புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - மாணிக்கவாசகர் அருளியது
சாழல் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டின் போது பெண்கள் இரண்டு கட்சியினராய்ப் பிரிந்து நின்று பாடுவர். ஒருத்தி கேட்பதும், அதற்கு மற்றொருத்தி விடை கூறுவதுமாக இப்பாட்டு நிகழும். இவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடலே சாழல் என்பதாகும்.
ஆருயிர்கள் ஒழுகி உய்தற்பொருட்டுச் சிவபெருமான் உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் அகத்தே நின்று இயங்குகிறான். அது போன்றே அருள் உருவாய்க் கோலம் கொண்டு புறத்தே வழிகாட்டியும் இயக்குகின்றான். இதுவே சிவபெருமானுடைய மாபெரும் கருணையாகும்.
இனி விளையாட்டுக்குப் போவோம்.
வினா: தோழியே, உங்கள் இறைவன் பூசிக்கொள்வதும் வெண்மையான திருநீறு. அணிகலன் களாக அணிவது சீறுகின்ற பாம்பு. அவனது திருவாயினால் சொல்லுவது யாருக்கும் விளங்காத வேதங்கள். அவனைப் போய் உயர்ந்தவன் என்று எவ்வாறு சொல்கிறாய்?
விடை: தோழி ! எல்லா உயிர்க்கும் அவனே இறைவன் எனும் போது, அவன் பாதங்களைப் பணியாமல், அவன் பூசுவதையும் பேசுவதயும் பூண்பதையுமா பார்ப்பாய்? அதனால் யாருக்கு என்னடீ பயன்?
சரி நீ கேட்டுவிட்டதால் அதற்கும் பதில் சொல்கிறேன் கேள். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வேதங்களை ஓதுவதினால் நமக்கு அறிவைத் தருகிறான். பாம்பை அணிவதன் மூலம் உலகினர் வியக்கும் தனது சத்தியை அவர்களுக்கு உணர்த்துகிறான். திருநீறு அணிவதன் மூலம் உயிர்களின் நிலையாமையை உணர்த்தி அருளொளி நல்குகிறான். போதுமா?
(தொடரும்)
சாழல் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டின் போது பெண்கள் இரண்டு கட்சியினராய்ப் பிரிந்து நின்று பாடுவர். ஒருத்தி கேட்பதும், அதற்கு மற்றொருத்தி விடை கூறுவதுமாக இப்பாட்டு நிகழும். இவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடலே சாழல் என்பதாகும்.
ஆருயிர்கள் ஒழுகி உய்தற்பொருட்டுச் சிவபெருமான் உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் அகத்தே நின்று இயங்குகிறான். அது போன்றே அருள் உருவாய்க் கோலம் கொண்டு புறத்தே வழிகாட்டியும் இயக்குகின்றான். இதுவே சிவபெருமானுடைய மாபெரும் கருணையாகும்.
இனி விளையாட்டுக்குப் போவோம்.
வினா: தோழியே, உங்கள் இறைவன் பூசிக்கொள்வதும் வெண்மையான திருநீறு. அணிகலன் களாக அணிவது சீறுகின்ற பாம்பு. அவனது திருவாயினால் சொல்லுவது யாருக்கும் விளங்காத வேதங்கள். அவனைப் போய் உயர்ந்தவன் என்று எவ்வாறு சொல்கிறாய்?
விடை: தோழி ! எல்லா உயிர்க்கும் அவனே இறைவன் எனும் போது, அவன் பாதங்களைப் பணியாமல், அவன் பூசுவதையும் பேசுவதயும் பூண்பதையுமா பார்ப்பாய்? அதனால் யாருக்கு என்னடீ பயன்?
சரி நீ கேட்டுவிட்டதால் அதற்கும் பதில் சொல்கிறேன் கேள். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வேதங்களை ஓதுவதினால் நமக்கு அறிவைத் தருகிறான். பாம்பை அணிவதன் மூலம் உலகினர் வியக்கும் தனது சத்தியை அவர்களுக்கு உணர்த்துகிறான். திருநீறு அணிவதன் மூலம் உயிர்களின் நிலையாமையை உணர்த்தி அருளொளி நல்குகிறான். போதுமா?
(தொடரும்)
வினா: சரி. பூசுவதையும் பேசுவதயும் பூண்பதையும் விடு. தந்தையாயும், தலைவனாகவும், எல்லார்க்கும் முதல்வனாயும் உள்ளவன், கிழிந்த துணிகள் சேர்த்துத் தைத்த ஆடையை கோவணமாகக் கொள்வது ஏன் தோழி?
பதில்: இறைவன் அணிந்துள்ள கோவணம் ஏனையோர் அணிவன போல் அல்ல, அதையும் அவன் தன்பொருட்டன்றி உயிர்கள் பொருட்டே அணிகிறான். அதாவது அறம்,பொருள், இன்பம், வீடு என்ற நான்கு மறைகளையே அரை நாண்கயிறாகவும் அந்த நான்மறைக் கருத்துக்களைக் கூறும் மெய்நூல்களையே கோவணமாக அணிந்துள்ளான். அதாவது இறைவன் மறையும் மறைப் பொருளாகவும் இருக்கிறான்.
(தொடரும்)
பதில்: இறைவன் அணிந்துள்ள கோவணம் ஏனையோர் அணிவன போல் அல்ல, அதையும் அவன் தன்பொருட்டன்றி உயிர்கள் பொருட்டே அணிகிறான். அதாவது அறம்,பொருள், இன்பம், வீடு என்ற நான்கு மறைகளையே அரை நாண்கயிறாகவும் அந்த நான்மறைக் கருத்துக்களைக் கூறும் மெய்நூல்களையே கோவணமாக அணிந்துள்ளான். அதாவது இறைவன் மறையும் மறைப் பொருளாகவும் இருக்கிறான்.
(தொடரும்)
வினா: தோழியே! சுடுகாட்டைக் கோயிலாகவும், கொல்லுகின்ற புலியின் தோலை ஆடையாகவும் கொண்டவன் உங்கள் இறைவன். அன்றியும் அவனுக்குத் தாயும் தந்தையரும் இல்லை; இது பெருமைக்குரியதோ? சொல்!
பதில்: பெண்ணே! கேள். எல்லாம் ஒடுங்கிய இடம்தான் சுடுகாடு. எல்லாம் ஒடுங்கும்போதுதான் நாம் அவனைக் காணமுடியும். புலித்தோலை அணிவது உயிர்களின் செருக்கை அடக்கவல்லான் என்பதைக் குறிக்கும்.
உலகில் உள்ள எல்லாம் தோன்றுதற்குக் காரணமாயிருப்பவன் அவன். அதே சமயம் அவனுக்குத் தோற்றம் என்று ஒன்று கிடையாது. எவன் ஒருவன் பிறக்கிறானோ அவன் இறந்துதான் ஆகவேண்டும். இவன் பிறப்பிலி. தோற்றமும் முடிவும் இல்லாதவனாய் ஒப்பற்ற ஒருவனாக விளங்குகிறான்.
அவன் கோபப்பட்டால் அவனுக்கு முன் எதுவும் நிற்காது. பின் எதற்கு அவனுக்குத் துணை?
தோற்றுவிப்பவன் எவனோ அவனால்தான் ஒடுக்கவும் முடியும். ஒடுக்குபவன் எவனோ அவனால்தான் தோற்றுவிக்கவும் முடியும். இதை அனைத்தையும் செய்பவன் அவன் ஒருவனே என உணர்ந்து அவனை வழிபடு.
(தொடரும்)
பதில்: பெண்ணே! கேள். எல்லாம் ஒடுங்கிய இடம்தான் சுடுகாடு. எல்லாம் ஒடுங்கும்போதுதான் நாம் அவனைக் காணமுடியும். புலித்தோலை அணிவது உயிர்களின் செருக்கை அடக்கவல்லான் என்பதைக் குறிக்கும்.
உலகில் உள்ள எல்லாம் தோன்றுதற்குக் காரணமாயிருப்பவன் அவன். அதே சமயம் அவனுக்குத் தோற்றம் என்று ஒன்று கிடையாது. எவன் ஒருவன் பிறக்கிறானோ அவன் இறந்துதான் ஆகவேண்டும். இவன் பிறப்பிலி. தோற்றமும் முடிவும் இல்லாதவனாய் ஒப்பற்ற ஒருவனாக விளங்குகிறான்.
அவன் கோபப்பட்டால் அவனுக்கு முன் எதுவும் நிற்காது. பின் எதற்கு அவனுக்குத் துணை?
தோற்றுவிப்பவன் எவனோ அவனால்தான் ஒடுக்கவும் முடியும். ஒடுக்குபவன் எவனோ அவனால்தான் தோற்றுவிக்கவும் முடியும். இதை அனைத்தையும் செய்பவன் அவன் ஒருவனே என உணர்ந்து அவனை வழிபடு.
(தொடரும்)
வினா: நான்முகனையும் , மன்மதனையும், யமனையும், சந்திரனையும் காயப்படுத்தினானே இதுதானோ உங்கள் கடவுளின் தன்மை? தோழியே சொல்!
பதில்: நீண்டு தொங்கும் குழலையுடை தோழியே! தந்தை தாயர் தம் மக்களைத் தண்டிப்பது எதற்காக? அவர்கள் திருந்தி நல்வழியில் நடப்பதற்குதானே? அதைப்போலத்தான் நான்முகனையும் , மன்மதனையும், யமனையும், சந்திரனையும் முக்கண் பெருமான் தண்டித்தது. அஃது அவர்களுக்கு நன்மை தருவதற்காகத்தான்.
(தொடரும்)
பதில்: நீண்டு தொங்கும் குழலையுடை தோழியே! தந்தை தாயர் தம் மக்களைத் தண்டிப்பது எதற்காக? அவர்கள் திருந்தி நல்வழியில் நடப்பதற்குதானே? அதைப்போலத்தான் நான்முகனையும் , மன்மதனையும், யமனையும், சந்திரனையும் முக்கண் பெருமான் தண்டித்தது. அஃது அவர்களுக்கு நன்மை தருவதற்காகத்தான்.
(தொடரும்)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
திருச்சாழல் விளக்கம் அருமை....தொடருங்கள் உங்களின் சேவையை...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
வினா: தக்கனையும், யாகத்து அதிதேவரையும் தலை அரிந்து, கூடி வந்த தேவர்களையும் அழித்தது என்ன காரியம்?
பதில்: தோழி! தக்கன் நடத்தியது சிவநிந்தை வேள்வி. சிவபெருமானை நிந்தனை செய்து வேள்வி நடத்தியதால், வெகுண்ட வீரபத்திரர் தக்கனையும் தேவர்களையும் அழித்தார். பின்பு, தக்கனின் தலையை மட்டும் தீக்கிரை ஆக்கினார்.
இதை அறிந்த சிவபெருமான் கருணை கொண்டு, இறந்தவர்களை உயிர்பெற்றெழச் செய்தபொழுது தக்கன் மட்டும் எழாதொழிய, வேள்வியின் பொருட்டு வெட்டப்பட்ட ஆட்டின் தலைகளுள் ஒன்றை அவன் உடலில் பொருத்தி எழச் செய்தார்.
பலரைக் கொன்றொழித்துப் போயினான் அல்லன் எங்கள் பெருமான்; மீண்டும் அவர்களை உயிர்பெற்றெழச் செய்து அருள்வழங்கியே சென்றான்; அவருள் முன்னின்ற தக்கனையும் அழித்தொழியாது எழச்செய்து, மாற்றுத்தலையால் அவனது குற்றத்தின் முதன்மை எஞ்ஞான்றும் விளங்கச் செய்தான். அதனால், சிவபெருமான் தனக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நன்மையே செய்துள்ளான் என புரிந்து கொள் தோழி!
(தொடரும்)
பதில்: தோழி! தக்கன் நடத்தியது சிவநிந்தை வேள்வி. சிவபெருமானை நிந்தனை செய்து வேள்வி நடத்தியதால், வெகுண்ட வீரபத்திரர் தக்கனையும் தேவர்களையும் அழித்தார். பின்பு, தக்கனின் தலையை மட்டும் தீக்கிரை ஆக்கினார்.
இதை அறிந்த சிவபெருமான் கருணை கொண்டு, இறந்தவர்களை உயிர்பெற்றெழச் செய்தபொழுது தக்கன் மட்டும் எழாதொழிய, வேள்வியின் பொருட்டு வெட்டப்பட்ட ஆட்டின் தலைகளுள் ஒன்றை அவன் உடலில் பொருத்தி எழச் செய்தார்.
பலரைக் கொன்றொழித்துப் போயினான் அல்லன் எங்கள் பெருமான்; மீண்டும் அவர்களை உயிர்பெற்றெழச் செய்து அருள்வழங்கியே சென்றான்; அவருள் முன்னின்ற தக்கனையும் அழித்தொழியாது எழச்செய்து, மாற்றுத்தலையால் அவனது குற்றத்தின் முதன்மை எஞ்ஞான்றும் விளங்கச் செய்தான். அதனால், சிவபெருமான் தனக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நன்மையே செய்துள்ளான் என புரிந்து கொள் தோழி!
(தொடரும்)
வினா: தோழியே! பிரமனும் திருமாலும் திகைப்படையும்படி, தேடி அறியாவண்ணம் தீப்பிழம்பு வடிவினனாய்ப் பூவுலகம் முதல் பாதாளம் வரை அண்ட வடிவைப் பொருந்த நின்றது எக்காரணம் பற்றி?
பதில்: அயனும், மாலும் ஒரு பிரமகற்பத் தொடக்கத்தில் தாங்களே உலகிற்கு முதல்வர் என்று தம்முள் செருக்கடைந்து செய்த போரினால் உலகம் பெரிதும் துன்பப்பட்டது. இதை அறிந்து தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களுக்கு இரங்கிய சிவபெருமான், பாதளாத்தின் கீழும் அண்ட முகட்டின் மேலும் ஊடுருவி நிற்கும் ஒரு தீப்பிழம்பாய்த் தோன்றினார். அதனைக் கண்ட பிரமனும் திருமாலும் அஞ்சி நின்றனர். இதன் அடியையும், முடியையும் காண்பவரே உலகிற்கு முதல்வர் எனத் தம்முள் முடிவு செய்து கொண்டனர். திருமால் பன்றி வடிவங்கொண்டு நிலத்தின் கீழ்ச் சென்றும், அயன் அன்ன வடிவங்கொண்டு விண்ணின் மேற் சென்றும் அடி முடிகளைக் காண இயலாது மீண்டனர். பின்பு அது சிவபெருமான் கொண்ட வடிவமே என்பதறிந்து, அப்பெருமானை வணங்கித் தம் செருக்கொழிந்தனர்.
தோழி! சிலரை வெளிப்பட்டு நின்று அழித்தல் பொருந்துவதாயினும், சிலரை மறைந்து நின்று பயமுறுத்துதல் தலைவரானவர்க்குப் பொருந்துமோ என்றுதானே கேட்கிறாய். நோய்க்குத் தக்கவே மருத்துவன் மருந்து கொடுத்தல் போல, அவரவர்க்கு ஏற்ற முறையாலே அவரவரைத் திருத்துதல் வேண்டும். அதன்படி பிரமனையும் திருமாலையும், மறைந்து நின்று பயமுறுத்தித் திருத்துதல் குற்றமாகாது. அவர் அவ்வாறு நிற்கவில்லையெனில் திருமால் பிரம்மன் ஆகிய இருவரும் தமக்குள் ஏற்பட்ட தனிப்பகையும் செருக்கும் நீங்காமல் நின்று இருப்பர்.
(தொடரும்)
பதில்: அயனும், மாலும் ஒரு பிரமகற்பத் தொடக்கத்தில் தாங்களே உலகிற்கு முதல்வர் என்று தம்முள் செருக்கடைந்து செய்த போரினால் உலகம் பெரிதும் துன்பப்பட்டது. இதை அறிந்து தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களுக்கு இரங்கிய சிவபெருமான், பாதளாத்தின் கீழும் அண்ட முகட்டின் மேலும் ஊடுருவி நிற்கும் ஒரு தீப்பிழம்பாய்த் தோன்றினார். அதனைக் கண்ட பிரமனும் திருமாலும் அஞ்சி நின்றனர். இதன் அடியையும், முடியையும் காண்பவரே உலகிற்கு முதல்வர் எனத் தம்முள் முடிவு செய்து கொண்டனர். திருமால் பன்றி வடிவங்கொண்டு நிலத்தின் கீழ்ச் சென்றும், அயன் அன்ன வடிவங்கொண்டு விண்ணின் மேற் சென்றும் அடி முடிகளைக் காண இயலாது மீண்டனர். பின்பு அது சிவபெருமான் கொண்ட வடிவமே என்பதறிந்து, அப்பெருமானை வணங்கித் தம் செருக்கொழிந்தனர்.
தோழி! சிலரை வெளிப்பட்டு நின்று அழித்தல் பொருந்துவதாயினும், சிலரை மறைந்து நின்று பயமுறுத்துதல் தலைவரானவர்க்குப் பொருந்துமோ என்றுதானே கேட்கிறாய். நோய்க்குத் தக்கவே மருத்துவன் மருந்து கொடுத்தல் போல, அவரவர்க்கு ஏற்ற முறையாலே அவரவரைத் திருத்துதல் வேண்டும். அதன்படி பிரமனையும் திருமாலையும், மறைந்து நின்று பயமுறுத்தித் திருத்துதல் குற்றமாகாது. அவர் அவ்வாறு நிற்கவில்லையெனில் திருமால் பிரம்மன் ஆகிய இருவரும் தமக்குள் ஏற்பட்ட தனிப்பகையும் செருக்கும் நீங்காமல் நின்று இருப்பர்.
(தொடரும்)
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
இதை அறிந்த சிவபெருமான் கருணை கொண்டு, இறந்தவர்களை உயிர்பெற்றெழச் செய்தபொழுது தக்கன் மட்டும் எழாதொழிய, வேள்வியின் பொருட்டு வெட்டப்பட்ட ஆட்டின் தலைகளுள் ஒன்றை அவன் உடலில் பொருத்தி எழச் செய்தார்.
ஆடு இறந்து விட்டதா
அன்புடன்
சின்னவன்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
கேள்விகளும் பதில்களும் அருமை தொடருங்கள்
அன்புடன்
சின்னவன்
வினா :தோழியே! பார்வதி தேவியை ஒரு பாகத்தில் அமைத்துக் கொள்ளு தலும், மற்றொருத்தியாகிய கங்கை நீருருவாகி அவன் சடையில் பாய் வதற்குக் காரணம் என்ன சொல்?
பதில்: ஒருத்தியை மணந்தபின் மற்றொருத்தியை அவளறியாமல் மறைத்து வைத்திருத்தல் உயர்ந்த தலைவராவார்க்குப் பொருந்துமோ என்றுதானே கேட்கிறாய்? பகீரதன் வேண்டுகோளுக்காக வேகமாகப் பாய்ந்து வரும் கங்கையை இறைவன் தன் சடையில் ஏற்றாவிடில் இப்பூவுலகம் அழிந்திருக்கும். ஆக இன்பம் நுகர்தற்காக மணந்திலன், உலகத்தைக்காக்கவே அவளைத் தாங்கினான். இது அவன் செயலுக்கு பெருமையேயன்றி சிறுமை ஆகாது தோழி.
(தொடரும்)
பதில்: ஒருத்தியை மணந்தபின் மற்றொருத்தியை அவளறியாமல் மறைத்து வைத்திருத்தல் உயர்ந்த தலைவராவார்க்குப் பொருந்துமோ என்றுதானே கேட்கிறாய்? பகீரதன் வேண்டுகோளுக்காக வேகமாகப் பாய்ந்து வரும் கங்கையை இறைவன் தன் சடையில் ஏற்றாவிடில் இப்பூவுலகம் அழிந்திருக்கும். ஆக இன்பம் நுகர்தற்காக மணந்திலன், உலகத்தைக்காக்கவே அவளைத் தாங்கினான். இது அவன் செயலுக்கு பெருமையேயன்றி சிறுமை ஆகாது தோழி.
(தொடரும்)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|