புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
heezulia
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதருமைக் கவிதைத் திருடர்களே!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 02, 2014 1:33 pm

First topic message reminder :

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 EIT3eSrTpOEi6vksh4db+136477

(முகநூலிலும் வேறுசில வலைப்பூக்களிலும் எனது கவிதைகளில் சில களவாடப்பட்டு வேறு சிலர் பெயரில் வெளியிடப்பட்டதைக் கண்டபோது ஏற்பட்ட உணர்வுகளை இப்படித்தான் பிரதிபலிக்க முடிந்தது என் பேனாவால்...)

எனதருமைக் கவிதைத் திருடர்களே!

எப்படிப் போகிறது உங்கள்
எழுத்துத் திருட்டு?

திருடியவரை எல்லாம் திருப்திதானே?
கடைசியாகக் களவாடிய
கவிதைகள் எத்தனை?

எப்படி இசைகிறது
உங்கள் மனம்
இந்த எச்சில் பிழைப்பிற்கு?
எப்போது உணர்வீர்கள் இது
எவ்வகையிலும் ஏற்கத்தகாததென்பதை?

அது எப்படியது?
நகலெடுத்துப் பதிந்த கவிதையை
நான்குபேர் பாராட்டும்போது
நாணமே இல்லாமல்
நன்றி சொல்ல
முடிகிறது உங்களால்?

எண்ணங்களை உருக்கி
எழுதுகோலில் இறக்கி
எதிர்பார்ப்புகளுடன் எழுதிய கவிஞனுக்கு
எப்படி வலிக்கும் என
என்றாவது எண்ணியதுண்டா?

வாசிக்கும் இதயங்களை
வார்த்தைகளால் வருடுபவனே
கவிஞன்!
வாசித்த கையோடு தன்
வலைப்பூவில் சேர்ப்பவன்
கயவன்!

எண்ணத்தில் உதிப்பதை
எழுத்தாக மாற்றும்வரைதான்
அது எழுதுகோல்!
பிறரது படைப்புகளைப்
பிரதியெடுத்து எழுதினால்
அது கன்னக்கோல்!

பிறர் கர்ப்பைத் திருடுவதும்
கற்பனையைத் திருடுவதும்
வேறல்ல ஒன்றுதான்!
கவிதையோடு சேர்த்து எங்கள்
கட்டை விரலையும்
திருடாதவரை நன்றுதான்!

எங்கள் சிந்தனைகளைத்தானே
உங்களால் திருட இயலும்?
எங்கள் சிறகுகளை....?
எங்கள் கற்பனைகளைத்தானே
உங்களால் களவாட இயலும்?
அவற்றின் கருவறையை....?

முகநூலும் முகம் சுளிக்கிறது
முக்காடு போட்டு
நீங்கள் செய்யும்
இந்த முட்டாள்தனத்தால்!
உங்கள் வலைப்பூவும் வருந்துகிறது
வக்கற்று நீங்கள்
புரியும் இவ்வஞ்சகத்தால்!

கவிதைத் திருடர்கள் உங்களுக்கு
நான் கடைசியாகச் சொல்ல
விரும்புவது இதுதான்!...

சொற்ப வரிகளாகினும்
சொந்தமாய் எழுதுங்கள்!
அமுதமேயானாலும்
அடுத்தவர் படைப்பைத்
திருடாதீர்கள்!

    - நிலவை.பார்த்திபன்


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 07, 2014 11:14 am

சதாசிவம் wrote:வருத்தம் அளிக்கும் செய்தியானாலும்,, இணைய உலகில் இது சர்வ சாதாரணம்....
 
திரைப்படக் பாடல்கள் பலதும் சங்கக் கவிதைகளின் திருட்டே,,,ஆனால் கண்ணதாசன், வைரமுத்து உட்பட ஒருவரும் சங்கக் கவிதைகளை கோடிட்டு காட்டியதில்லை...அனைத்தும் அவர்கள் கவிதையென உலகம் கொண்டாடுகிறது..தமிழ் இலக்கியங்களிலும் பல பாடல்கள் ஒரே சாயலுடன், பொருளுடன் வலம் வந்துள்ளது...
 
நாமும் அனைத்தையும் இணையத்தில் இலவசமாக பெற விரும்புகிறோம், திரைப்பட பாடல்கள்,,படங்கள், புத்தகங்கள் என்று பலதும் இப்பட்டியலில் வருகிறது..தயாரித்தவர் தடுத்தும்...அவருக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் இதையே செய்ய விரும்புகிறோம்....படைத்தவரின் உழைப்பை நாம் ஒருநாளும் மதிப்பதில்லை.
 
இணைய உலகில் மிகவும் சுலபமானது கட் காபி பேஸ்ட். தான்.சில நேரம் நன்றியுடன் வந்தாலும் வரும் பெருமையை பதிவிட்டவர் தான் வாங்குகிறார்...படைத்தவர் அல்ல என்பது தான் கசப்பான உண்மை. பல புதிர்கள், விடுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் மாறி மாறி பதிக்கப்படுகிறது
 
படித்ததில் பிடித்ததென்று ஒரு முறையேனும் பாரதி, பாரதிதாசன், கவிமணி, பட்டுக்கோட்டையார், சங்கக் கவிதைகளை நாம் பரப்ப முயற்சித்ததில்லை....காரணம் நம் கண் முன்னே வரும் கவிதைகள்(பெரும்பாலும் உரைநடைகள்) மட்டுமே நமக்கு கவிதைகளாகத் தெரிகிறது..

உடன்படுகிறேன் உங்கள் கருத்தோடு! எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 1571444738 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 07, 2014 11:16 am

ஜாஹீதாபானு wrote:
சொற்ப வரிகளாகினும் சொந்தமாய் எழுதுங்கள்! அமுதமேயானாலும் அடுத்தவர் படைப்பைத் திருடாதீர்கள்! wrote:


வரிகள் அனைத்தும் சுடுகிறது. மிக மிக அருமை சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க 
உங்க கவிதைய படிச்சப்புறம் இனிமே ரசித்த கவிதை பதிய பயமாயிருக்கும்.சோகம்

வேறு தளத்தில் ஒரு கவிதை படித்தேன். அவரும் இப்படி கவிதை திருடுபவர்களை பற்றி எழுதி இருந்தார்.
ஆனால் அதைவிட உங்க கவிதை ரொம்ப ரொம்ப அருமை நிஜ்ஜ்ஜ்ஜமா.............

நன்றி ஜாஹீதாபானு! எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 3 1571444738 நன்றி 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 07, 2014 8:08 pm

உங்கள் வலியை உணர்கிறோம் பார்த்திபன்!

நீங்கள் தங்கள் தளத்தில் கோப்பி ரைட் மென்பொருள் உபயோகித்தால் திருட முடியாது. அப்படி முயன்றால் உங்களுக்கு அறிவிப்பு வரும்.

G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 13/10/2013

PostG.Ramajayam Tue Jan 07, 2014 9:12 pm

அருமையான முறையில் எழுதியுள்ளீர்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 08, 2014 12:18 pm

அருண் wrote:உங்கள் வலியை உணர்கிறோம் பார்த்திபன்!

நீங்கள் தங்கள் தளத்தில் கோப்பி ரைட் மென்பொருள் உபயோகித்தால் திருட முடியாது. அப்படி முயன்றால் உங்களுக்கு அறிவிப்பு வரும்.

நன்றி.  நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 08, 2014 12:18 pm

G.Ramajayam wrote:அருமையான முறையில் எழுதியுள்ளீர்

மிக்க நன்றி! நன்றி 

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக