புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
14 Posts - 70%
heezulia
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
8 Posts - 2%
prajai
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
mruthun
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிகள் சுமந்த கனவுகள் ! நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 02, 2014 8:16 pm

விழிகள் சுமந்த கனவுகள் !

நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

இனிய நந்தவனம் பதிப்பகம் 17.பாய்க்காரத் தெரு ,உறையூர் ,திருச்சி 620003.விலை ரூபாய்

இனிய நந்தவனம் பதிப்பகத்தின் பெருமை மிகு வெளியீடாக வந்துள்ளது .இனிய நந்தவனம் இதழ் ஆசிரியர் இனிய நண்பர் சந்திர சேகர் மதுரையில் சந்தித்து இந்த நூலை வழங்கினார் .நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி அவர்கள் சகல கலா வல்லவர் .ஓவியர், பாடகர் ,கவிஞர் என பன்முக ஆற்றல் மிக்கவர் .மதுரை மேலூர் நாகப்பன் சிவல்பட்டி கிராமத்தில் இருந்து புலம் பெயர்ந்து சிங்கப்பூர் சென்று வாழ்பவர் .

இனிய நண்பர் சந்திரசேகர் அவர்களின் பதிப்புரை ,இலக்கியப் போராளி பாரதி வசந்தன் ,சிங்கப்பூர் புதுமைத் தேனீ மா .அன்பழகன் ,
திரு .மா .காளிதாஸ் ஆகியோரின் அணிந்துரைகள் நூலிற்கான வரவேற்பு தோரணங்கள் . இலக்கியம் பல் வகை உண்டு .அதில் கவிதை சிறந்த வகை .கவிதையிலும் காதல் கவிதை மிகச் சிறந்த வகை .காரணம் காதல் கவிதை படிக்கும் வாசகர் அனைவரின் மனதில் கற்கண்டாக இனிக்கும் .அன்றும் இன்றும் இன்றும் காதல் என்பது இனிமை இளமை புதுமை .

காதல் கவிதையிலும் தெரு விளக்கு எரியாத பிரச்சனையையும் சேர்த்து எழுதி உள்ள புதுக்கவிதை நன்று .

எத்தனையோ
வருடங்கள் - எரியாத
எங்கள்
தெருவிளக்கு ..
இன்றிலிருந்து எரிகின்றது ..
நீ
நடத்து போனது
வீதி விளக்கல்லவா ...

கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் .காதல் கவிதைக்கு பொய் அழகோ அழகு .என்பதை உணர்த்திடும் கவிதை .

மண்ணிலிருந்து
விண்ணைப் பார்த்தேன் -
நட்சத்திரங்கள்
தெரிந்தன .

விண்ணிலிருந்து
மண்ணைப் பார்த்தேன் -
உன் பாதச் சுவடுகள்
நட்சத்திரங்களாகவே
தெரிகின்றன !

தோழி பின் காதலியாவதும் உண்டு .தோழியாக மட்டும் தொடர்வதும் உண்டு .தோழி காதலி வேறுபாடு சொல்லும் கவிதை .

மௌனமாக
இருக்கிறவள்
காதலியாகிறாள் .

மௌனத்தையே
வார்தையாய்த்
தருகிறவள்
தோழியாகிறாள் !

கவிதைகளுக்கு மிகப் பொருத்தமாக ஓவியம் வரைந்துள்ளார்.காரணம் கவிஞர் மட்டுமல்ல ஓவியர் என்பதால் அனைத்துக் கவிதைக்கும் அவரே ஓவியமும் வரைந்துள்ளார்.இந்த நூலில் கவிதை சிறப்பா ? ஓவியம் சிறப்பா ? பட்டிமன்றம் நடத்தலாம். நடத்தினால் தீர்ப்பு எப்படி வந்தாலும் வெற்றி நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி அவர்களுக்குதான் .
கவலையில் இருக்கும் தலைவனுக்கு தலைவியின் ஆறுதல் சிரிப்பு இதம் தரும் என்பது உண்மை .அதனை உணர்ந்து வடித்த கவிதை .

நான் அழுது கொண்டிருந்த
நேரத்தில் - உன்
சிரிப்பைக்
கொடுத்து
சந்தோசப் படுத்தியதில்
உணர்ந்தேன்
நமக்கான நட்பை !

தலைவியின் அன்பே தலைவனை வழிநடத்தும் .புயலை தென்றாலாக்கும் ஆற்றல் .தலைவியின் அன்புக்கு உண்டு .

நீ தரும்
அன்பில்தான்
நட்பென்னும் - நந்தவனங்களில்
நிறைய வகைப் பூக்களாகவே
பூக்கின்றன !

கண்டதும் காதலா ? என்று பலர் கேலி பேசுவது உண்டு .ஆனால் பலரின் காதல் இன்றும் கண்டதும்தான் மலர்கின்றது என்பதும் உண்மை .அந்த உண்மை உணர்த்தும் கவிதைகள் நிறைய உள்ளன. . ஒரு பெண் அவன் காதலனுக்கு உலக அழகியை விட அழகியாகவே தெரியும் .இவளையா ? காதலித்தான் என்று சிலர் ஏளனம் செய்தால் கூட அவனுக்கு அவன் கண்களுக்கு அவள் பேரழகிதான் .

உன் புகைப்படத்தை
பார்த்தால்
உலக தேவதையே
ஒப்பனையைக்
குறைத்துக் கொள்வாள்
அறிவாயோ நீ !

இவருடைய காதலியான தோழியின் பெயர் என்னவாக இருக்கும் என்று யோசித்தால் அதற்கான விடை கவிதையில் உள்ளது .

வாசித்துப் பார்த்த போதுதான்
உணர்ந்து கொள்ள முடிந்தது
உன் பெயரும்
என் பெயரும் -
நட்பாய்
சேர்ந்திருப்பதை !

நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி இவரது காதலி பெயர் உமா .உமாபதியில் உமா அடக்கம் .

காதலன் சிந்தனை வித்தியாசமாக இருக்கும் .மற்றவர்களுக்கு விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும் .அந்த வகையில் வடித்த புதுக்கவிதை .

நகத்தை வெட்டி விடாதே !
உன் நகம் கடிப்பதென்றால்
அவ்வளவு ஆசை எனக்கு !

விழிகள் சுமந்த கனவுகளை கவிதை வரிகளாக்கி படிக்கும் வாசகர்களுக்கு விழிகளுக்கும் சிந்தைக்கும் கவிவிருந்து வைத்துள்ளார் .காதல் கவிதைகள் படிக்கும் போது வாசகர்களின் வயது குறைந்து இன்பம் பிறக்கும் .இளமையாக்கி விடும் என்பது உண்மை .


நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி அவர்கள் பரபரப்பான சிங்கப்பூரில் வாழ்ந்தபோதும் தாய்மொழி தமிழ் மொழி மறக்காமல் கவிதை வடித்து நூலாக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள் .காதல் கவிதையோடு நின்று விடாமல் அடுத்து நூலில் உலகத் தமிழர்களின் பிரச்சனைகளை எழுதி நூலாக்க வேண்டுகிறேன் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக