புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
81 Posts - 63%
heezulia
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
5 Posts - 4%
eraeravi
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிமுகம் - - Page 2 Poll_c10அறிமுகம் - - Page 2 Poll_m10அறிமுகம் - - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் -


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Dec 19, 2013 7:06 pm

First topic message reminder :

ப்ரியமான நட்புக்கு..

நலமா..

என்னைப் பற்றி:

பெ.வைத்த பெயர் கண்ணன் ராஜகோபாலன், வைத்துக் கொண்ட பெயர். சின்னக் கண்ணன். வலை வாழ் பாவலர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதால்..

வயது- மார்ச் மாதம் தான் எனது இருபதாவது வயதின் இருபதுக்கும் மேலான ஆண்டு விழாவைக் கொண்டாடினேன்.. !

இருக்குமிடம் : மஸ்கட் (தற்சமயம்).. எனது வேலையைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேனே..

எதை எழுதினாலும் கண்டிப்பாக சுவாரஸ்யம் கெடாமல் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்..எனில் எனது கதை கவிதைகள் கட்டுரைகள் etc எல்லாமும் வரும்..(கடவுள் உங்களைக் காப்பாற்றுவாராக..)

எழுதுவது என்று எடுத்துக் கொண்டால் எதைப் பற்றி வேண்டுமானாலும், எந்த வடிவிலும் (தெரியாத விஷயமாய் இருந்தால் தெரிந்து கொண்டு) எழுத இயலும் என நினைக்கிறேன்..தேவை கொஞ்சூண்டு கற்பனை.

பாருங்களேன். இங்கு கோடைக்காலத்தில் அதிகமான சுட்டெரிக்கும் வெய்யில் - ச்சும்மா 44 டிகிரியிலிருந்து 49 வரை செல்லும்..மதியம் வீட்டிற்கு உணவருந்தப் போவதற்குள் நாக்கு வெளித் தள்ளும்.. ஹ்யுமிடிட்டி எனத் தமிழில் சொல்லப் படும் புழுக்கம்,அனல் காற்று பாடாய்ப் படுத்தும்..இரவிலும் கூட..அப்படி இருக்க்கும்
ஒரு கோடைக்கால நாளில் வீட்டிற்குச் சென்றால் அகத்துக்காரி வடை செய்து வைத்திருந்தாள்..ஒன்றுமே தோன்றாமல் எழுத ஆரம்பித்து எழுதி விட்டேன்..

**

ஆடி அசைந்தே அருகில் வருமெலியால்
வாடி வதங்கும் வடை.
**
கூண்டைத் திறந்து விட்டதும்
பாய்ந்த எலியைக்
கவ்விச்சென்ற பூனையைக்
கண்டதும்
ஏனோ நினைவுக்கு வந்தது
முந்தா நாள் ருசித்த
ஆமை வடை..

****

எலி கவ்விய வடை
வடை கவ்விய பூனை
எல்லாம் மண்ணில்..

**

முந்தாநாள் பாட்டி;
நேற்று அம்மா;
இன்று மனைவி
நாளை மகள்.
வடையும் ருசியும்
மாறவில்லை தான்
மாறிப்போனதென்னவோ
தலைமுறை நாக்கு..

**

வடை வைத்து வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை என்றுமட்டுமல்ல.. வடையையே சரித்திரக் கதையின் ஆரம்பமாகவும் வைக்கலாம்..!

சித்திரா பெளர்ணமி முடிந்து இரு நாட்களானாலும் கூட வானில் உலா வந்து கொண்டிருந்த சந்திரன் சற்றே பிரகாசமாகத் தான் தனது நிலவினை கீழே அந்தப்புரத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த கொடி வீட்டின் விதானத்தில் பரப்பிக் கொண்டிருந்தான்.அதன் மூலம் கொடிவீட்டினுள் நுழைந்த கிரணங்களானது அங்கே ஏற்கெனவே திண்ணையில் ஒருக்களித்து அமர்ந்திருந்த செந்தமிழ்ச்செல்வியின் மீது பட்டும் படாமலும் விழுந்து அவளை ஒரு விதமான உயிர்ச்சிற்பமாக அடித்திருந்தன.

அந்த சமயத்தில் அவளது தோளை யாரோ தொட, சற்றும் திடுக்கிடாமல் திரும்பிய செல்வி, 'ஏனாம் இவ்வளவு நேரம் பாண்டியரே.. நான் ஒருத்தி இருப்பது நினைவிருக்கிறதா என்ன..வெற்றி மயக்கத்தில் மற்ற அரண்மனைக்குச் சென்று விட்டீரா.."

அவளது ஊடலை ரசித்த பாண்டிய மன்னன் சுந்தர வதன பாண்டியன்.,' செல்வி.. கோபத்திலும் நீ மிக மிக அழகாயிருக்கிறாய்...சரீ..இதைப்பார்..சமர்க்களத்திலிருந்து நான் கொணர்ந்தது..வைர ஒட்டியாணம்- சுத்தமான அசல் வைரத்தினால் செய்யப் பட்டது..உனது இடைக்குச் சின்னதாக இருக்குமா எனத் தெரியவில்லை.." என்றான்.

அதைப் பார்த்து பிற்காலத்தில் ஒளிரப் போகும் பாரதத்தைப் போல முகமொளிர்ந்த செல்வி, 'போர்க்களத்துக்குப் போவதற்குமுன் நீங்கள் ஆசைப் பட்டு அருந்தினீர்களே..அதை உங்களுக்காக வைத்திருக்கிறேன்.' என வெள்ளித்தட்டொன்றை நீட்ட அதிலிருந்த பதார்த்தத்தை வாயிலிட்டுக்கொண்ட சு.வ பாண்டியன் முகஞ்சுளித்தான்.

'என்ன செல்வி இது..வடை மாதிரி இருக்கிறது..ஆனால் நிறைய வேறுவிதமான வாசனை வருகிறதே.."

'என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்.. நீங்கள் ஊருக்குச் செல்வதற்கு முன் ஆசைப் பட்டு சாப்ப்ட்ட அதே வடை தான்..நெடு நாள் வைத்தாலும் கெடாமல் இருக்குமாம்..எனது பாட்டியார் சொன்னபடி செய்திருக்கிறேன்..இதைப் பற்றி நமது அவைப் புலவர் கூட ஒரு காவியம் எழுதியிருக்கிறார்.. நெடு நாள் வடை என்ற தலைப்பில்' என்றாள் செந்தமிழ்ச் செல்வி..

'அசடே..அது நெடு நாள் வடை இல்லை. நெடு நல் வாடை!" என்றான் சு.வ.பா.

**
இப்படியே கதையைக் கொண்டும் செல்லலாம்..சரி.. அப்புறம் வரட்டுமா..

அன்புடன்
சின்னக் கண்ணன்..(எனது ப்ளாகில் இருந்த அறிமுகப் படலத்தைச் சற்றே மாற்றி இங்கு இட்டிருக்கிறேன்..பரவாயில்லை தானே)


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Dec 20, 2013 6:17 pm

ஆஹா! ஆஹா! வாருங்கள் எங்கள் சின்னக் (செல்லக்) கண்ணன் அவர்களே! கவிதையின் முதல்  பத்தியைப் படிக்கும் போதே லேசாகப் பொறிதட்டியது. இனி ஈகரை நற்றமிழால் மேலும் இனிக்கும்....சுவைக்கும். வருக! வருக! கதை கட்டுரைகளோடு நடிகர் திலகத்தைப் பற்றியும் விஷயங்கள் தருக!

மனதார வரவேற்கும் அன்பன், நண்பன்

சிவாஜி வாசுதேவன்.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 20, 2013 6:39 pm

:நல்வரவு: 

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Fri Dec 20, 2013 7:08 pm

வரவேற்ற நண்பர்கள் கிருஷ்ணம்மா,சிவா, ஜாஹிதாபானு,சோப்ளாங்கி,பாலாஜி செந்தில் மதுமிதா,நெய்வேலி வாசுதேவன் சார்,டியரர் பாபு அனைவருக்கும் என் நன்றிகள்..மீண்டும் வருகிறேன்..

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Fri Dec 20, 2013 8:25 pm

அன்பின் என்.எஸ்.மணி நன்றி..

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Fri Dec 20, 2013 8:27 pm

அது என்ன வடை கதை..இன்னும் எல்லா இழைகளுக்கும் சென்று படிக்க வேண்டும்..)

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Dec 20, 2013 8:36 pm

சின்னக் கண்ணன் wrote:அது என்ன வடை கதை..இன்னும் எல்லா இழைகளுக்கும் சென்று படிக்க வேண்டும்..)
[You must be registered and logged in to see this link.]அதுவா ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்ட கதை தெரியும் ல உங்களுக்கு அதே மாதிரி நமது ஈகரை-ளையும் ஒரு பாட்டி இருக்காங்க.....

அவங்க பெயரு பானு ஜகிதாபானு.....

யாருக்கும் பாயப்படதவன் கூட நம்ம பானு அக்கா வடை-ய பார்த்தான்(அட பார்க்குறது என்னங்க நம்ம பானு அக்கா வடை இருக்குனு கேள்வி பட்ட போதும்) ஒரே ஓட்டம் தான் அப்படி ஒரு வடை.....

முன்னாடி-லாம் காக்கா வடைய வடைய தூக்கிட்டு போறது
இப்போ எல்லாம் தூக்கிட்டு போறது இல்ல ஏன் தெரியுமா???????????????
எங்க அது பானு அக்கா பண்ணுன வடைய இருக்கோமொனு ஒரு பயம் தான்

அப்பேர்ப்பட்ட வடை



[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 20, 2013 9:37 pm

மதுமிதா wrote:
சின்னக் கண்ணன் wrote:அது என்ன வடை கதை..இன்னும் எல்லா இழைகளுக்கும் சென்று படிக்க வேண்டும்..)
[You must be registered and logged in to see this link.]அதுவா ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்ட கதை தெரியும் ல உங்களுக்கு அதே மாதிரி நமது ஈகரை-ளையும் ஒரு பாட்டி இருக்காங்க.....

அவங்க பெயரு பானு ஜகிதாபானு.....

யாருக்கும் பாயப்படதவன் கூட நம்ம பானு அக்கா வடை-ய  பார்த்தான்(அட பார்க்குறது என்னங்க நம்ம பானு அக்கா வடை இருக்குனு கேள்வி பட்ட போதும்) ஒரே ஓட்டம் தான் அப்படி ஒரு வடை.....

முன்னாடி-லாம் காக்கா வடைய வடைய தூக்கிட்டு போறது
இப்போ எல்லாம் தூக்கிட்டு போறது இல்ல ஏன் தெரியுமா???????????????
எங்க அது பானு அக்கா பண்ணுன வடைய இருக்கோமொனு ஒரு பயம் தான்

அப்பேர்ப்பட்ட வடை

[You must be registered and logged in to see this link.]

அடிப்பாவி.....................பாவம் பானு புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Dec 21, 2013 5:33 pm

krishnaamma wrote:
மதுமிதா wrote:
சின்னக் கண்ணன் wrote:அது என்ன வடை கதை..இன்னும் எல்லா இழைகளுக்கும் சென்று படிக்க வேண்டும்..)
[You must be registered and logged in to see this link.]அதுவா ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்ட கதை தெரியும் ல உங்களுக்கு அதே மாதிரி நமது ஈகரை-ளையும் ஒரு பாட்டி இருக்காங்க.....

அவங்க பெயரு பானு ஜகிதாபானு.....

யாருக்கும் பாயப்படதவன் கூட நம்ம பானு அக்கா வடை-ய  பார்த்தான்(அட பார்க்குறது என்னங்க நம்ம பானு அக்கா வடை இருக்குனு கேள்வி பட்ட போதும்) ஒரே ஓட்டம் தான் அப்படி ஒரு வடை.....

முன்னாடி-லாம் காக்கா வடைய வடைய தூக்கிட்டு போறது
இப்போ எல்லாம் தூக்கிட்டு போறது இல்ல ஏன் தெரியுமா???????????????
எங்க அது பானு அக்கா பண்ணுன வடைய இருக்கோமொனு ஒரு பயம் தான்

அப்பேர்ப்பட்ட வடை

[You must be registered and logged in to see this link.]

அடிப்பாவி.....................பாவம் பானு புன்னகை
[You must be registered and logged in to see this link.]பானு அக்காவே பவம்-னா அவங்க வடைய சாப்பிட்டவங்க நிலைமை  சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 



[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 21, 2013 6:19 pm

என்ன வந்தவங்கள ரொம்ப பயமுறுத்துற பாவம் சின்ன கண்ணன் சிப்பு வருது சிப்பு வருது 



[You must be registered and logged in to see this link.]
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Dec 21, 2013 6:30 pm

ஜாஹீதாபானு wrote:என்ன வந்தவங்கள ரொம்ப பயமுறுத்துற பாவம் சின்ன கண்ணன் சிப்பு வருது சிப்பு வருது 
[You must be registered and logged in to see this link.]ஐயோ முன் எச்சரிக்கை -க்கு சொன்னேன்
அது பயமுறுத்துறதா?

பாவம் நாளைக்கு நீங்க எதாவது ஒரு ரெசிபி போட்டு அவங்க ட்ரை பண்ணிட்ட அதன்



[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக