுபாடும் கருதாது சிவத்தொண்டு புரிந்து வரும் கலிக்கம்பரின் இத்தகைய திருத்தொண்டின் மகிமையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி இத்திருவிளையாடல் புரிந்த எம்பெருமான் விடை மீது எழுந்தருளினார்.

சிவபெருமான் அருளினால் அவரது மனைவி மயக்கம் நீங்கி முன்போல் கரத்தைப் பெற்று எழுந்தாள். அடியவர்கள் அம்பலவாணரின் அருட் தோற்றத்தைத் தரிசித்து நிலமதில் வீழ்ந்து பணிந்தார்கள். எம்பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிந்தார். கலிக்கம்பர் மனைவியோடு உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து இறுதியில் விடையவர் திருவடி மலரினைச் சேர்ந்து பேரின்பம் பூண்டார்.

இன்று குருபூசை: கலிக்கம்ப நாயன்மாரின் குருபூசை சுறவம் (தை) மாதம் தோணி (ரேவதி) நாண்மீனில் கொண்டாடப்படுகிறது.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 04, 2014 10:42 am

பகிர்வுக்கு நன்றி சாமி அவர்களே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக