புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதருமைக் கவிதைத் திருடர்களே!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 02, 2014 1:33 pm

First topic message reminder :

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 EIT3eSrTpOEi6vksh4db+136477

(முகநூலிலும் வேறுசில வலைப்பூக்களிலும் எனது கவிதைகளில் சில களவாடப்பட்டு வேறு சிலர் பெயரில் வெளியிடப்பட்டதைக் கண்டபோது ஏற்பட்ட உணர்வுகளை இப்படித்தான் பிரதிபலிக்க முடிந்தது என் பேனாவால்...)

எனதருமைக் கவிதைத் திருடர்களே!

எப்படிப் போகிறது உங்கள்
எழுத்துத் திருட்டு?

திருடியவரை எல்லாம் திருப்திதானே?
கடைசியாகக் களவாடிய
கவிதைகள் எத்தனை?

எப்படி இசைகிறது
உங்கள் மனம்
இந்த எச்சில் பிழைப்பிற்கு?
எப்போது உணர்வீர்கள் இது
எவ்வகையிலும் ஏற்கத்தகாததென்பதை?

அது எப்படியது?
நகலெடுத்துப் பதிந்த கவிதையை
நான்குபேர் பாராட்டும்போது
நாணமே இல்லாமல்
நன்றி சொல்ல
முடிகிறது உங்களால்?

எண்ணங்களை உருக்கி
எழுதுகோலில் இறக்கி
எதிர்பார்ப்புகளுடன் எழுதிய கவிஞனுக்கு
எப்படி வலிக்கும் என
என்றாவது எண்ணியதுண்டா?

வாசிக்கும் இதயங்களை
வார்த்தைகளால் வருடுபவனே
கவிஞன்!
வாசித்த கையோடு தன்
வலைப்பூவில் சேர்ப்பவன்
கயவன்!

எண்ணத்தில் உதிப்பதை
எழுத்தாக மாற்றும்வரைதான்
அது எழுதுகோல்!
பிறரது படைப்புகளைப்
பிரதியெடுத்து எழுதினால்
அது கன்னக்கோல்!

பிறர் கர்ப்பைத் திருடுவதும்
கற்பனையைத் திருடுவதும்
வேறல்ல ஒன்றுதான்!
கவிதையோடு சேர்த்து எங்கள்
கட்டை விரலையும்
திருடாதவரை நன்றுதான்!

எங்கள் சிந்தனைகளைத்தானே
உங்களால் திருட இயலும்?
எங்கள் சிறகுகளை....?
எங்கள் கற்பனைகளைத்தானே
உங்களால் களவாட இயலும்?
அவற்றின் கருவறையை....?

முகநூலும் முகம் சுளிக்கிறது
முக்காடு போட்டு
நீங்கள் செய்யும்
இந்த முட்டாள்தனத்தால்!
உங்கள் வலைப்பூவும் வருந்துகிறது
வக்கற்று நீங்கள்
புரியும் இவ்வஞ்சகத்தால்!

கவிதைத் திருடர்கள் உங்களுக்கு
நான் கடைசியாகச் சொல்ல
விரும்புவது இதுதான்!...

சொற்ப வரிகளாகினும்
சொந்தமாய் எழுதுங்கள்!
அமுதமேயானாலும்
அடுத்தவர் படைப்பைத்
திருடாதீர்கள்!

    - நிலவை.பார்த்திபன்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 02, 2014 11:31 pm

இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதுவதை நிறுத்திடாதீங்க பார்த்திபன் புன்னகை

நீங்க எழுத எழுத அவங்க திருடட்டும் - திருந்தாத ஜென்மங்கள் திருடும் ஜென்மம் எடுத்திருக்கிறார்கள் - என்ன செய்வது?




N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Thu Jan 02, 2014 11:58 pm



காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடுவது போன்று ஒரு சிலர் திருடி பிழைக்க விரும்பினாலும்

"உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகமுடியாதது" போன்று ஒருபோதும் கவிஞ்சனாக முடியாது.

நா.செ.மணி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 03, 2014 12:04 am

கவிதை திருடர்களே இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்




எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Mஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Uஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Tஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Hஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Uஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Mஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Oஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Hஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Aஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Mஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Eஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 03, 2014 11:02 am

வருத்தம் அளிக்கும் செய்தியானாலும்,, இணைய உலகில் இது சர்வ சாதாரணம்....
 
திரைப்படக் பாடல்கள் பலதும் சங்கக் கவிதைகளின் திருட்டே,,,ஆனால் கண்ணதாசன், வைரமுத்து உட்பட ஒருவரும் சங்கக் கவிதைகளை கோடிட்டு காட்டியதில்லை...அனைத்தும் அவர்கள் கவிதையென உலகம் கொண்டாடுகிறது..தமிழ் இலக்கியங்களிலும் பல பாடல்கள் ஒரே சாயலுடன், பொருளுடன் வலம் வந்துள்ளது...
 
நாமும் அனைத்தையும் இணையத்தில் இலவசமாக பெற விரும்புகிறோம், திரைப்பட பாடல்கள்,,படங்கள், புத்தகங்கள் என்று பலதும் இப்பட்டியலில் வருகிறது..தயாரித்தவர் தடுத்தும்...அவருக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் இதையே செய்ய விரும்புகிறோம்....படைத்தவரின் உழைப்பை நாம் ஒருநாளும் மதிப்பதில்லை.
 
இணைய உலகில் மிகவும் சுலபமானது கட் காபி பேஸ்ட். தான்.சில நேரம் நன்றியுடன் வந்தாலும் வரும் பெருமையை பதிவிட்டவர் தான் வாங்குகிறார்...படைத்தவர் அல்ல என்பது தான் கசப்பான உண்மை. பல புதிர்கள், விடுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் மாறி மாறி பதிக்கப்படுகிறது
 
படித்ததில் பிடித்ததென்று ஒரு முறையேனும் பாரதி, பாரதிதாசன், கவிமணி, பட்டுக்கோட்டையார், சங்கக் கவிதைகளை நாம் பரப்ப முயற்சித்ததில்லை....காரணம் நம் கண் முன்னே வரும் கவிதைகள்(பெரும்பாலும் உரைநடைகள்) மட்டுமே நமக்கு கவிதைகளாகத் தெரிகிறது..



சதாசிவம்
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 03, 2014 12:43 pm

quote "திரைப்படக் பாடல்கள் பலதும் சங்கக் கவிதைகளின் திருட்டே,,,ஆனால் கண்ணதாசன், வைரமுத்து உட்பட ஒருவரும் சங்கக் கவிதைகளை கோடிட்டு காட்டியதில்லை...அனைத்தும் அவர்கள் கவிதையென உலகம் கொண்டாடுகிறது..தமிழ் இலக்கியங்களிலும் பல பாடல்கள் ஒரே சாயலுடன், பொருளுடன் வலம் வந்துள்ளது..."

முற்றிலும் உண்மை.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 03, 2014 12:48 pm


சொற்ப வரிகளாகினும் சொந்தமாய் எழுதுங்கள்! அமுதமேயானாலும் அடுத்தவர் படைப்பைத் திருடாதீர்கள்! wrote:


வரிகள் அனைத்தும் சுடுகிறது. மிக மிக அருமை சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க 
உங்க கவிதைய படிச்சப்புறம் இனிமே ரசித்த கவிதை பதிய பயமாயிருக்கும்.சோகம்

வேறு தளத்தில் ஒரு கவிதை படித்தேன். அவரும் இப்படி கவிதை திருடுபவர்களை பற்றி எழுதி இருந்தார்.
ஆனால் அதைவிட உங்க கவிதை ரொம்ப ரொம்ப அருமை நிஜ்ஜ்ஜ்ஜமா.............



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 07, 2014 10:52 am

T.N.Balasubramanian wrote:திருடுவது மனதிற்கு கஷ்டத்தை கொடுக்கும்--முதல் முறை.
யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றால்---இன்ப மேலிட்டால் தொடருவார்கள்.
கவிதை மட்டும் இல்லை --பொருளை திருடுபவர்கள் , கதைகளை திருடுபவர்கள் ,பிறர் மனையாளை திருடுபவர்கள், இசை திருடர்கள் -அதிக அளவில் இந்தியாவில் இருக்கிறார்கள்.
நன்றி கூற நாணுபவர்கள்.
ஒப்பனையில், தான் அழகென்று பறை சாட்டுபவர்கள். --- மதியீனர்கள்.
இவற்றை தடுத்து நிறுத்த முடியுமா?
வருந்தத்தான் முடியும் -பார்த்திபன்.
ரமணியன்

உண்மைதான் ஐயா! நன்றி தங்களது மேலான கருத்திற்கு. நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 07, 2014 10:54 am

யினியவன் wrote:இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதுவதை நிறுத்திடாதீங்க பார்த்திபன் புன்னகை

நீங்க எழுத எழுத அவங்க திருடட்டும் - திருந்தாத ஜென்மங்கள் திருடும் ஜென்மம் எடுத்திருக்கிறார்கள் - என்ன செய்வது?

மிக்க நன்றி இனியவன்! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!  எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 1571444738 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 07, 2014 11:00 am

N.S.Mani wrote:

காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடுவது போன்று ஒரு சிலர் திருடி பிழைக்க விரும்பினாலும்

"உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகமுடியாதது" போன்று ஒருபோதும் கவிஞ்சனாக முடியாது.

நா.செ.மணி

இன்றைய தேதியில் கவிஞனாவது என்பது அவ்வளவு பெரிய சிரமமான காரியம் என்று நான் எண்ணவில்லை. ஏனெனில் நூற்றுக்கு 20 சதவீதத் தமிழர்கள் கவிதை எழுதுவதாக ஆய்வொன்று குறிப்பிடுகிறது. எனினும் தங்களது மேலான கருத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 07, 2014 11:02 am

Muthumohamed wrote:கவிதை திருடர்களே இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்

நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது தம்பி! நன்றி உங்கள் கருத்திற்கு. எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 1571444738 

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக