புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
366 Posts - 49%
heezulia
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
25 Posts - 3%
prajai
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10கனவுச் சுவடுகள் !   நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !   .   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி ! . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 02, 2014 8:23 pm

கனவுச் சுவடுகள் !

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !


அலைபேசி 9840368700 .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

சிவசத்தி பதிப்பகம்
4/131.இ .பி .காலனி ,ஐயர் பங்களா ,மதுரை .6250014.
விலை 50.

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி துடிப்பு மிக்க இளைஞர் தமிழ் மீது பற்று மிக்கவர் .மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவநேரி என்ற கிராமத்தில் பிறந்து கவிதை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக தமிழ்க்கிழவன் போல அறிவார்ந்து ,சிந்தித்து கவிதை வடித்துள்ளார். நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தியின் இந்த நூலிற்கு அணிந்துரையை கவிதையாகவே வழங்கி உள்ள கவிதைமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்குகளில் என்னோடு கவிதை பாடி உள்ளார் . நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்களின் முதல் நூல் முத்தாப்பாக வந்துள்ளது .

முதற் கவிதை !

உன் பசித்த விழிகளே ..
நான் ரசித்த
முதற் கவிதை !

பசித்த வயிறு கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் இவரோ வித்தியாசமாக பசித்த விழிகள் என்கிறார் .

காதல் பிரிவின் வலியை வெறும் வார்த்தையால் உணர்த்திட முடியாது.உணர்ந்தவர்கள் மட்டுமே உணரும் வலியை உனர்த்தும் வரிகள் நன்று .

பிரிவின் வலி !

இதுவரை
இரண்டு முறைதான்
அழுதிருக்கிறேன்...
ஒன்று
நான்
பிறந்தபோது
இன்னொன்று
உன்னை
பிரிந்தபோது !

கவிஞர்கள் காதலை மட்டும் எழுதாமல் சமூக நோக்குடனும் எழுதுங்கள் என்று வைத்த வேண்டுகோள் மிக நன்று. அரசியல்வாதிகள் தேர்தலின் போது வறுமையை ஒழிப்பதாகச் சொல்லி வருகின்றனர் .வந்த பின் அவர்கள் வறுமையை ஒழித்துச் செழிப்பாகி விடுகின்றனர் .நாட்டில் உள்ள வறுமை மட்டும் ஒழியாமலே உள்ளது . அதனை உணர்த்தும் கவிதை ஒன்று மிக நன்று

எழுதாத தருணங்கள் !

கைக்குட்டை
துடைக்க மறந்த
கண்ணீரைக் கூட
கவிதை
துடைத்து விடுகிறது .

எழுதுங்கள் கவிஞர்களே
அம்பானிகள்
அதிகம் பூத்த
சுதந்திர இந்தியாவில்
எலிகளைத்
தின்று வாழும்
இந்திய ஏழைகள் குறித்து
கவிதை எழுதுங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் மிக இயல்பாக கிராமிய மொழியிலும் கவிதைகள் எழுதி உள்ளார் .

மரம் மனித குலத்தை வாழ்விக்கும் வரம் என்பதை உணர்த்தி எழுதியுள்ள கவிதை நன்று .

வரமாய் மரம் !
மரமாய் வரம் !

மரங்கள்
தென்றல் வீணையின் சுரங்கள்
காற்றின் கரங்கள் ..

உலகத்தின் உயிர்களுக்கெல்லாம்
உரங்கள் ..
மனிதா ..நீ
மரத்திடம்
பாடம் படி ..
மனிதா .
மரமெனும்
வீணையை வெட்டியெறியும்
உன்
விரல்களென்ன
விரைத்துப் போன
விரல்களா ?

ஒழுக்கத்தை வலியுறுத்தி புகைபிடிப்பது தீங்கு என்பதை உணர்த்தி எழுதியுள்ள கவிதை .

சிகரெட் சித்திரவதை !

நெருப்புத் துண்டால்
நெஞ்சைச் சுடும்
கொடுமைக்கு
முற்றுப் புள்ளி வை .

படிப்பது சுகம் வாசிப்பு சுகம் புத்தக அனுபவும் புத்துணர்வு தருவது. நூலின் அருமை உணர்த்தும் கவிதை அருமை .வித்தியாசமான சிந்தனை .

நூலகம் !

படி
அதுதான்
உனக்கு ஏணிப்படி...
சிறைப்பட்டுக் கிடக்கும்
உன்
தீய உணர்வுகளை
அறுத்தெறி ...
புத்தகமே உன் கைத்தறி
புதிதாய் எடுத்தெடுத்து ...

தமிழ் தமிழன் தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தாமலே தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்துள்ள திருக்குறளுக்கு இணையான ஒரு இலக்கியம் உலகில் வேறு இல்லை என்று உலகத் தமிழர் யாவரும் மார் தட்டி கொள்ள வைத்தது , உலகப் பொது மறையான ஒப்பற்ற திருக்குறள் பற்றி வடித்த கவிதை நன்று .

புரட்சிப் புதையல் !

திருக்குறள் ..
இது இரண்டு வரி
இலக்கியம் ..
வள்ளுவன்
வடித்து வைத்த
வாழ்க்கைப் பெட்டகம் ..
தீர்க்க முடியாதவைகளுக்கு கூட
தீர்வுகளுண்டு
திருக்குறளில் !

காதல் உற்சவம் கவிதையில் காதலன் காதலி இருவர் கூற்றாகவும் கவிதை வடித்துள்ளார் .

சாதரணமானவனையும் சாதனையாளன் ஆக்கும் , புயலையும் தென்றாலாக்கும் வித்தைக் கற்ற வாழ்க்கைத் துணையான மனைவிக்கும் ஒரு கவிதை எழுதி உள்ளார் .

என் இல்லத்தரிசிக்கு ..
இதுநாள் வரையில்
நான் தனிமரம் .
இன்று முதல் என்னில்
" சிவசக்தி " எனும் கனி வரும் .

உன்னை
பார்த்துக் கொண்டே
இருக்கச் சொன்னால்
என்னால்
பட்டினி கிடக்கவும் முடியும் .

வங்கியில் பனி புரிந்து கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதை எழுதுவது .ச்ன்னையில் நடக்கும் முக்கிய இலக்கிய விழாக்களில் பங்குபெறுவது என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் தம்பி
நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள் .இன்னும் பல நூல்கள் வடிக்க வாழ்த்துக்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக