புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
Page 14 of 14 •
Page 14 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
First topic message reminder :
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
தாடிச் சாமியார்
அக்கரைச் சீமையில்
சர்க்கரைச் சாமி
அவரது தாடி
அரைமைல் நீளம் !
தாடியைப் பிடித்துத்
தாங்கிச் செல்ல
அறுபது சீடர்
அவருக் குண்டு!
தேர்வடம் பிடித்துச்
செல்வது போலே
இருக்கும் அந்த
இனியநல் காட்சி!
சர்க்கரைச் சாமி
சாலையின் குறுக்கே
சிற்சில சமயம்
செல்லுவ துண்டு
சாலையைக் கடக்கச்
சரியாய் அரைமணி
ஆகும். அதனால்
அடடா, அடடா!
அனைவரும் அங்கே
அவதிப் படுவர்
எதிர்எதிர்த் திசையில்
எத்தனை கார்கள்!
எத்தனை வண்டிகள்!
எத்தனை மனிதர்கள்!
‘பாம்பாம்’ சத்தம்
பலமாய்க் கேட்கும்
‘கிணிங் கிணிங்’ எனவே
மணிகள் ஒலிக்கும்.
அக்கரைச் சீமையில்
சர்க்கரைச் சாமி
அவரது தாடி
அரைமைல் நீளம் !
தாடியைப் பிடித்துத்
தாங்கிச் செல்ல
அறுபது சீடர்
அவருக் குண்டு!
தேர்வடம் பிடித்துச்
செல்வது போலே
இருக்கும் அந்த
இனியநல் காட்சி!
சர்க்கரைச் சாமி
சாலையின் குறுக்கே
சிற்சில சமயம்
செல்லுவ துண்டு
சாலையைக் கடக்கச்
சரியாய் அரைமணி
ஆகும். அதனால்
அடடா, அடடா!
அனைவரும் அங்கே
அவதிப் படுவர்
எதிர்எதிர்த் திசையில்
எத்தனை கார்கள்!
எத்தனை வண்டிகள்!
எத்தனை மனிதர்கள்!
‘பாம்பாம்’ சத்தம்
பலமாய்க் கேட்கும்
‘கிணிங் கிணிங்’ எனவே
மணிகள் ஒலிக்கும்.
“எத்தனை நேரம்
இப்படி நிற்பது?”
என்பார் பலபேர.்
எனினும் சிலபேர்,
தாடியின் மேலே
தாண்டிச் செல்வர்;
தாடியின் கீழே
தவழ்ந்தும் போவர்.
குழந்தைக ளெல்லாம்
குடுகுடு என்றே
தாடியின் அடியில்
ஓடிடு வார்கள்.
சர்க்கரைச் சாமி
தாடியின் மகிமை
எடுத்துக் கூறிட
எவரும் முயன்றால்,
தாடிபோல் அந்தச்
சரித்திரம் நீளும்.
வேண்டாம். இத்துடன்
விடைபெறு கின்றேன்.
இப்படி நிற்பது?”
என்பார் பலபேர.்
எனினும் சிலபேர்,
தாடியின் மேலே
தாண்டிச் செல்வர்;
தாடியின் கீழே
தவழ்ந்தும் போவர்.
குழந்தைக ளெல்லாம்
குடுகுடு என்றே
தாடியின் அடியில்
ஓடிடு வார்கள்.
சர்க்கரைச் சாமி
தாடியின் மகிமை
எடுத்துக் கூறிட
எவரும் முயன்றால்,
தாடிபோல் அந்தச்
சரித்திரம் நீளும்.
வேண்டாம். இத்துடன்
விடைபெறு கின்றேன்.
குப்புசாமி-அப்புசாமி
அண்ணன்
குப்புசாமி, குப்புசாமி,
கோடி வீட்டிலே
அப்புசாமி இருந்திடுவார்,
அழைத்து வந்திடு.
தம்பி
அப்பு சாமி வீட்டிலே
அவரைக் காணோம் என்றிடின்...?
அண்ணன்
தெப்பக் குளத்தங் கரையிலே
தேடிப் பார்த்து அழைத்துவா.
தம்பி
தெப்பக் குளத்தங் கரையிலே
தேடிப் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
சுப்ர மணியர் கோயிலைச்
சுற்றி வருவார்; அழைத்துவா.
தம்பி
சுப்ர மணியர் கோயிலைச்
சுற்றிப் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
கப்பல் காரன் தெருவிலே
கடையில் இருப்பார்; அழைத்துவா.
தம்பி
கப்பல் காரன் தெருவிலே
கடையில் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
சும்மா திரும்பி வந்திடு.
துரித மாகச் சென்றிடு.
தம்பி
சும்மா திரும்பி வரவாநான்
இம்மாந் தூரம் அலைவது?
அம்மா டியோ! இங்குநான்
நிம்மதி யாய்த் தூங்குவேன்.
‘குப்புசாமி-அப்புசாமி’ பற்றிய மற்றப் பாடல்களை வேறு ஒரு நூலில் காணலாம்
அண்ணன்
குப்புசாமி, குப்புசாமி,
கோடி வீட்டிலே
அப்புசாமி இருந்திடுவார்,
அழைத்து வந்திடு.
தம்பி
அப்பு சாமி வீட்டிலே
அவரைக் காணோம் என்றிடின்...?
அண்ணன்
தெப்பக் குளத்தங் கரையிலே
தேடிப் பார்த்து அழைத்துவா.
தம்பி
தெப்பக் குளத்தங் கரையிலே
தேடிப் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
சுப்ர மணியர் கோயிலைச்
சுற்றி வருவார்; அழைத்துவா.
தம்பி
சுப்ர மணியர் கோயிலைச்
சுற்றிப் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
கப்பல் காரன் தெருவிலே
கடையில் இருப்பார்; அழைத்துவா.
தம்பி
கப்பல் காரன் தெருவிலே
கடையில் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
சும்மா திரும்பி வந்திடு.
துரித மாகச் சென்றிடு.
தம்பி
சும்மா திரும்பி வரவாநான்
இம்மாந் தூரம் அலைவது?
அம்மா டியோ! இங்குநான்
நிம்மதி யாய்த் தூங்குவேன்.
‘குப்புசாமி-அப்புசாமி’ பற்றிய மற்றப் பாடல்களை வேறு ஒரு நூலில் காணலாம்
குழந்தைக் கவிஞரின் படைப்பும் பணியும்
பிறப்பு : 7-11-1922, இராயவரம், புதுக்கோட்டை மாவட்டம்.
பெற்றோர் : அழகப்பச் செட்டியார், உமையாள் ஆச்சி.
கவிதை எழுதத் தொடங்கியது : 13-வது வயதில்.
‘சக்தி’யில் பணி : 1940-ல் வை. கோவிந்தன் அவர்களின் சக்தி அலுவலகத்தில்
பொருளாளராகச் சேர்ந்தார். ‘சக்தி’ இதழின் ஆசிரியர் தி.ஜ.ர. அவர்களின் ஆதரவால் சக்தியில் எழுதத் தொடங்கினார்.
இந்தியன் பாங்கில் பணி : 1941-ல் இந்தியன் பாங்கில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, பல கிளைகளில் மேலாளராக இருந்தபின், காரைக்குடியில் வட்டார மேலாளராகப் (Area Manager) பணியாற்றி 1982 நவம்பரில் ஓய்வுபெற்றார்.
புத்தகங்கள் : இதுவரை குழந்தைகளுக்காக ஏறத்தாழ 60 புத்தகங்களை
எழுதியுள்ளார்.
மத்திய அரசின் பரிசு பெற்றவை :
1. மலரும் உள்ளம்
(முதல் தொகுதி) கவிதைகள்
2. பாட்டிலே காந்தி கதை
தமிழக அரசின் பரிசு பெற்றவை :
1. மலரும் உள்ளம்
(முதல் தொகுதி) கவிதைகள்
2. பாப்பாவுக்குப் பாட்டு
3. நல்ல நண்பர்கள் (கதை)
4. பெரியோர் வாழ்விலே
5. சின்னஞ் சிறு வயதில் வாழ்க்கை நிகழ்ச்சிகள்
6. பிள்ளைப் பருவத்திலே
குழந்தை எழுத்தாளர் சங்க நிறுவனர் : 1950-ல் குழந்தைகளுக்காக எழுதுவோரை ஒன்று சேர்த்து, குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர். பல குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கியவர்.
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் :
தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்து 1966-ல் அச்சங்கத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
நன்றி: tamilvu.org
பிறப்பு : 7-11-1922, இராயவரம், புதுக்கோட்டை மாவட்டம்.
பெற்றோர் : அழகப்பச் செட்டியார், உமையாள் ஆச்சி.
கவிதை எழுதத் தொடங்கியது : 13-வது வயதில்.
‘சக்தி’யில் பணி : 1940-ல் வை. கோவிந்தன் அவர்களின் சக்தி அலுவலகத்தில்
பொருளாளராகச் சேர்ந்தார். ‘சக்தி’ இதழின் ஆசிரியர் தி.ஜ.ர. அவர்களின் ஆதரவால் சக்தியில் எழுதத் தொடங்கினார்.
இந்தியன் பாங்கில் பணி : 1941-ல் இந்தியன் பாங்கில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, பல கிளைகளில் மேலாளராக இருந்தபின், காரைக்குடியில் வட்டார மேலாளராகப் (Area Manager) பணியாற்றி 1982 நவம்பரில் ஓய்வுபெற்றார்.
புத்தகங்கள் : இதுவரை குழந்தைகளுக்காக ஏறத்தாழ 60 புத்தகங்களை
எழுதியுள்ளார்.
மத்திய அரசின் பரிசு பெற்றவை :
1. மலரும் உள்ளம்
(முதல் தொகுதி) கவிதைகள்
2. பாட்டிலே காந்தி கதை
தமிழக அரசின் பரிசு பெற்றவை :
1. மலரும் உள்ளம்
(முதல் தொகுதி) கவிதைகள்
2. பாப்பாவுக்குப் பாட்டு
3. நல்ல நண்பர்கள் (கதை)
4. பெரியோர் வாழ்விலே
5. சின்னஞ் சிறு வயதில் வாழ்க்கை நிகழ்ச்சிகள்
6. பிள்ளைப் பருவத்திலே
குழந்தை எழுத்தாளர் சங்க நிறுவனர் : 1950-ல் குழந்தைகளுக்காக எழுதுவோரை ஒன்று சேர்த்து, குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர். பல குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கியவர்.
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் :
தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்து 1966-ல் அச்சங்கத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
நன்றி: tamilvu.org
- Sponsored content
Page 14 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
» என்ன செய்யலாம் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 14
|
|