புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஒற்றை எறும்பு !   நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை எறும்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 02, 2014 8:19 pm

ஒற்றை எறும்பு !

நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

எசன்சியல் பப்ளிகேசன்
167ஏ.காவலர் கந்தசாமி வீதி ,முதல் தளம் ,ஒலம்பஸ்,இராமநாதபுரம், கோயம்புத்தூர் .641 045.விலை ரூபாய் 33.


தொலைபேசி 0422-2323228.

நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி அவர்கள் 25 ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கி வரும் படைப்பாளி .1993 ஆம் ஆண்டு 'ஹைக்கூ கவிதைகள் ' என்ற முதல் ஹைக்கூ நூல் எழுதியவர். தற்போது 21 ஆண்டுகள் கழித்து இரண்டாவது ஹைக்கூ நூலாக ஒற்றை எறும்பு எழுதியுள்ளார் .ஆன்மிகம், ஆரோக்கியம், அறிவியல் என 93 நூல்கள் எழுதி இருந்த போதும் ஹைக்கூ நூலிற்கு தனிச்சிறப்பு உண்டு .ஹைக்கூ நூலின் மூலமே பரவலாக அறியப்பட்டுள்ளார் .கோழி அடை காப்பதுபோல அடை காத்து ஹைக்கூ கவிதை வடித்துள்ளார் .ஹைக்கூ நூலில் தனி முத்திரை நன்கு பதித்து உள்ளார் .பாராட்டுக்கள்
.
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள்தான் இந்த நூலை எனக்கு அனுப்பி இருந்தார்கள் .அவரின் அணிந்துரை மயில் இறகால் வருடுவது போன்ற பாராட்டுரை மிக நன்று .பேராசிரியர் முனைவர் எஸ் .ஸ்ரீ குமார் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .

ஹைக்கூ என்பது கவிஞன் உணர்ந்த உணர்வை படிக்கும் வாசகருக்கு உணர்த்துவது .சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உன்னத வடிவம் ஹைக்கூ .படிக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் வடிவம் ஹைக்கூ .குறுகிய மூன்று வரிகளுக்குள் பெரிய பெரிய கருத்துக்களை விதை விதைக்கும் வித்தைதான் ஹைக்கூ வல்லமை மிக்கது ஹைக்கூ

ஹைக்கூ கவிதை எழுதுவதில் காட்சிப் படுத்துவது ஒருவித நுட்பம். அந்த வகையில் படிக்கும் வாசகர் மனதில் காட்சிப் படுத்தும ஹைக்கூ நன்று .

ஜன்னலுக்கு வெளியே
இதமாய் மழைச்சாரல்
ஒரு கோப்பைத் தேநீர் !

இந்த ஹைக்கூ படித்து முடித்தவுடன் மழை நாளில் தேநீர் குடித்த நினைவு மலர்ந்து விடும் .மழையும் தேநீரும் காட்சிக்கு வந்துவிடும். ஹைக்கூ கவிதைக்கு எழுத்தாளர் சுஜாதா சொன்ன விளக்கம். மூன்று வரிகள், இரண்டு காட்சி ,ஒரு வியப்பு

நம் நாடு விவசாய நாடு என்கிறோம் .ஆனால் விவசாயி தண்ணீர் இன்றி இரத்தக் கண்ணீர் வடிக்கும் அவலம் .தொடர்ந்து அண்டை மாநிலங்கள் வஞ்சித்து வருகின்றன .நாம் யாரும் விவசாயிக்காக வருந்துவதில்லை.இயற்கை விவசாயிக்காக கவலைப் படுகின்றது என்று உணர்த்தும் ஹைக்கூ நன்று .

வறுமை விவசாயி
கவலையில் வெடித்தது
நிலத்தின் முகம் !

இயற்கை பற்றி ஹைக்கூ வடிப்பதில் தமிழகக் கவிஞர்கள் ஜப்பானியக் கவிஞர்களையும் மிஞ்சி விட்டார்கள் என்றால் மிகையன்று .அந்த அளவிற்கு தமிழகக் கவிஞர்கள் இயற்கை பற்றி அற்புதமாக ஹைக்கூ வடித்து வருகின்றனர் .

அதிகாலை நேரம்
பூக்களுக்கு வியர்க்கிறது
மரணபயம் !

ஒழுக்கம் பற்றி போதனைகள் செய்து விட்டு ஒழுக்கம் கெட்டு ,நெறி கெட்டு சிறை சென்று திரும்பி உள்ள சாமியார்கள் பற்றிய நினைவை எள்ளல் சுவையுடன் உணர்த்துக் ஹைக்கூ .

ஊரும் உலகமும்
விழுந்து விழுந்து சிரிக்கிறது
சிறைக்குள் ஒரு துறவி !

உலக அளவில் மிகப் பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்று மார் தட்டிய காலம் ஒன்று அன்று இருந்தது .ஆனால் இன்று வாக்களிக்க பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் அவலம் உள்ளது .உலக அரங்கில் மக்களாட்சி முறைக்கு தலைகுனிவைத் தந்துள்ளது .
அதனை உணர்த்தும ஹைக்கூ .

தற்கொலை செய்து கொள்ள
வரிசையில் காத்திருக்கும் மக்கள்
வாக்குச்சாவடி !

கொள்கைக்காக கூட்டணி வைத்த காலம் அன்று இருந்தது .ஆனால் இன்று கோடிகளுக்காகவே கூட்டணி வைக்கும் காலமானது. அதனை உணர்த்தும ஹைக்கூ .

ஒவ்வொரு தேர்தலும்
கட்சிகளும் காட்சிகளும் மாறுகின்றன
யாருக்கும் வெட்கமில்லை !

இல்லங்களில் இதுபோன்ற காட்சியை பலரும் பார்த்து இருக்கக் கூடும் .இன்றைய சில குழந்தைகளின் குணத்தைக் காட்டும் ஹைக்கூ .

தாலாட்டு பாடிய
அம்மா தூங்கியே விட்டாள்
விழித்திருக்கும் குழந்தை !

சில மனிதர்கள் வாழ்கையில் பணம் பணம் அலைந்து பாசம் மறந்து தன் குழந்தைகளை சந்திக்காமல் சம்பாதிக்கும் பலர் உண்டு .

எவ்வளவு முயன்றும்
சந்திக்க முடியவில்லை
சாப்ட்வேர் அப்பா !

பாசத்திற்காக ஏங்கும் கணினிப் பொறியாளரின் குழந்தையின் உணர்வை உணர்த்துகின்றார் .வருங்காலங்களில் ஆங்கிலச்சொற்கள் தவிர்த்து எழுதுங்கள் .

வரதட்சணைக் கொடுமை நம் நாட்டில் இன்னும் ஒழிந்த பாடில்லை. எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .

முப்பதாயிரம் ரொக்கம்
இரு நூறு கிராம் தங்கம்
நவீன பிச்சைக்காரர்கள் !

சுற்றுச்சுழல் விழிப்புணர்வு விதைக்கு ஹைக்கூ நன்று .

பூமித்தாய்க்கு
பச்சை துரோகம்
பிளாஸ்டிக் !

மொத்தத்தில் இந்த ஒற்றை எறும்பு நூல் படித்து முடித்ததும் ஹைக்கூ கவிதைகள் பற்றிய நினைவு எறும்புகள் போல சாரை சாரையாக வந்து கொண்டே இருக்கும் .நூல் ஆசிரியர் கவிஞர்
ஆர் .வி .பதி அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து ஹைக்கூ கவிதை நூல் வெளியிட வாழ்த்துக்கள் .

--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக