புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
77 Posts - 36%
i6appar
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து...


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Dec 21, 2013 6:38 pm

நண்பர்களே ,
நான் கீழே தந்துள்ளது குறித்து பலமுறை கவலையுடன் யோசித்திருக்கிறேன்...
இதை ஒரு நாளிதழில் எழுதியவரும் உண்மையில் யாரைச் சொல்லை வேண்டுமோ அவரை நேரிடையாகச் சொல்லாமல் ...
ம் ... ம்...ம் ...எல்லோருக்கும் தயக்கமாய்த்தான் இருக்கிறது...

" .........
பட்டங்களை மேலோட்டமாகப் பார்வையிட்டாலே தமிழில் எத்தனை உலக மகா கவிஞர்களும் அகிலத்தின் சிறந்த எழுத்தாளர்களும் பிரபஞ்ச சிந்தனையாளர்களும் உலகப் பெரும் அறிஞர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியலாம். இப்படி ஆயிரக்கணக்கான கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள் வாழ்கிற நாட்டில், மொழி எப்படி வளம் பெற்றிருக்க வேண்டும்? ஆனால், மொழியும் மொழி அறிவும் சிறுமைப்பட்டுப் போனதுதான் கடைசியில் நடந்திருக்கிறது.

..............

பாரதி தன் பெயருக்கு முன்னால் ‘மகாகவி’ என்று போட்டுக்கொண்டாரா? பாரதிதாசன் ‘புரட்சிக் கவிஞர்’ என்று போட்டுக்கொண்டாரா? பட்டங்கள் மக்கள் தருவது, காலம் தருவது. நமக்கு நாமே சூடிக்கொள்வதில்லை. துதிபாடிகளால் தரப்படுவதில்லை. அன்றாடம் பயன்படுத்தும் சொற்களுக்கு மீறி அடுத்த சொல்லைத் தேடவோ பயன்படுத்தவோ உருவாக்கவோ இயலாத பலர் இன்று பெரும் கவிஞர்களாக உலாவருகிறார்கள்.

.....சினிமாவுக்குச் சில பாடல்கள் எழுதியவர் நமக்கு அற்புதமான கவிஞர் என்றால், ஐம்பெரும் காப்பியங்களைத் தந்தவர்களுக்கு என்ன பெயர்? எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தந்தவர்களுக்கு என்ன பெயர்? ஐவகை நிலங்களைப் பிரித்து, கூடுதல், பிரிதல், காத்திருத்தல், பதற்றமடைதல், வருத்தப்படுதல் என்று ஐவகை உணர்ச்சிகளாகப் பிரித்து மனித வாழ்வின் தமிழ்மொழியின் வற்றாத ஆச்சரியங்களாக உருவாக்கித் தந்துவிட்டுப் போனவர்களுக்கு என்ன பெயர்?
...........

பிழைப்பு நடத்த பி.ஏ. தமிழ் படித்தவரும், ஒரு கட்டுரையைப் பிழையின்றி எழுதத் தெரியாதவரும் ‘புலவர்’ என்றால், கணியன்பூங்குன்றன், நக்கீரர், பரணர் போன்றவர்கள் யார்? ஒரே ஒரு நூலை மட்டும் அதுவும் முழுமையாக உள்வாங்காமல் படித்துவிட்டு வழிகாட்டி ஆசிரியரிடம் ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று கொடுத்துவிட்டு , ஆய்வேடு என்ற குப்பையில் கையெழுத்து வாங்கி பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துப் பட்டம் பெறுகிறவர் ஆய்வியல் நிறைஞர் நமக்கு.

.................. "

தமிழ் பற்றிய கூரறிவு இல்லாவிடினும் தமிழ் மீது தணியாத காதலால்தான் இவ்விடுகை ... எனக்கு உள்ள பெரும் வருத்தமெல்லாம் மிகப் படித்தோர் என்போர்கூட தமிழை சரியாக உச்சரிப்பதில்லை... உச்சரிக்க முயல்வதில்லை ...இதனால் அவர்கள் குழந்தைகளும் நெடுக அவ்வாறே பேசுகின்றனர்..
இப்போது உள்ள பல தமிழாசிரியர்களுக்கு இது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையில்லை ...??!!
எனக்கும் இப்படி எழுதுவது வருத்தமே ...ஆனால் தமிழகத்தில் நிலை இதுதான்..
' வெள்ளிக் கிழமை ' என்று பலருக்கு சொல்ல வராது ...அது ' வெல்லிக் கிலமை' தான் ...
இதுபற்றி நாம் ஏதும் அவமானமோ / அக்கறையோ படுவதில்லை...
இங்கு ஒரு கவிதாயினி தொ(ல்)லைக் காட்சி நிகழ்ச்சிகளில் ' இந்தாருங்கல் , பியுங்கல் , உங்கல் பரிசை ' என்பார்...

யாரேனும் சிலர் இதனைப் படித்து இது பற்றி சிந்த்தித்தாலும் இவ்விடுகைப் பலன் தந்தது ஆகும் !

அன்புடன்,
சுந்தரம்

பி.கு : இது பொதுவில் இடம் பெறும் என நினைத்து இட்டேன் ...எப்படி ' சித்த மருத்துவம் ' எனும் பிரிவில்
வருகிறது என்பதை அறியேன் ...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 22, 2013 11:50 am

இன்று இந்த நவீன தமிழ் தொல்லைகாம்பியர்களுக்கு தான் வாழ்வு - என்ன செய்வது?




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக