புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
Page 4 of 14 •
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
First topic message reminder :
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
நல்ல ஆசிரியர்
‘அ’ ‘ஆ’ எனக்குச் சொல்லித் தந்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
அப்பா வுக்கும் கற்றுக் கொடுத்த
ஆசிரியர் நல்ல ஆசிரியர்.
‘அ’ ‘ஆ’ எனக்குச் சொல்லித் தந்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
அம்மா வுக்கும் கற்றுக் கொடுத்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
எத்தனை பேர்கள் எழுதப் படிக்க
இவரிடம் கற்றுக் கொண்டனரோ !
அத்தனை பேரும் அன்புடன் மதிக்கும்
ஆசிரியர், நல்ல ஆசிரியர் !
‘அ’ ‘ஆ’ எனக்குச் சொல்லித் தந்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
அப்பா வுக்கும் கற்றுக் கொடுத்த
ஆசிரியர் நல்ல ஆசிரியர்.
‘அ’ ‘ஆ’ எனக்குச் சொல்லித் தந்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
அம்மா வுக்கும் கற்றுக் கொடுத்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
எத்தனை பேர்கள் எழுதப் படிக்க
இவரிடம் கற்றுக் கொண்டனரோ !
அத்தனை பேரும் அன்புடன் மதிக்கும்
ஆசிரியர், நல்ல ஆசிரியர் !
தாய்மொழி
தாய்சொல்லித் தந்த மொழி.
தாலாட்டில் கேட்ட மொழி.
சந்திரனை அழைத்த மொழி.
சாய்ந்தாடிக் கற்ற மொழி.
பாட்டிகதை சொன்ன மொழி.
பாடிஇன்பம் பெற்ற மொழி.
கூடிஆட உதவும் மொழி.
கூட்டுறவை வளர்க்கும் மொழி.
மனந்திறந்து பேசும் மொழி.
வாழ்க்கையிலே உதவும் மொழி.
எங்கள் தாய்மொழி-மிக
இனிய தமிழ்மொழி.
இனிய தமிழ்மொழி-அது
எங்கள் தாய்மொழி.
தாய்சொல்லித் தந்த மொழி.
தாலாட்டில் கேட்ட மொழி.
சந்திரனை அழைத்த மொழி.
சாய்ந்தாடிக் கற்ற மொழி.
பாட்டிகதை சொன்ன மொழி.
பாடிஇன்பம் பெற்ற மொழி.
கூடிஆட உதவும் மொழி.
கூட்டுறவை வளர்க்கும் மொழி.
மனந்திறந்து பேசும் மொழி.
வாழ்க்கையிலே உதவும் மொழி.
எங்கள் தாய்மொழி-மிக
இனிய தமிழ்மொழி.
இனிய தமிழ்மொழி-அது
எங்கள் தாய்மொழி.
பத்து நண்பர்கள்
மொத்தம் நண்பர்கள் பத்துப்பேர்
நித்தம் எனக்கே உதவிடுவார்.
நித்தம் உதவும் அவர்களுமே
நிற்பார் இரண்டு வரிசைகளில்.
பல்லைத் துலக்க ஒருநண்பர்.
பாடம் எழுத இருநண்பர்.
உணவை ஊட்ட ஐவர்களாம்.
உடலைத் தேய்க்கப் பத்துப்பேர்.
இப்படி உதவும் நண்பர்களை
எப்படி நானும் பிரிந்திருப்பேன் ?
என்னை விட்டுப் பிரியாமல்
இருக்கும் அந்த நண்பர்கள்போல்
உங்களி டத்தும் பத்துப்பேர்
ஒட்டிக் கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் யார்யார் தெரிகிறதா ?
அவசியம் நீங்கள் அறிந்திருப்பீர்.
இருகை விரித்துக் காட்டுகிறேன்.
எண்ணிப் பார்த்தால் பத்துப்பேர் !
மொத்தம் நண்பர்கள் பத்துப்பேர்
நித்தம் எனக்கே உதவிடுவார்.
நித்தம் உதவும் அவர்களுமே
நிற்பார் இரண்டு வரிசைகளில்.
பல்லைத் துலக்க ஒருநண்பர்.
பாடம் எழுத இருநண்பர்.
உணவை ஊட்ட ஐவர்களாம்.
உடலைத் தேய்க்கப் பத்துப்பேர்.
இப்படி உதவும் நண்பர்களை
எப்படி நானும் பிரிந்திருப்பேன் ?
என்னை விட்டுப் பிரியாமல்
இருக்கும் அந்த நண்பர்கள்போல்
உங்களி டத்தும் பத்துப்பேர்
ஒட்டிக் கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் யார்யார் தெரிகிறதா ?
அவசியம் நீங்கள் அறிந்திருப்பீர்.
இருகை விரித்துக் காட்டுகிறேன்.
எண்ணிப் பார்த்தால் பத்துப்பேர் !
பாடுவேன், ஊதுவேன்
பாட்டுப் பாடுவேன்-நான்
பாட்டுப் பாடுவேன்.
பலரும் புகழ, இனிய தமிழில்
பாட்டுப் பாடுவேன்.
கேட்டு மகிழவே-நீங்கள்
கேட்டு மகிழவே,
கிளியின் மொழிபோல் இனிய தமிழில்
கீதம் பாடுவேன்-நான்
கீதம் பாடுவேன்.
குழலை ஊதுவேன்-புல்லாங்
குழலை ஊதுவேன்.
கோகு லத்துக் கண்ணன் போலக்
குழலை ஊதுவேன்-நான்
குழலை ஊதுவேன்.
அழகாய் ஊதுவேன்-மிக்க
அழகாய் ஊதுவேன்.
அனைவர் மனமும் மகிழும் வகையில்
அழகாய் ஊதுவேன்-நான்
அழகாய் ஊதுவேன்.
பாட்டுப் பாடுவேன்-நான்
பாட்டுப் பாடுவேன்.
பலரும் புகழ, இனிய தமிழில்
பாட்டுப் பாடுவேன்.
கேட்டு மகிழவே-நீங்கள்
கேட்டு மகிழவே,
கிளியின் மொழிபோல் இனிய தமிழில்
கீதம் பாடுவேன்-நான்
கீதம் பாடுவேன்.
குழலை ஊதுவேன்-புல்லாங்
குழலை ஊதுவேன்.
கோகு லத்துக் கண்ணன் போலக்
குழலை ஊதுவேன்-நான்
குழலை ஊதுவேன்.
அழகாய் ஊதுவேன்-மிக்க
அழகாய் ஊதுவேன்.
அனைவர் மனமும் மகிழும் வகையில்
அழகாய் ஊதுவேன்-நான்
அழகாய் ஊதுவேன்.
ஒரு வரம்
இறைவா, எனக்கொரு வரம்தருவாய்.
இனியதை நினைக்க அருள்புரிவாய்.
இறைவா, எனக்கொரு வரத்தருவாய்.
இனியதைப் பேச அருள்புரிவாய்.
இறைவா, எனக்கொரு வரம்தருவாய்.
இனியதைச் செய்ய அருள்புரிவாய்.
எண்ணம், வாக்கு, செய்கையிலே
இனிமை இருந்தால் வாழ்க்கையிலே,
இன்பம், இன்பம், இன்பம்தான்.
இல்லா விட்டால் துன்பம்தான் !
இறைவா, எனக்கொரு வரம்தருவாய்.
இனியதை நினைக்க அருள்புரிவாய்.
இறைவா, எனக்கொரு வரத்தருவாய்.
இனியதைப் பேச அருள்புரிவாய்.
இறைவா, எனக்கொரு வரம்தருவாய்.
இனியதைச் செய்ய அருள்புரிவாய்.
எண்ணம், வாக்கு, செய்கையிலே
இனிமை இருந்தால் வாழ்க்கையிலே,
இன்பம், இன்பம், இன்பம்தான்.
இல்லா விட்டால் துன்பம்தான் !
அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்.
ஐம்பதடி உயரத்திலே
அண்ணாந்து பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்.
ஆடிஆடிப் பறக்கும்பட்டம்
அண்ணாந்து பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
முன்னாலே பார்த்தான்.
ஐம்பதடி தூரத்திலே
முன்னாலே பார்த்தான்.
அசைந்தசைந்து நடந்துவரும்
ஆனையைப் பார்த்தான்
அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்.
ஐம்பதடி தூரத்திலே
பின்னாலே பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்
ஆடிப்பாடி ஓடிவரும்
அலமுவைப் பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்
அண்ணாமலை, அண்ணாமலை
முன்னாலே பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்.
அலமு, யானை, பட்டமெல்லாம்
கண்ணாலே பார்த்தான் !
அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்.
ஐம்பதடி உயரத்திலே
அண்ணாந்து பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்.
ஆடிஆடிப் பறக்கும்பட்டம்
அண்ணாந்து பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
முன்னாலே பார்த்தான்.
ஐம்பதடி தூரத்திலே
முன்னாலே பார்த்தான்.
அசைந்தசைந்து நடந்துவரும்
ஆனையைப் பார்த்தான்
அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்.
ஐம்பதடி தூரத்திலே
பின்னாலே பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்
ஆடிப்பாடி ஓடிவரும்
அலமுவைப் பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்
அண்ணாமலை, அண்ணாமலை
முன்னாலே பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்.
அலமு, யானை, பட்டமெல்லாம்
கண்ணாலே பார்த்தான் !
தாத்தாவின் கைத்தடி
எங்கள் பூசை அறையிலே
இருக்கும் அழகுக் கைத்தடி
எங்கள் தாத்தா கையிலே
இருந்த நல்ல கைத்தடி
தங்கப் பூணும் பிடித்தது
சந்த னம்தான் மணக்குது
பெங்க ளூரில் இருக்கையில்
எங்கள் தாத்தா பெற்றது
அறுப தாண்டு நிறைந்ததும்
அருமைத் தாத்தா நண்பர்கள்
பிரிய மாகத் தந்தது
பெருமை மிக்க கைத்தடி !
எங்கள் பூசை அறையிலே
இருக்கும் அழகுக் கைத்தடி
எங்கள் தாத்தா கையிலே
இருந்த நல்ல கைத்தடி
தங்கப் பூணும் பிடித்தது
சந்த னம்தான் மணக்குது
பெங்க ளூரில் இருக்கையில்
எங்கள் தாத்தா பெற்றது
அறுப தாண்டு நிறைந்ததும்
அருமைத் தாத்தா நண்பர்கள்
பிரிய மாகத் தந்தது
பெருமை மிக்க கைத்தடி !
கறுப்பும் வெள்ளையும்
கறுப்பு, வெள்ளை இரண்டு நிறமும்
கலந்தி ருக்கும் எங்கள் பசு.
காலை, மாலை இரண்டு வேளை
பாலைத் தரும் எங்கள் பசு.
கறுப்பும் வெள்ளையும் கலந்த பசுவில்
கறந்து கறந்து வெள்ளைப் பாலை
விரும்பி நாங்கள் குடித்தி டுவோம்;
மிகவும் மகிழ்ச்சி அடைந்திடுவோம்.
கறுப்பு, வெள்ளை இரண்டு நிறமும்
கலந்தி ருக்கும் எங்கள் பசு.
காலை, மாலை இரண்டு வேளை
பாலைத் தரும் எங்கள் பசு.
கறுப்பும் வெள்ளையும் கலந்த பசுவில்
கறந்து கறந்து வெள்ளைப் பாலை
விரும்பி நாங்கள் குடித்தி டுவோம்;
மிகவும் மகிழ்ச்சி அடைந்திடுவோம்.
- Sponsored content
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
Similar topics
» என்ன செய்யலாம் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 14
|
|