புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
26 Posts - 38%
prajai
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 4%
Jenila
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 6%
prajai
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 4%
Jenila
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 3%
Rutu
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
manikavi
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் மீரா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jan 04, 2013 9:29 am

கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் 20.ராஜ வீதி ,கோவை . விலை ரூபாய் 100.

நான் வாலிபனாக இருந்தபோது மிகவும் ரசித்துப் படித்த நூல் இது .
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .என்று நூலின் பெயரே மிகவும்
வித்தியாசமாக உள்ளது .அக்டோபர் 1971 இல் முதல் பதிப்பாக வந்தது. தற்போது
14 பதிப்புகளைத் தாண்டி விற்பனை ஆகி வரும் நூல் .நூல் ஆசிரியர் கவிஞர்
மீரா என்ற பெயரை வாசித்ததும் சிலர் நூல் ஆசிரியர் பெண் என்று எண்ணக்
கூடும் .மீ .ராஜேந்திரன் என்ற பெயரை மீரா என்று சுருக்கிக் கொண்ட
புதுக்கவிஞர் .நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் மறைந்து விட்டார்கள்
ஆனால் அவர் கவிதைகளால் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் .

மறைந்த நடிகர் முரளி நடிகை ஹீரா நடித்த இதயம் என்ற திரைபடத்தில் இந்த
நூல் கவிதைகள் இடம் பெற்றது .பலரின் வரவேற்பைப் பெற்றது. விஜயா
பதிப்பகத்தின் தரமான பதிப்பாக கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் நூல்
வந்துள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் தன்னடக்கம் காரணமாக
நூலின் ஆரம்பத்தில் "கவிதையல்ல ஆக்கிக் கொள்ளலாம் " என்று அறிவித்து
உள்ளார் .இந்த நூல் முன்பே படித்ததின் காரணமாக என்னுடைய நூலுக்கு
"கவிதையல்ல விதை " என்று பெயர் சூட்டினேன்.கவிதைகள் வசன நடையில்
இருப்பதால் யாரும் இது கவிதை அல்ல என்று விமர்சனம் செய்து விடக் கூடாது
என்பதற்காக முன் எச்சரிக்கையாக இப்படி அறிவித்து உள்ளார் .வசன நடையில்
இருந்தாலும் அனைத்தும் வாசகர்களின் உள்ளதைக் கவரும் கவிதைகள் .பதச்சோறாக
சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

உன்னை வரவேற்கிறேன் !

என்னை மீண்டும்
இசைக்க வைத்துள்ளாய் !
உன்னை வரவேற்கிறேன் !
நான் மகர யாழ் உன் மணிக்கரம்
தீண்டினால் போதும் !
என்னால் உனக்குப் பெருமை வரும் !
என்னால் உனக்கு வாழ்வு வரும் !
உன்னை வரவேற்கிறேன் !

கவிதைகளில் விஞ்ஞானம் எழுதுகின்றார் .காதலும் எழுதுகின்றார்.

நியூட்டன்
புவியீர்ப்புச் சக்தியைக்
கண்டுபிடித்தான் !
நான்
என் உயிர் ஈர்ப்புச்
சக்தியைக் கண்டுபிடித்தேன் !
என் கண்டுபிடிப்பே நீ வாழ்க !

காதலில் முக்கியம் முக்கித்துவம் உண்டு .காதலைப் பற்றி எழுதும்போது
கண்கள் பற்றி எழுதாமல் இருக்க முடியாது .கண்களை தவிக்கவும் முடியாது.
கவிஞர் மீராவும் கண்கள் பற்றி எழுதி உள்ளார் .

உனக்கென ஒரு பார்வையை
வீசி விட்டுப் போகிறாய் !
என் உள்ளமல்லவா
வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது !
உனக்கென்ன ஒரு புன்னகையை
உதிர்த்துவிட்டுப் போகிறாய் !
என் உயிரல்லவா
மெழுகாய் உருகி விழுகிறது !

காதலித்துக் கொண்டே காதலிக்க வில்லை என்று பொய் சொல்லும் காதலியைப்
பார்த்து காதலன் கேட்பதுப் போல ஒரு கவிதை .

என் வீட்டு முற்றத்தில் பெய்யும் மழை !
உன் வீட்டு முடரத்தில் பெய்கிறது !
என் தோட்டத்தில் பாடும் குயில் !
உன் தோட்டத்தில் பாடுகிறது !
என் கண்ணில் படும் நிலா !
உன் கண்ணில் படுகிறது !
என் இதயத்தில் நுழையும் காதல் மட்டும்
உன் இதயத்தில் நுழைய வில்லையா ?

காதலின் இருப்பிடம் இதயம் என்று அன்று பாடியதில் தவறு இல்லை. ஆனால் இன்று
காதலின் இருப்பிடம் மூளை என்று விஞ்ஞானம் சொல்கின்றது .இதயமாற்று
அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் காதல் மறப்பதில்லை .

காதலியைப் பார்க்கச் சொல்லி வேண்டிடும் காதலன் கோரிக்கை போல ஒரு கவிதை !

நீ வானத்தைப் பார் சூரியன் குளிரட்டும் !
நீ பூமியைப் பார் பாலைவனங்கள் குளிரட்டும் !
நீ என்னைப் பார் என் இதயமும் கொஞ்சம் குளிரட்டுமே !

காதலியின் பெயரை ,காதலியின் முகத்தை பாராட்டாத காதலன் இருக்க முடியாது
.பாராட்டும் கவிதை .

உலக மொழிகள் அனைத்திலுமுள்ள உயர்ந்த கவிதைகளைத்
தேடி எடுத்துப் படித்துள்ளேன் .
என்றாலும் எனக்குப் பிடித்த கவிதை உன் பெயர்தான் !
வையப் புகழ் வாய்ந்த ஓவியர்கள் வரைந்துள்ள
சிறந்த சித்திரங்களை விரும்பி வாங்கிப் பார்த்துள்ளேன் !
என்றாலும் எனக்குப் பிடித்த சித்திரம் உன் முகம்தான் !

அந்தக் கால கவிஞர்களுக்கும் இந்தக் கால திரைபட க் கவிஞர்களுக்கும் உள்ள
வேறுபாட்டை உணர்த்தும் கவிதை .காதலை மிகவும் கண்ணியமாக எழுதி உள்ளார்
.முத்தம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்தாமல் எழுதி உள்ளார் .

கொஞ்ச காலமாக
உன் இதழ்களால்
அமுதம் போன்ற .....
.......
நான் பேராசைக்காரன் !

முத்தம் கேட்பதையே பேராசை என்கிறார் .இன்றைய இளைய சமுதாயம் உணர வேண்டிய
வைர வரிகள் .

இன்று உள்ள துறவிகள் பற்றற்று இல்லை பற்று மிக்கவர்களாக உள்ளனர். என்பதை
தொலைநோக்கு சிந்தனையுடன் அன்றே கவிஞர் மீரா பாடி உள்ளார்.

நான் சகல பற்றுகளையும்
வீசி எறிந்து விட்டு உன் மீது மட்டும்
பற்று வைக்கும் துறவியாப் போகிறேன் !

யோகிகள் யோகிகளாக இருப்பதில்லை .பலரும் பகல் வேசம் போட்டு யோகிகளாக வலம்
வருகின்றனர் .மக்களும் அவர்களிடம் ஏமாந்து விடுகின்றனர் .யோகிகளே
திருந்துங்கள் அல்லது யோகி என்று சொல்லிக் கொளவதை நிறுத்துங்கள்
.என்பதுப் போன்ற கவிதை .காதலைப் பற்றி எழுதும் போதும் சமுதாயத் தீங்கு
சாடுவது போல கவிஞர் மீரா எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .

நான் விழுந்து விட்டேன் !
ஆர்வத்தோடு பாத பூசை செய்ய வந்த
பக்தி ஒருத்தியிடம் யோகி ஒருவன்
வீழ்வதைப் போல நான் விழுந்து விட்டேன் !

காதலியிடம் வைக்கும் வேண்டுகோள் போல ஒரு கவிதை !

ஊர் கிடக்கட்டும் கவிஞன் பித்தன்
என்று எதையாவதும் சொல்லும் !
நீ மட்டும் என்னை
என் இனிய காதலன் என்று சொல் போதும் !

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்களைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர்
அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூல் விமர்சனம் எழுதி உள்ளேன்
.1971 ஆண்டிலேயே காதலை எவ்வளவு மென்மையாகவும் மேன்மையாகவும் எழுதி
உள்ளார் என்பதை எண்ணிப் பார்க்க வியப்பாக உள்ளது .

--



--




*நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி*

*www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
**http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
**http://www.noolulagam.com/product/?pid=6802#response*

*இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !*











































































































View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக